சென்னை, அக். 18– சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் ஏரி பகுதிகளில் நேற்று 1 நாளில் 322 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் 900 கனஅடி தண்ணீர் கிடைத்துள்ளது. பூண்டி ஏரியில் 56 மி.மீ., சோழவரம் ஏரியில் 30 மி.மீ, புழல் ஏரியில் 54 மி.மீ., செம்பரம்பாக்கம் ஏரியில் 95 மி.மீ, வீராணம் ஏரியில் 87 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதால் ஏரிகளுக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது....
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago