Monday 29 April 2013

நண்பனின் மனைவி - Friend Wife

- 0 comments
நண்பனின் மனைவியை உஷார் பண்ணி எல்லாவற்றையும் ‘முடித்த’ நண்பன்!

தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன் பேட்டையை சேர்ந்தவர் ஜெரால்டு வில்லியம்.
அங்கு உள்ள பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அவரது மனைவி விண்ணரசி (வயது 28).
வரதராஜன் பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார்.
தேவமங்கலத்தை சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மனைவி பிருந்தா. (29).
இவரும் விண்ணரசி பணிபுரியும் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இதனால் இவர்கள் 2 பேரும் குடும்ப நண்பர்களாக பழகினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெரால்டு வில்லியம், மணிகண்டன் ஆகிய 2 பேரும் சேர்ந்த கூட்டாக மருந்து கடை தொடங்கினர்.
தொழில் விசயமாக மணிகண்டன் அடிக்கடி வில்லியம் ஜெரால்டு வீட்டுக்கு வருவது உண்டு.
அப்போது மணிகண்டனுக்கும், விண்ணரசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் காதல் வயப்பட்டனர்.
அவர்கள் ரகசியமாக சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த விவகாரம் ஜெரால்டு வில்லியமுக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சினை எழுந்தது.
இந்த விவரத்தை விண்ணரசி தனது கள்ளக்காதலன் மணிகண்டனிடம் தெரிவித்தார்.
அவர் உனது கணவரை கொன்று விட்டால் நமக்கு இடையூறு இருக்காது என்றார். இதற்கு விண்ணரசி சம்மதித்தார்.
அதன்படி சம்பவத்தன்று விண்ணரசி தனது கணவர் ஜெரால்டு வில்லியமுக்கு குளிர்பானத்தில் அதிக தூக்க மாத்திரை கலந்து குடிக்க கொடுத்தார். இதனை குடித்த ஜெரால்டு வில்லியம் சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கினார்.
அதன்பின்னர் விண்ணரசியும், மணி கண்டனும் இன்னொரு அறையில் உல்லாசமாக இருந்தனர்.
நள்ளிரவு சமயம் ஜெரால்டு வில்லியமுக்கு தாகம் எடுத்தது. உடனே அவர் தட்டு தடுமாறி எழுந்து சென்றார்.
அப்போது விண்ணரசி மணிகண்டனுடன் உல்லாசம் அனுபவிப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு கண்டித்தார்.
இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
ஊர் மக்கள் வருவதை அறிந்த விண்ணரசி திடீர் என வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த மணிகண்டன் அங்கிருந்து ஓடி விட்டனர். உயிருக்கு போராடிய விண்ணரசியை அக்கம் பக்கம் உள்ளவர்கள் தூக்கி கொண்டு ஆண்டிமடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கள்ளக்காதலன் கைது இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குபதிவு செய்து கள்ளக்காதலன் மணிகண்டனை கைது செய்தனர்.
கைதான அவர் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தின் போது காயம் அடைந்த ஜெரால்டு வில்லியம் சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ கல்லூரியில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

[Continue reading...]

Tuesday 23 April 2013

இணைய தளத்தால் சீரழியும் இளம் பெண்கள் - நியூ கவர் ஸ்டோரி Young Girls

- 0 comments
 இணைய தளத்தால் சீரழியும் இளம் பெ
ண்கள் - நியூ கவர் ஸ்டோரி

இணையதள காதலால் பல இளம் பெண்கள் சீரழிந்து வருகிறார்கள். பலரது சோகக்கதையை அறிந்த பிறகும் இணையதள மோகத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த வரிசையில் சென்னையில் ஒரு கல்லூரி மாணவி சீரழிந்து கதறிக்கொண்டு இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண் செல்வி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). எம்.பி.ஏ. படித்து கொண்டு இருக்கும் அவர் புராஜக்ட் செய்வதற்காக சென்னை வந்துள்ளார்.

தேனாம்பேட்டை பகுதியில் தங்கி இருக்கும் செல்வி அங்குள்ள கம்ப்யூட்டர் மையத்திற்கு அடிக்கடி செல்வார். அப்போது பேஸ்புக் மூலமாக கோகுலகிருஷ்ணன் என்பவரின் நட்பு கிடைத்தது. இவர் அந்த கம்ப்யூட்டர் மையத்தின் உரிமையாளரின் நண்பர் ஆவார்.

பேஸ்புக் மூலமாக புராஜக்ட் தொடர்பாக செல்வியும், கோகுலகிருஷ்ணனும் பல தகவல்களை பரிமாறிக்கொண்டனர். இதனால் கோகுலகிருஷ்ணன் மீது செல்விக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

இந்த நிலையில் ஒருநாள் புராஜக்ட்டுக்கு உதவி செய்வதற்காக செல்வியை, கோகுலகிருஷ்ணன் ஆட்டோவில் வெளியே அழைத்து சென்றார். ஆட்டோ நேராக அம்பத்தூர் சென்றது. அங்கு ஒரு கட்டிடத்தின் அருகே சென்றதும் ஏற்கனவே நின்ற நண்பர்களிடம் செல்வியை அவர் அறிமுகம் செய்தார். பின்னர் அவர்களை அனுப்பி விட்டார்.

செல்வியை மட்டும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அறையில் பூட்டி வைத்து கற்பழித்தார். இதற்கு உடந்தையாக கம்யூட்டர் மைய உரிமையாளர் இருந்தார். அப்போது அவர்கள் செல்வியை ஆபாசமாகவும் படம் எடுத்துள்ளனர். அவர்களின் பிடியில் சிக்கிய செல்வி கதறி உள்ளார்.

உடனே கோகுலகிருஷ்ணன் எதுவும் தெரியாததுபோல் வெளியே சென்று விடு இல்லை என்றால் எனது நண்பர்களுக்கும் உன்னை விருந்தாக்கி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் செய்வது அறியாமல் திகைத்த செல்வி கண்ணீருடன் வெளியேறினார்.

அதன்பிறகு கோகுலகிருஷ்ணன் ஆபாச செல்போன் படத்தை காட்டியே செல்வியை மிரட்டினார். சீரழிந்த செல்வி அவரிடம் நியாயம் கேட்டார். அப்போது உன்னை திருமணம் செய்கிறேன் என கூறி சமாளித்தார்.

பின்னர் ஒருநாள் செல்வியும், அவரது உறவினர்களும் கோகுலகிருஷ்ணனை தேடி சென்றுள்ளனர். அப்போது ஏற்கனவே ரகசியமாக வேறொரு பெண்ணை கோகுலகிருஷ்ணன் திருமணம் செய்த குட்டு உடைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி கண்ணீருடன் நடந்த சம்பவத்தை மனுவாக எழுதி இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இணையதளம் மூலம் ஏமாறும் இளம்பெண்களுக்கு செல்வி சீரழிந்த கதையும் ஒரு சாட்சியாக இருக்கட்டும்.
[Continue reading...]

Saturday 20 April 2013

காத்துநின்ற பள்ளி மாணவியை புதருக்குள் வைத்து இரு வாலிபர்கள் கற்பழிப்பு

- 0 comments
காத்துநின்ற பள்ளி மாணவியை   புதருக்குள் வைத்து  இரு வாலிபர்கள் கற்பழிப்பு

ஆந்திர மாநிலம் ஆதிலா பாத் மாவட்டம் வெல்லம் பள்ளி கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். பள்ளி விடுமுறை விடப்பட்டதால் கரீம் நகர் பெத்த பள்ளியில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கீதா ஏறினார்.

ரெயில் புறப்பட்ட பிறகுதான் அந்த ரெயில் தனது அக்காள் ஊருக்கு செல்லாது என அவருக்கு தெரிய வந்தது. இதனால் கீதா ராமகுண்டா ரெயில் நிலையத்தில் இறங்கி மாற்று ரெயிலுக்காக காத்து நின்றார். அப்போது ஒரு வாலிபர் அவளிடம் பேச்சு கொடுத்தார். நானும் பெத்த பள்ளிக்குதான் செல்கிறேன். ரெயில் வர 3 மணி நேரம் ஆகும். அதுவரை இங்கு இருப்பதற்கு பதில் அருகில் உள்ள பூங்காவில் அமர்ந்து இருப்போம் என்று அழைத்தார்.

கீதாவும் அந்த வாலிபருடன் சென்றார். பூங்காவுக்கு செல்லும் வழியில் அந்த வாலிபர் செல்போனில் தனது நண்பருடன் பேசி அவரை அழைத்தார். 2 இளைஞர்களும் பூங்காவில் கீதாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் திடீர் என்று 2 பேரும் மாணவி கீதாவை அருகில் உள்ள புதருக்கு அழைத்து சென்று கற்பழித்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க கீதா கூச்சல் போட்டாள். அவளது சத்தம் கேட்டு ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் அங்கு வந்தார்.

அவரை பார்த்ததும் 2 வாலிபர்களும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை பொது மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். கற்பழிக்கப்பட்ட கீதா கோதாவரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கைதான 2 வாலிபர்கள் சமீர், ராஜூ என்பது தெரிய வந்தது. 2 பேரும கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
[Continue reading...]

Thursday 18 April 2013

வீட்டு ஓனரின் காம விளையாட்டு

- 0 comments

வியாசர்பாடி பி.வி.காலனி 25-வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் ராகி (வயது16).

பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார். கடந்த 15-ந்தேதி ராகி தனது தோழி வீட்டுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.இதையடுத்து சரவணன் மகளை பல இடங்களிலும் தேடிப் பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதுபற்றி சரவணன் எம்.கே.பி. நகர்போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்தமிழ் முதல்வன் தனிப்படை அமைத்து மாணவி ராகியை தேடி வந்தார்.இந்த நிலையில் ராகி காணாமல் போனநாளில் இருந்தே அவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளர் முனியப்பன் என்ற சுரேஷ் (40) என்பவரையும் காண வில்லை. சுரேஷ் அந்த பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்தார். எனவே சுரேஷ் மீது போலீசாரின் சந்தேகப்பார்வை விழுந்தது. அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது ராகியை சுரேஷ் கடத்தி சென்றது தெரிய வந்தது.இதையடுத்து இருவரையும் கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இந்த நிலையில் ராகியை சுரேஷ் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு கடத்தி சென்றுகற்பழித்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் ராஜமுந்திரி சென்று மாணவி ராகியை மீட்டனர். சுரேசை கைது செய்தனர். அவர் மீது கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

[Continue reading...]

Friday 12 April 2013

90 வயது பாட்டியை கூட விட்டு வைக்காத இந்தியன் ( கற்பழித்த கற்பழித்த காமக் கொடூரன் )

- 0 comments


பஞ்சாப் மாநிலம், மண்ட் மோட்லா கிராமத்தை சேர்ந்த 90 வயது மூதாட்டி, சரியாக பேச முடியாத நிலையில் உள்ளார்.

அவருக்கு ஞாபக மறதியும் ஏற்பட்டுள்ளது. எனினும், வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் கோயில்களுக்கு சென்று பூஜை செய்வதை மட்டும் அவர் மறக்கவில்லை.

நேற்று முன் தினம் கோயிலுக்கு சென்ற அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் ரகுபீர் சிங் தாயாரை தேடி கோயிலுக்கு சென்றார்.

வழியில் உள்ள காட்டுப் பகுதியில் ஹலேர் ஜனார்த்தன் என்ற மிருகம் 90 வயது மூதாட்டியான தனது தாயாரை கற்பழித்துக் கொண்டிருப்பதை பார்த்த ரகுபீர் சிங் அவனை விரட்டிச் சென்றார்.

காட்டிற்குள் ஓடிய ஹலேர் ஜனார்த்தன் தப்பி தலைமறைவானான்.
[Continue reading...]

Wednesday 10 April 2013

நதியா பலருடன் உல்லாசம் அனபவிப்பு

- 0 comments

பலருடன் உல்லாசமாக இருந்த தாய் 3 வயது மகனை வெட்டிக் கொல்ல முயற்சி!

சிறுவனை வெட்டி கொல்ல முயன்றதாக தாயை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம், குடவாசல், அரித்துவாரமங்கலத்தைசேர்ந்தவர் பரமானந்தன். 30.

இவர் மனைவி நதியா, 28. இவர்களுக்கு சுரேஷ், 3, ஜெயஸ்ரீ,1, ஆகிய குழந்தைகள் உள்ளனர்.நதியாவின் நடத்தை பிடிக்காததால், கடந்த ஆண்டு பரமானந்தம் பிரிந்து சென்றார்.நதியா, இரு பிள்ளைகளுடன், தாய் சரோஜாவுடன் வசித்து வந்தார்.

நதியா, குடித்து விட்டு, பலருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம், அப்பகுதியில் உள்ள நரிக்குறவர்களுடன், வீட்டில் மது குடித்து, உல்லாசமாக இருந்ததை, அவரது தாய் சரோஜா கண்டித்துள்ளார்.இதில் ஆத்திரம் அடைந்தவர், அரிவாளால், தன் மூன்று வயது மகனை, வெட்டினார்.

படுகாயம் அடைந்த சிறுவனை, அப்பகுதியினர் மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். குடவாசல் போலீசார், வழக்குப் பதிந்து, நதியாவை கைது செய்தனர்.

[Continue reading...]

Tuesday 9 April 2013

நண்பனின் மனைவி ஆசை நாயகி - கள்ள உறவு செய்திகள்

- 0 comments
 ஆசை நாயகி  கள்ள உறவு செய்திகள்

நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு  கள்ளக் காதலி தற்கொலை! காதலனுக்கு 5 ஆண்டு சிறை
கள்ளக்காதலி தற்கொலை வழக்கில் கள்ளக்காதலனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகை கோர்ட் தீர்ப்பளித்தது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்தவர் பஷீர் அகமது (30). இவரது மனைவி ஷாகிரா பேகம் (25). வடபாதிமங்கலம் அடுத்த கோம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (40). பஷீர் அகமதுவும், ஆரோக்கியசாமியும் நண்பர்கள்.
பஷீர் அகமது கடந்த 2005ல் வெளிநாடு சென்று விட்டார். இந்நிலையில் ஆரோக்கியசாமிக்கும், ஷாகிராவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் கூத்தாநல்லூரில் தனியாக வசித்தனர்.
ஆரோக்கியசாமியின் உறவினர்கள் கண்டித்ததால், ஷாகிராவை நாகை மாவட்டம் திருப்பூண்டியில் உள்ள அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார்.
இதனால் மனமுடைந்த ஷாகிரா கடந்த 2005 ஜூன் 11ம் தேதி அன்று தீக்குளித்து இறந்தார். Ôஆரோக்கியசாமியால்தான் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக மரண வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த வழக்கு நாகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வநாதன், ஷாகிரா பேகத்தை தற்கொலைக்கு தூண்டிய ஆரோக்கியசாமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
[Continue reading...]

Saturday 6 April 2013

நடிகை சோனாவுக்கு தினமும் சரக்கும் சமாச்சாரமும் போதுமாம்

- 0 comments

சோனாவின் அறைக்குள் நுழைந்ததும் ஆச்சர்யமாகப்பட்டது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த அறிவிப்பு. ‘புகைக்காமல் இருப்பதன் மூலம் எனக்கு உதவுங்கள். புகை என்னைக் கொல்கிறது!’ புகை சூழ் அறையில் விரலிடுக்கில் இம்போர்டட் டுப்ளினுடன் அட்டகாசமாகச் சிரிக்கிறார், ”என்ன தலைகீழா இருக்கேன்னு பார்க்கிறீங்களா…அதான் சோனா!” என்று பஞ்ச் அடிக்கிறார்.”சோனா செம பிஸியோ?””எனக்கு ஏழரை திசை நடக்குது. இந்த வாரம்தான் அது முடியுது. இனிமே பின்னி எடுக்க வேண்டியதுதான். 100 கிலோ வெயிட்டை 64 கிலோவாக் குறைச்சு ஸ்லிம் சோனா ஆயிட்டேன். மலையாளத்துல மோகன் லால் படத்துல வில்லி கேரக்டர் பண்றேன். தமிழ், மலையாளம்னு சோனா பாக்கெட்டுல பத்து படம் இருக்கு. ஒரு கோடி ரூபாய் செலவுல அருமையா ஒரு ஆல்பம் பண்ணி இருக்கேன். நானும் பாடி இருக்கேன். மலேசியா இல்லைன்னா, லண்டன்ல ரிலீஸ் செய்யப்போறேன். சென்னையில் நல்ல பார்ல வெச்சு ரிலீஸ் நடக்கும். ஆட்டோபயோகிராஃபி வொர்க்கும் போயிட்டு இருக்கு. இன்டர்நேஷனல் குவாலிட்டியில பத்திரிகையும் ரெடி!””சோனாவுக்கு கல்யாணம்…?”” ஹா… ஹா… ஹா… (கை தட்டிச் சிரிக்கிறார்) சான்ஸே இல்லை. கல்யாணத்து மேல எனக்கு நம்பிக்கை இல்லை. லைஃபை அருமையாஎன்ஜாய் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு எதுக்கு கல்யாணம்? ஒரு ஜோக் சொல்லவா? என்னையும் பொண்ணு கேட்டு நாலைஞ்சு பேர் வந்தானுங்க. லூஸுப் பசங்க. அப்படி என்கிட்ட என்னத்தக் கண்டானுங்கனு தெரியலை. போய் வேலையைப் பாருங்கடானு துரத்திவிட்டுட்டேன் நான்!””அப்ப ஒரு பொண்ணோட வாழ்க்கையில ஆம்பளையே வேணாமா?””ஆம்பளை வேணுமா, வேணாமானு முடிவு பண்றது பொண்ணோட உரிமை. ஆனா, என் லைஃப்ல ஆம்பளை வேணாம்!””அப்ப ஒரு பொண்ணுக்கான தேவைகள்..?””நான் என்ன சாமியாரா? பசி, தாகம், தூக்கம் மாதிரிதான் செக்ஸ். அது இல்லாம எப்படி இருக்க முடியும்? எனக்கு செக்ஸ் தேவைப்பட்டா ஆம்பளைங்களை யூஸ் பண்ணிப்பேன்… டிஷ்யூ பேப்பர் மாதிரி. அப்புறம் தூக்கி எறிஞ்சிட வேண்டியதுதான்!””புரியலை… லிவிங் டுகெதரா?””கல்யாணத்தைவிட பெரிய முட்டாள்தனம் அது. அதையும் நிறைய ட்ரை பண்ணிப் பார்த்துட்டேன். அதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. யூஸ் அண்ட் த்ரோதான் பெஸ்ட்!””வெங்கட் பிரபு, பிரேம்ஜி கோஷ்டியோட இப்பவும் பார்ட்டி எல்லாம் உண்டா?””பார்ட்டிக்கு மட்டும் அந்த குரூப்புக்கு டாட்டா காட்டிட்டேன். ஆனா, அவங்க எல்லாரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். இப்ப வேற ஃப்ரெண்ட்ஸ் குரூப்போட பார்ட்டிக்குப் போறேன். அவங்க எல்லாம் ரொம்ப நம்பிக்கையானவங்க. முன்ன மாதிரி வெளியே பார்ட்டிக்குப் போறதைக் குறைச்சிட்டேன். நம்பிக்கையான ஆறேழு ஃப்ரெண்ட்ஸ்கூட, என் வீட்டுல மட்டும்தான் பார்ட்டி!””சரக்கு ஓவரா அடிக்கிறீங்களா?””நோ, நோ, டயர்டா இருந்தா மட்டும் ரெண்டு பெக் ரெட் ஒயின் போடுவேன். நைட்டு தூக்கத்துக்கு ரெண்டு பெக் ரெட் ஒயின். அப்பவும் தூக்கம் வரமாட்டேங்குது. தூக்க மாத்திரை சாப்பிட்டு சமாளிக்கிறேன். பொதுவா சரக்கு எனக்கு பிரச்னை இல்லை. வேணாம்னுநினைச்சா வேணாம். ஆனா, இந்த தம்முதான் நிறுத்த முடியலை!””தினமும் சரக்கு, தூக்க மாத்திரை… உடம்பு வீணாகாதா?””என்ன செய்ய… என்னை மாதிரி நடிகைகளின் கடந்த கால வாழ்க்கை அப்படி. பட்ட கஷ்டம் அப்படி. அவ்வளவு துரோகங்களைச் சந்திச்சு இருக்கேன். எங்க ஃபீல்டுல நிறைய பொண்ணுங்க இப்படித்தான் கஷ்டப்படுறாங்க. ஆனா, பசங்க எப்படியோ ஜாலியா தப்பிச்சுடுறானுங்க!”

[Continue reading...]

Wednesday 3 April 2013

மைனர் பெண்ணைக் கற்பழித்த ஏமாற்றிய பொய் போலீஸ்

- 0 comments

ஆந்திராவில் போலீஸ் என்று கூறி மைனர் பெண்ணைக் கற்பழித்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பிரகாசம் மாவட்டம், சிங்கார்கோண்டா கிராமத்தைச்சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர், தனது உறவினருடன் கோவில் விழாவில் கலந்து கொண்டு விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.இருவரும் வழியில் இருந்த குழாயில் குடிப்பதற்காக தண்ணீர் பிடித்தனர். அப்போது அங்கு அமர்ந்திருந்த நான்கு பேர் இவர்களிடம் போலீஸ் என்று கூறி விசாரணை செய்தனர்.அவர்களும் விவரங்களை கூறவே மூன்றுபேரை உறவினரை பிடித்து வைத்துக்கொண்டனர். ஒருவன் இளம்பெண்னை மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தான்.நான்கு பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். இதனால் அந்தப் பெண் கதறி அழுதார்.படகில் நின்று பலான போஸ் குடுக்கும் நடிகைசத்தம் கேட்டவுடன் அந்த வழியாக சென்ற மாணவர்கள் சிலர் பெண்ணை காப்பாற்ற முயற்சித்தனர். இதனை பார்த்த வாலிபர்கள், அவர்கள் மீது கற்களை வீசி எறிந்து விரட்டிவிட்டு தப்பி ஓடினர்.உடனடியாக பொதுமக்கள் ரோந்து வந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரட்டிச் சென்று நான்கு பேரையும் மடக்கிப் பிடித்தனர்.விசாரணையில், அவர்கள் உண்மையான போலீஸ் இல்லை என்பதும், போலீஸ் என்று கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் தெரிய வந்தது.

[Continue reading...]

Tuesday 2 April 2013

கள்ள உறவு ( கள்ளக் காதல் ) செய்த மனைவின் கழுத்தை கருவருத்த கணவன்

- 0 comments
 கள்ள உறவு ( கள்ள காதல் ) செய்த மனைவின் கழுத்தை கருவருத்த  கணவன்

செங்கல்பட்டு டவுனில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.
 
மதுரையும், கவுரியும் தனி வீட்டில் வசித்து வந்தனர். கவுரிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் சில ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இந்த விஷயம் மதுரைக்கு ஏற்கனவே தெரிய வந்தது. இதையடுத்து அவர் மனைவியை கண்டித்து வந்தார். ஆனால் கவுரி அதை கண்டு கொள்ளவில்லை.
 
இந்த நிலையில் கவுரியின் கள்ளத் தொடர்பு நீடித்து வந்தது. இதனால் மனைவியை மதுரை மீண்டும் கண்டித்தார். நமது குடும்பம் கவுரவமான குடும்பம். மகன்கள் மற்றும் மகளுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்துள்ளோம். உன் நடத்தை மற்றவர்களுக்கு தெரிந்தால் குடும்ப மானம் போய் விடும் என்று அறிவுரை கூறினார்.
 
ஆனால் கணவர் கூறிய அறிவுரைகளை கவுரி கேட்க வில்லை. தொடர்ந்து கள்ளக்காதலனை சந்தித்து வந்தார். கள்ளக் காதல் விவகாரம் தொடர்பாக நேற்று இரவு கணவன்-மனைவி இருவருக்கும் நீண்ட நேரம் தகராறு நடந்தது. பின்னர் இருவரும் தூங்கச் சென்று விட்டனர். இன்று அதிகாலை மதுரை தூக்கத்தில் இருந்து எழுந்தார்.
 
வீட்டில் இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் கவுரி துடிக்க துடிக்க சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் மதுரை கத்தியுடன் செங்கல்பட்டு டவுன் போலீசில் சரண் அடைந்தார்.
[Continue reading...]

உண்மையான உறவில் சண்டைகள், அகங்காரம், விவாதம்

- 0 comments
 உடலுறவில்  உடலுறவு 

உண்மையான உறவில் சண்டைகள், அகங்காரம், விவாதம்   

அனைவரும் தனக்கு சரியான துணையை தேடிக்கொண்டு தான் இருப்போம். அவ்வாறு தேடும் போது நிறைய பேரிடம் பழக வேண்டிய நிலை இருக்கும். அந்த நேரத்தில் ஒருவரின் பழக்கவழக்கங்கள் பிடித்துவிடும், பின்னர் அவருடன் சந்தோஷமாக, சண்டையின்றி சரியாக புரிந்து கொண்டு நடப்பது போல் இருக்கும். ஆனால் உறவில் என்ன தான் சரியான துணையாக அமைந்துவிட்டாலும், ஒருசில செயல்கள் இருக்க வேண்டும். அவை இல்லாவிட்டால், அந்த உறவு போலியானது.
சொல்லப்போனால், உண்மையான உறவில் அனைவரும் எப்போதும் சரியாக இருக்க முடியாது. அத்தகைய உண்மையான உறவில் சண்டைகள், அகங்காரம், விவாதம் போன்றவைகள் இருக்கத் தான் செய்யும். ஏனெனில் அவை இயற்கையானவை. அத்தகைய இயற்கையான சில செயல்கள் கூட, பழகும் துணையிடம் இல்லாவிட்டால், அந்த உறவை போலியானது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் போலியான உறவில் தான் எந்த ஒரு பிரச்சனையும், அக்கறையும் இல்லாமல் இருக்கும்.
சரி, இப்போது நீங்கள் துணையாக நினைத்து பழகும் போலியான அன்பு கொண்டவர் என்பதை அறிய சில அறிகுறிகள் கொண்டு தெரிந்து கொள்ளலாம். அத்தகைய அறிகுறிகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger