Tuesday 24 April 2012

இறந்த பின் மனைவியை புதைப்பதற்காக குட்டி தீவை விலைக்கு வாங்கிய பள்ளி ஆசிரியர்

- 0 comments


இறந்த பிறகு தனது உடலையும் மனைவியின் உடலையும் புதைப்பதற்காக இங்கிலாந்தில் குட்டி தீவை விலைக்கு வாங்கி உள்ளார் பள்ளி ஆசிரியர் கசிமிர் ரோசின்ஸ்கி இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட் ஷயர் கவுன்டியில் உள� �ளது செயின்ட் ஆல்பன்ஸ் நகரம். இங்கு மெக்கன்சி என்ற பெயரில் குட்டி தீவு உள்ளது.
இங்கு தண்ணீர் சாலைகள் மின்சார வசதி எதுவும் இல்லை. இந்த குட்டி தீவு 18 மாதத்துக்கு முன்பு விலைக்கு வந்தது. ஆனால் யாரும் வாங்கவில்லை. இந்நிலையில் செயின்ட் ஆல்பன்ஸ் நகரில் உள்ள பீச்வுட் பார்க் பள்ளி ஆசிரியர் கசிமிர்  ரோசின்ஸ்கி குட்டி தீவை 46 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளார்.

கசிமிருக்கு தற்போது 50 வயதாகிறது. மனைவி பவுலின் மகன் மைல்ஸ்(12) மகள் லிடியாவுடன்(11) வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து கசிமிர் கூறியதாவது: மூன்று ஆண்டுக்கு முன்பு குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். அது என்னை மிகவும் பாதித்தது. இறந்த பின் எனது உடலை அமைதியான இடத்தில் புதைக்க வேண்டும் என்று விரும்பினேன்.

அதற்காக இந்த தீவை வாங்கி உள்ளேன். தீவுக்கு செல்வது அவ்வளவு எளிதல்ல என்பது தெரியும். எனினும் உலகின் அழகிய இடங்களில் மெக்கன்சி தீவும் ஒன்று.

நானும் எனது மனைவியும் இறந்த பின் இருவரின் உடலையும் இந்த தீவில் தான் புதைக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் கூறியுள்ளேன். அதை அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார� ��.


http://tamil-sexygirls.blogspot.com




[Continue reading...]

பார்வையை ஓட விடுவதில் ஆண்களை விட பெண்களே 'லீடிங்'!

- 0 comments


அழகான பெண் எதிரே வந்தால் அவர்களை ஆண்கள் பார்ப்பது சகஜம்தான். அதேபோலத்தான் பெண்களும். ஆனால் தங்களது ஜோடிகளுடன் போகும்போது எதிர்பாலினர் மீது பார்வையை ஓட விடுவதில் பெ ண்கள்தான் லீடிங்கில் இருக்கிறார்களாம்.
இதை ஒரு ஆய்வு நடத்திக் கண்டுபிடித்துள்ளனர் - வேற யாரு வழக்கம் போல வெளிநாட்டுக்காரங்கதான். சுற்றுலாத் தலங்களுக்கு ஜாலியாக டிரிப் வந்த ஜோடிகளைப் பிடித்து கருத்துக் கேட்டுள்ளனர். அதில் 56 சதவீத ஆண்கள் தங்களை கிராஸ் செய்த தங்கள் கண்ணில் பட்ட அழகான பெண்களை சைட் அடித்ததாக ஒத்துக் கொண்டனராம்.

அதேசமயம் கிட்டத்தட்ட 74 சதவீத பெண்கள் ஆமா சைட் அடிச்சேன் என்று ஒத்துக் கொண்டார்களாம்.

இப்படி சைட் அடித்ததாக ஒத்துக் கொண்ட பெண்களில் 77 சதவீத பெண்கள் தாங்கள் அடுத்த ஆணை சைட் அடித்ததை கணவர் பார்த்து விடாதவாறு மறைக்க முயற்சி செய்ததாக கூறினராம். இவர்கள் இதற்காக கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு 'பாதுகாப்பாக' சைட் அடித்தார்களாம். அதேப� �ல கணவர் ஏதாவது பொருள் வாங்க 'அந்தாண்டை' நகர்ந்ததும் இவர்கள் 'இந்தாண்டை' சைட் அடித்தார்களாம்.

சில பெண்கள் தங்களை விட அழகாக இருந்த பெண்கள் மீது பார்வையை ஓட விட்டனராம். நம்ம ஆள் அவளைப் பார்த்தாரா என்றும் வேவு பார்த்துக் கொண்டார்களாம்.

இந்த கருத்துக் கணிப்பு குறித்து அதை நடத்தி நிறுவனத்தின் இணை உரிமையாளர் � ��ிறிஸ் கிளார்க்சன் கூறுகையில் ஆணோ பெண்ணோ வெளியிடத்திற்குச் ஜோடியாக போகும்போது இருவருமே எதிர்பாலினரைப் பார்க்கத்தான் செய்கிறார்கள். இருப்பினும் இதில் பெண்களே முதலிடத்தில் இருப்பது வியப்பான ஒன்று என்றார்.

இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது. இரு பாலினருக்கும் உணர்வுகள் ஒன்றுதானே...!


http://tamil-sexygirls.blogspot.com




[Continue reading...]

கனடாவில் ஆரம்பமாகும் பனிப்புயல்: வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

- 0 comments


கனடாவின் ஓண்டேரியோ பகுதியில் இதமான வெப்பம் குறைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் பனிப்புயல் வீசப்போவதாக என்விரான்மெண்ட் கனடா என்ற வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
மெக்ஸிகோ வளை குட ாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி ஓண்டேரியோவுக்குள் வீசும்போது பனி பனிக்கட்டி மழை மற்றும் மழை எனப் பல பரிமாணங்களில் வெளிப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிகழ்வு ஞாயிறு இரவு தோன்றி திங்கள் முதல் செவ்வாய் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓண்டோரியோவின் தென்மேற்கு மற்றும் மத்திய தென் பகுதிகளில் திங்கட்� ��ிழமை வாடைக்காற்று மணிக்கு 70 கி.மீ வேகத்தில் வீசும். அன்று 7 டிகிரி–10 டிகிரி என்கிற சராசரி வெப்பத்தை விடக் குறைவாக இருக்கும் காற்றின் வேகம் செவ்வாய்க்கிழமை தணியக்கூடும்.

கொட்டும் பனியானது கிங்ஸ்டன் ஒட்டாவா பீட்டர்பரோ ஹேமில்டன் மற்றும் டொரொண்டோவில் ஆகிய பகுதிகளில் பரவலாக இருக்கும். ஹேலியர்டன் பீட பூமியில் உறைபனி 5 முதல் 10 செ.மீ வரை பட� ��்ந்திருக்கும். ஒண்டேரியோவின் மத்திய தென் பகுதியில் ஒன்று அல்லது இரண்டு செ.மீ. வரை பனி உயர வாய்ப்புள்ளது.

கிழக்குப் பகுதியில் முதலில் சில செ.மீ வரை உயரும் பனி மழையானது பின்பு 25 மி.மீ. வரை உயர்ந்து அந்தப் பகுதி முழுவதையும் குளிர்விக்கும். எச்சரிக்கை விடும் அளவிற்கு இப்பனி ஆபத்தானது இல்லை என்றாலும் இந்தக் காலகட்டத்திற்கு தற்போதைய பனிய� �ன் அளவு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு மாலை லேக் தூய ஜீன் பகுதியில் 20 செ.மீ. உயரத்திற்கு பனி படரும். இந்தப்ப பனிப்புயலால் கார்இ வண்டி ஓட்டுவது கடினமாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.


http://tamil-sexygirls.blogspot.com




[Continue reading...]

மொஹான் பீரிஸ் சாட்சியாளராக அழைக்கப்படுவது குறித்து 17 ஆம் திகதி தீர்மானம்!

- 0 comments


Tuesday, April, 24, 2012
இலங்கை::ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு விசாரணையின் போது முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் சாட்சியாளராக அழைக்கப்படுவது குறித� ��து அடுத்த மாதம் 17 ஆம் திகதி தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.

சரத் டீ.ஆப்ரூ மற்றும் எச்.என்.ஜே.பெரேரா ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த ஆட்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஹோமாகம நீதவான் அடுத்த மாதம் 17 ஆம் திகதி இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி கிறிஸ்மான் வர்ண குலசூரிய நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மேற்பார்வையுடன், ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை நடைபெற்றது.

எனினும் சட்ட மா அதிபர் ஜெனிவாவில் அவரின் தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் அல்லாது வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே உரையாற்றியுள்ளார் என்பதால் அவர� �� அழைப்பதில் பயனில்லை என்று பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் ஷவீந்ர பெர்ணான்டோ இதன்போது குறிப்பிட்டார்.

இந்த மனு எதிர்வரும் மே மாதம் 31 ஆம்திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை வழக்கு விசாரணையை பார்வையிடுவதற்காக அமெரிக்க மற்றும் ஜேர்மன் தூதரகங்களின் உத்தியோகத்தர்கள் இருவரும் � ��மூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


http://tamilsexstorys2u.blogspot.com




[Continue reading...]

ஒருதொகை சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் மூவர் கைது!:-இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

- 0 comments


Tuesday, April, 24, 2012
இலங்கை::சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஒருதொகை சிகரெட்களைக் கொண்டு வந்த மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாயில் இருந்து இன்று அதி காலை 5.20 அளவில் நாட்டை வந்தடைந்த இந்த நபர்களின் பயணப் பொதிகளுக்குள் இந்த சிகரெட் தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவு குறிப்பிடுகின்றது.

சுமார் 830 சிகரெட் காட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையவை என மதிப்பிடப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவிக்கின்றது.

கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த ம� ��ன்று சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்புத் துறைமுகப் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாகனப் போக்குவரத்து மீறல் தொடர்பாக சட்ட � �டவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவே சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் 1,500 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்டதாக ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.

வட்டரக்க பிரதேச வாகன சாரதி ஒருவரிடமே இந்தப் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சந்தேகநபர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டதுடன் இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கஞ்சாவுடன் மன்னார் பேசாளை பகுதி இளைஞர் கைது!

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் மன்னார் பேசாளை பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் இன்று 24ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி� ��ினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 9 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா மற்றும் 890 கிராம் வெள்ளை நிற குடு போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் அவரை தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.


http://tamilsexstorys2u.blogspot.com




[Continue reading...]

60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தை அகற்ற உத்தரவு??

- 0 comments


Tuesday, April, 24, 2012
இலங்கை::தம்புள்ளைப் பள்ளிவாசல் சேதமாக்கப்பட்ட விவகாரத்தையடுத்து , கிழக்கில் திருகோணமலையில் 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது?.

திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்தப் பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், நகர அபிவிருத்தி அதிக� ��ரசபை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையானது மக்களின் சமய விடயங்களில் கைவைக்கும் விடயமாக மாறியுள்ளதுடன் இந்து மதத்தையும் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்த ஆலயம் சுமார் 60வருடங்களுக்கு முற்பட்ட பழைமைவாய்ந்தது. இந்த ஆலயம் கடந்த காலங்களில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டிருந்தது. தற்ப ோது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில் வீதி அபிவிருத்தியைக் காரணம் காட்டி பிள்ளையார் மீது கைவைக்க முயற்சி எடுக்கப்படுகிறது.

இலங்கை அரசு நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்ற நிலையிலேயே இவ்வாறான செயல்களும் நாட்டில் அரங்கேற்றப்படுகின்றன.

இதனால், மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.விசனம் தெரிவித்து ள்ளனர்.

(உறுதி செய்யபடாத செய்தி) 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தை அகற்ற உத்தரவு??


http://tamilsexstorys2u.blogspot.com




[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger