Wednesday, April 02, 2025

Tuesday, 16 July 2013

இளவரசன் தற்கொலை - தனியார் தங்கும் விடுதி ஊழியர் வாக்குமூலம்

- 0 comments
தர்மபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் கடந்த 4–ந்தேதி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இளவரசனின் பிரேத பரிசோதனை அடிப்படையில் நடந்த விசாரணை மற்றும் இளவரசன் எழுதிய கடிதம் அடிப்படையில்...
[Continue reading...]

கற்பழிப்பு நகரம் டெல்லி யில் 12 வயது பெண் அத்தை மகனாலும் அண்ணனாலும் கற்பழிப்பு

- 0 comments
வடக்கு டெல்லியில் வசிக்கும் 12 வயது சிறுமியை அவரது அத்தை மகனான 25 வயது வாலிபர் கடந்த வாரம் கற்பழித்துவிட்டார். இதுதொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட...
[Continue reading...]

4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 8 வாலிபர்கள்

- 0 comments
ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்ட   லித்திபாரா பிளாக்கில் உள்ள ஒரு   பழங்குடியினர் மாணவியர் விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு முகமூடி கும்பல் ஆயுதங்களுடன் புகுந்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த...
[Continue reading...]

எங்கள் உயிருக்கு ஆபத்து : கலப்பு காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்

- 0 comments
தர்மபுரி மாவட்டத்தில் இளவரசன் என்ற கல்லூரி மாணவரும், திவ்யா என்ற நர்சிங் கல்லூரி மாணவியும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாக கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger