Wednesday, April 02, 2025

Sunday, 24 March 2013

மயக்க மருந்து கொடுத்து மாணவி புதரில் வைத்து கற்பழிப்பு

- 0 comments
திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியின் 12 வயது மகள் ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறாள். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு லக்காபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமி சென்றாள். பின்னர் அங்கு நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றாள். அப்போது அங்கு வந்த கல்லூரி மாணவர் அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்தார். பின்னர் குளிர்பானத்தில் மயக்க மருந்துகொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில்...
[Continue reading...]

பெண் துறவி கற்பழிப்பு

- 0 comments
மகாவீர் ஜெயினின் அகிம்சை கொள்கையை நாடு முழுவதும் பரப்பிடும் நோக்கத்தில் வசதியான ஜைனர்களில் சிலர், குடும்பத்தை விட்டு பிரிந்து துறவிகளாக சமயப்பணி ஆற்றி வருகின்றனர். செல்வம், இளமை, அழகு இவற்றையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் ஜைன பெண்களில் சிலரும் குடும்பத்தை பிரிந்து துறவு வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்.இவ்வகையில் துறவறம் மேற்கொள்ளும் பெண்கள், நாடெங்கிலும் உள்ள ஜைன கோயில்களுக்கு சென்று சேவை மற்றும் உபதேசங்களை செய்து வருகின்றனர்.இதைப் போல்,...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger