Thursday 29 March 2012

Americans angry with Obama

- 0 comments


Americans angry with Obama over gas prices

More than two-thirds of Americans disapprove of the way President Barack Obama is handling high gasoline prices, although most do not blame him for them, according to a Reuters/Ipsos online poll released on Tuesday. Sixty-eight per cent disapprove and 24 per cent approve of how Obama is responding to price increases that have become one of the biggest issues in the 2012 presidential campaign.

In the past month, U.S. fuel prices have jumped about $0.30 per gallon to about $3.90 and the Republicans seeking to replace the Democrat in the November 6 election have seized upon the issue to attack his energy policies. The disapproval reaches across party lines, potentially spelling trouble for Obama in the election, although the online survey showed voters hold oil companies or foreign countries more accountable than politicians for the price spike.

“Obama is getting heat for it but people aren’t necessarily blaming him for it,” said Chris Jackson, research director for Ipsos public affairs. Majorities of Republicans, Democrats and independents all disapprove of the president’s handling of gas prices, according to the online poll of 606 Americans conducted March 26-27. Eighty-nine percent of Republicans said they disapproved, as did 52 percent of Democrats and 73 percent of independents.

“People are unhappy that they are having to pay $3.90 a gallon. They want somebody to be able to lash out at and the president is as good a person as anybody,” Jackson said.

BLAMING OIL COMPANIES

The most common reason cited by voters of all political stripes for the rising cost was oil company greed. Overall, 36 per cent of respondents said ‘oil companies that want to make too much profit’ deserve the most blame for higher energy prices. Twenty-eight per cent of Republicans said so, as did 44 per cent of Democrats and 32 per cent of independents. Twenty-six percent of all respondents said a range of factors was equally to blame, including oil companies, politicians, foreign countries that dominate oil reserves and environmentalists who want to limit oil exploration.

There was little difference in that result across party lines. Twenty-seven percent of Republicans, 24 per cent of Democrats and 32 per cent of independents said all of those factors were equally to blame. Republicans have hit Obama particularly hard for his decision to block TransCanada Corp.’s Keystone XL Canada-to-Texas pipeline as a sign that his energy priorities are hurting America.

Hoping to placate car-loving Americans, Obama toured U.S. oil country last week to tout his ‘all of the above’ energy strategy that includes room for oil and gas development in addition to support for renewable fuels. In Oklahoma, he pledged to accelerate approval of the southern leg of the Keystone XL pipeline. Republicans immediately dismissed the campaign-style stop as a stunt, saying Obama does not have the authority to really jump start the project.

Jackson said Obama has little to fear, at least according to historic trends, from gas prices alone if the U.S. economy continues to recover from deep recession. Previous spikes in fuel prices have not affected U.S. presidential election results. But economists warn that higher gas prices could slow the overall economy, which would toughen Obama’s chances of winning re-election.

Americans angry with Obama



http://tamil-sex-video.blogspot.com

[Continue reading...]

1,500 kg gold from discarded cellphones

- 0 comments


Believe it or not! 1,500 kg gold from discarded cellphones

With massive increase in mobile phone users and developing technologies, the number of discarded mobile phones are increasing across the world. According to a report published in People's Daily Online, 100 million discarded cell phones in China weigh 10,000 tons, from which, 1,500 kilograms of gold, one million kilograms of copper and 30,000 kilograms of silver can be extracted.

Report further claim that, the mobile phones contains various precious materials including 0.01 percent of gold, twenty to twenty-five percent of copper and forty to fifty percent of recycling plastic. Moreover, 400 million mobile phones were discarded each year across world, China accounting for nearly 100 million. It is also learnt that that 150 grams of gold, 100 kg of copper and 3 kg of silver can be extracted from one tonne of discarded mobile phones.

The daily also reported that some experts predicated that, by 2020, the number of discarded mobile phones in China will increase seven-fold, compared with the number in 2007.

1500 kg gold from cellphones



http://tamil-sex-video.blogspot.com

[Continue reading...]

ஈரானுடன் உறவை துண்டிக்க மாட்டோம் – ப்ரிக்ஸ் நாடுகள்அறிவிப்பு!

- 0 comments


புதுடெல்லி:அமெரிக்காவும், ஐரோப்பாவும் தடை ஏற்படுத்தியுள்ளன என்ற காரணத்தால் ஈரானுடன் உறவை துண்டிக்கமாட்டோம் என்று ப்ரிக்ஸ் நாடுகள் அறிவித்துள்ளன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ப்ரிக்ஸின் உச்சி மாநாட்டிற்கு முன்னோடியாக டெல்லியில் நேற்று நடந்த ப்ரிக்ஸ் நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் கூட்டத்தில் இம்முடிவு அறி� �ிக்கப்பட்டது. ‘ஈரானின் தடை குறித்து நாங்கள் விவாதித்தோம். ப்ரிக்ஸில் அனைத்து நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் ஆகும். ஈரானுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை [...]

http://sex-dress.blogspot.com

[Continue reading...]

நேட்டோ சரக்கு போக்குவரத்து மீண்டும் துவக்கம்: பாகிஸ்தானில் பிரம்மாண்ட கண்டனப் பேரணி!

- 0 comments


இஸ்லாமாபாத்:ஆப்கானிஸ்தானில் நேட்டோ ராணுவத்திற்கு பாகிஸ்தான் வழியாக சரக்குகள் கொண்டு செல்வதற்கான பாதையை திறக்க அரசு முயற்சிப்பதை கண்டித்து தலைநகரான இஸ்லாமாபாத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. நேட்டோவுக்கு பாதையை திறக்கும் பாக்.அரசின் முயற்சியை அங்கீகரிக்க முடியாது என்றும், எதிர்ப்புகளை புறக்கணித்து அரசு பாதையை திறக்க முய ற்சித்தால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் பேரணியில் உரை நிகழ்த்திய லஷ்கர் ஸ்தாபகர் ஹாஃபிஸ் முஹம்மது ஸயீத் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆப்கான் எல்லையில் [...]

http://sex-dress.blogspot.com

[Continue reading...]

மீண்டும் தண்ணீர் சண்டை?

- 0 comments
 
 
சதானந்த கவுடா
''காவிரி நதிநீர் பிரச்னையில் பிரதமர் தலையிட வேண்டும்.காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழகத்துடன் மோதல் போக்கை கடைபிடிக்க கர்நாடகா விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். பிரதமருடன் இது குறித்து விரைவில் பேச உள்ளேன்"
என்று கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடுக்கு தண்ணீர் கண்டம் போலிருக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு அண்டை மாநிலத்துடன் நதி நீர் பங்கீடிடிற்காக சண்டை போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.
இவ்வளவு நாள் முல்லைப்பெரியாறுடன் சண்டை போட்டு அது முடியாமல் அமுங்கி இருக்கிறது.எந்த நேரமும் மீண்டும் எழலாம்.
அதற்குள் இப்போது காவிரி.
அடுத்து கிருஷ்ணா,பாலாறு என்று ஆந்திராவுடன் பேச்சு வார்த்தை.
மேலும் சதானந்தா கூறுவதையும் கேட்டு விடுங்கள்.
"இவ்விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வருடனும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால், தமிழகம் நீதிமன்றத்தை நாடிவிட்டதால் இனிமேல் பேசி பயனில்லை என்ற முடிவிற்கு வந்துள்ளேன். காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடகா எந்த ஒரு தவறும் இழைக்கவில்லை. நடுவர்மன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு தண்ணீர் அளிக்கப்பட்டுவருகிறது. கோடை காலத்தில் கர்நாடகா அதிக அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுவதாக தமிழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு கூடுதல் நீரை எடுக்கவில்லை.
தமிழகத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கர்நாடக அரசு எடுக்கும். தமிழக மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கர்நாடகாவின் நலன் காக்க தேவைப்படும் ஆலோசனைகள் பெறப்படும். சட்டப்படியே கர்நாடக அரசும் இப்பிரச்னையை கையாளும். எக்காரணத்தைக் கொண்டும் கர்நாடக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படுவதை இந்த அரசு அனுமதிக்காது. எனவே விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை."
இவ்வாறு சதானந்த கவுடா கூறியுள்ளார்.
தமிழ் நாடு இப்படி ஒவ்வொரு அணடை மாழிலங்களுடனும் சண்டை போட்டு தண்ணீர் பெற்று வாழ்க்கையை ஓட்டுவது எத்தனை நாட்கள் ஓடும்.
உலக அமைப்பு ஆய்வு அடுத்த உலகப் போர் என்றால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்கிறது.
எனவே வருங்காலம் இச்சண்டையை தீர்க்காமல் மேலும் அதிகப்படுத்தவே செய்யும் என்று தெரிகிறது,
நதி நீர் இணைப்பு இதற்கு விடையாக இருக்கும்.ஆனால் அதில் ஆளும் காங்கிரசு இளவரசு ராகுலுக்கு விருப்பம் இல்லை என்பதால் மத்திய அரசு அத்திட்டத்தை பரணில் வீசி விட்டது.
காவிரி ,பாலாறு,கிருஷ்ணா மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்பட்டால் தமிழகம் வழியேதானே கடலுக்கு போகிறது.
வீணாக கடலுக்கு போகும் வழியில் சில இடங்களில்தடுப்பணை கட்டினால் அந்த நீரை நாம் பின் பயன் படுத்தலாம்.அதற்கு இப்போதைய வழிசரியாக இருக்காது.
பக்கவாட்டில் உபரி நீர்சென்றூ சேகரமாகும் படி ஒரு துணை வழி அமைத்து அதில் தடுப்பணைகளைக்கட்ட வேண்டும் .
தற்போதைய வழியில் சாதாரணமாகவும் ,மழை-வெள்ளக்காலங்களில் அந்த புறவழி மூலம் அதிக அளவில் வரும் நீரை வெளியேற்றி சேகரிக்கலாம்.அத்துடன் நம் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதையும் தடுக்கலாம்.
இஸ்ரேல் திராட்சை

நிலத்தை நீரும் இதன் மூலம் அருகில் உள்ள பகுதிகளிலும் அதிகரிக்கும்.
ஆற்று வசதி இல்லாத வறண்ட இஸ்ரேல் தனது பகுதியை எப்படி வேளாண்மை மூலம் செழிப்பாக்கியுள்ளது என்பதை நமது நீர் மேலாண்மை அலுவலர்களை சென்று பார்த்து பயின்று வர அனுப்பி அவர்களின் முறையை நமது தமிழ் நாட்டில் செயல் படுத்தி பார்க்க வேண்டும்.
இது வரை சில நேரம் சென்ற தமிழக நிபுணர் குழு பேரிச்சை பழங்கள் வாங்கி வந்ததுடன் தங்கள் ஆராய்வை முடித்துக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இனி யாவது அதை செயல் படுத்தி அண்டை மாநிலங்களுடன் நடக்கும் காலமுறையிலான சண்டையை நிறுத்துவோமாக.

சுகுமாரன்



[Continue reading...]

தமிழ்நாட்டுக்கு மின்சாரம் இல்லை:பாகிஸ்தானுக்கு 5,000 மெகாவாட் மின்சாரம் !

- 0 comments
 
 
பாகிஸ்தானுக்கு 5,000 மெகாவாட் மின்சாரம் வழங்குவதாக பிரதமர் மன்மோகன் சிங் அண்டை நாட்டு பிரதமர் கிலானியிடம் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டிற்காக தென்கொரியா தலைநகர் சியோல் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் அங்கு பிரதமர் யூசுப் ராஸா கிலானியை சந்தி்தது பேசினார். அப்போது அவர் பாகிஸ்தானுக்கு 5,000 மெகாவாட் மின்சாரம் வழங்க முன்வந்துள்ளார் என்று பாகிஸ்தான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (மொதல்ல, தமிழ்நாட்டுக்கு தாங்கப்பா!).
 
பாகிஸ்தானின் மின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த மின்சாரம் உதவும் என்றும், அது பஞ்சாப் வழியாக உடனே அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
மன்மோகன் சிங்கின் இந்த பெருந்தன்மைக்கு கிலானி நன்றி தெரிவி்ததுள்ளார். ஆனால் இது குறி்த்து இருநாட்டு அரசுகளும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
 
அந்த சந்திப்பின்போது மன்மோகன் சிங் கடந்த முறை மாலத்தீவில் வைத்து கிலானியை சந்தித்துப் பேசியதை நினைவு கூர்ந்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருப்பதாக மன்மோகன் சிங் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



[Continue reading...]

கே.என்.நேருவின் தம்பி கடத்தி வெட்டிப் படுகொலை!

- 0 comments
 
 
 
முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்திக் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் கல்லணையை ஒட்டி புதர்ப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருச்சி வட்டாரத்தில் முக்கிய திமுக தலைவர் கே.என்.நேரு. முன்னாள் அமைச்சர் ஆவார். இவரது தம்பி ராமஜெயம். இவரது வீடு தில்லைநகர் பகுதியில் உள்ளது. ராமஜெயம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தார்.
 
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் மீதும், கே.என்.நேரு மீதும் ஏகப்பட்ட வழக்குகள் பாய்ந்தன. குறிப்பாக நில மோசடி வழக்குகள் நிறைய போடப்பட்டன. இந்த வழக்குகளில் கைதாகி ஜாமீனி்ல் விடுதலையாகியிருந்தார் ராமஜெயம்.
 
இந்த நிலையில் இன்று காலை அவர் 6 மணிக்கு வழக்கம் போல வாக்கிங் போனார். ஆனால் 9 மணியாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் பரபரப்படைந்தனர். அவரது செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான திமுகவினர் ராமஜெயம் மற்றும் நேரு வீடுகள் முன்பு திரண்டனர். பல்வேறு பகுதிகளாக பிரிந்து சென்று தேடுதல் வேட்டையிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் திருச்சி நகரமே பெரும் பரபரப்பில் மூழ்கியது.
 
இந்த நிலையில் ராமஜெயம் கடத்திக் கொலை செய்யப்பட்ட தகவல் இன்று பிற்பகல் போலீஸாருக்குக் கிடைத்தது. அவரது உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கல்லணை அருகே நீர் நிரம்பிய புதர்ப் பகுதியில் வைத்து சிக்கியது.
 
அவரைக் கை, கால்களைக் கட்டி சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து ராமஜெயம் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அலறியடித்தபடி அவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். அங்கு ராமஜெயம் உடலைப் பார்த்து அழுதபடி அடையாளம் காட்டினர்.
 
ராமஜெயத்தின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரை யார் கொன்றவர் என்பது தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக நடந்த கொலையா அல்லது நில மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் செய்தனரா என்பது தெரியவில்லை.
 
ராமஜெயம் கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பையும், அதிர்சசி அலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சி முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.



[Continue reading...]

கூடங்குளத்தை வைத்து 'மின்சார மாயையை' உருவாக்கும் தமிழக அரசு- ராமதாஸ்

- 0 comments
 
 
கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கினால் தமிழகத்தில் மின் வெட்டு சரியாகிவிடும் என்று தமிழக அரசு ஒரு மாயையை உருவாக்கி வருகிறது. மாநிலத்தின் மின் நிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.
 
சென்னை வேளச்சேரியில் பாமக சார்பில் புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் ராமதாஸ் பேசுகையில்,
 
கடந்த சட்டசபைத் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டிருந்தால் நாங்கள்தான் எதிர்கட்சியாக இருந்திருப்போம்.
 
தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும். சென்னையில் 4 மணி நேரமும் மற்ற பகுதியில் 15 மணி நேரமும் மின்வெட்டு இருக்கும். தமிழகத்துக்கு 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால், தற்போது 7500 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தியாகிறது. 4500 மெகாவாட் பற்றாக்குறை உள்ளது.
 
கூடங்குளத்தில் முதல்கட்டமாக 640 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்கள். இதில் 220 மெகாவாட் மட்டுமே தமிழகத்துக்கு கிடைக்கும். இதை வைத்து மின் தட்டுப்பாட்டை எப்படி போக்க முடியும்?.
 
கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கினால் மின் வெட்டு சரியாகிவிடும் என்று தமிழக அரசு ஒரு மாயையை உருவாக்கி வருகிறது. மின் நிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.
 
தேவையான இடங்களில் துணை மின் நிலையங்கள்-அமைச்சர்:
 
இந் நிலையில் சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பதிலளிக்கையில்,
 
பல்வேறு இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர பல இடங்களில் துணை மின்நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் உள்ளன. இது குறித்து ஆய்வு செய்து தேவையான இடங்களில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
 
தானே புயல் வீசிய இடங்களில் ஏராளமான மின் கம்பங்கள் முறிந்து விட்டன. எனவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து மின் கம்பங்களை அங்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் மின் கம்பங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. புதிதாக மின் கம்பம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான மின் கம்பங்கள் வழங்கப்படும் என்றார்.



[Continue reading...]

இந்தியாவுக்கு எதிராக பேசியதாக வழக்கு: டைரக்டர் சீமான் விடுதலை

- 0 comments
 

இலங்கை இறுதி கட்ட போர் காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் போராட்டங்கள் நடந்தன. அப்போது புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி அவர் மீது புதுவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

புதுவை ஜெயிலில் 80 நாட்கள் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கோர்ட்டில் ஜாமீன் கிடைத்தது. இதனால் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு புதுவை முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி புவனேஸ்வரி இன்று சீமானை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார். அவர் தனது தீர்ப்பில், சீமான் இந்தியா இறையாண்மைக்கு எதிராக பேசவில்லை. இலங்கைக்கு எதிராகதான் பேசி இருக்கிறார். இது உணர்வு பூர்வமான பேச்சு. எனவே அவரை விடுதலை செய்கிறேன் என்று கூறினார்.
[Continue reading...]

கூடங்குளம் போராட்டத்துக்கு பணம்: உதயகுமார் வீட்டில் அதிரடி சோதனை

- 0 comments
 
 
 
கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் பல மாதங்களாக போராட்டம நடந்தது. இதனால் அணுமின் நிலைய செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அணு மின் நிலையத்தால் கூடங்குளம் சுற்று வட்டாரப் பகுதியில் பாதிப்பு ஏற்படும் என்று போராட்டக் குழுவினர் கூறி வந்தனர்.
 
ஆனால் மத்திய- மாநில அரசுகள் குழு கூடங்குளம் அணு மின் நிலையத்தால் பாதிப்பு இல்லை என்று கூறினர். அதை போராட்டக் குழுவினர் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்தது. இதைக் கண்டித்து இடிந்தகரையில் உதயகுமார் தலைமையில் தொடர் உண்ணாபிரதம் இருந்தனர். திடீர் என்று நேற்று முன்தினம் உண்ணா விரதத்தை உதயகுமார் வாபஸ் பெற்றுக் கொண்டார்.
 
ஆனாலும் போராட்டம் தொடரும் என்று அறிவித்தார். இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள உதயகுமார் வீட்டில் மத்திய அரசு அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி னார்கள். உதயகுமார் வீடு நாகர்கோவில் பறக்கை இசங்கன் விளையில் உள் ளது. இங்கு உதயகுமாரின் மனைவி மீரா கீழ்ப்புள்ளுவிளை என்ற இடத்தில் ஷாக்கர் மெட்ரிக்குலேசன் பள்ளிக் கூடம் நடத்தி வருகிறார்.
 
உதயகுமார் இன்று காலை வீட்டில் இல்லை. இடிந்த கரை சென்று இருந் தார். மீரா பள்ளிக்கு சென்று விட்டார். உதயகுமாரின் தந்தை பரமார்த்தலிங்கம், தாயார் பொன்னுமணி ஆகியோர் மட்டும் இருந்தனர். காலை 9 மணிக்கு 4 அதிகாரிகள் வந்தனர். அவர்களில் ஒருவர் உள்ளூர் கிராம அதிகாரி. மற்ற 3 பேர் மத்திய அரசின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறைஆணைய அதிகாரிகள் ஆவார்.
 
அவர்கள் உதயகுமார் தந்தையிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அடையாள அட்டைகளையும் காண்பித்தனர். உங்கள் மகன் நடத்தும் பள்ளிக்கூடம் சம்பந்தமாக விசாரணை நடத்த வந்திருக் கிறோம். உதயகுமார், மீரா ஆகியோரை வரச்சொல்லுங்கள் என்று கூறினர். உடனே இடிந்தகரையில் இருக்கும் உதயகுமாருக்கும், பள்ளிக் கூடத்தில் இருந்த மீராவுக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டது. சில நிமிடங்களில் மீரா பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்தார். அவ ரது அனுமதியுடன் 4 அதிகாரிகளும் வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தினார்கள்.
 
முதலில் வீட்டின் மாடியில் சென்று சோதனை நடத்தினார்கள். அதன் பிறகு கீழ்த்தளத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மீராவும் உடன் இருந்தார். அவர் அதிகாரிகளை ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று காண்பித்தார். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. கூடங்குளம் போராட் டத்தை முன் நின்று நடத்தும் சமூக சேவை அமைப்புகளுக்கு வெளி நாடுகளில் இருந்து பணம் வருவதாக புகார் கூறப்பட் டது. இதையடுத்து மத்திய அரசு அதிகாரிகள் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் உள்ள சமூக சேவை அமைப்புகளின் வங்கி பணபரிவர்த்தனைகளை ஆய்வு செய்தனர். வரவு- செலவு கணக்குகளையும் சோதனை செய்தனர்.
 
மேலும் ஜெர்மன் நாட்டுக்காரர் ஹெர்மன் நாகர்கோவில் பகுதியில் பல மாதங்கள் ரகசியமாக தங்கி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அவர் உதயகுமாரை சந்தித்து இருப்பதும் அதி காரிகள் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஜெர்மன் நாட்டுக்காரர் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டார். மத்திய அரசு அதிகாரிகள் இது தொடர்பாக உதயகுமாரி டம் விசாரணை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
 
அதன் ஒரு பகுதியாக இன்று நாகர்கோவில் வீட்டில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் சோதனை பற்றி உதயகுமாரின் தந்தை பரமார்த்தலிங்கம் கூறியதாவது:-
 
இன்று காலை வீட்டில் மகனும், மருமகளும் (உதயகுமார், மீரா) இல்லாத போது 4 அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனர். நான் அவர்களுக்கு தகவல் கொடுத்ததும் மீரா வந்து அதிகாரிகளை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அதிகாரிகள் பள்ளிக் கூடம் சம்பந்தமாக சோதனைக்கு வந்திருப்பதாக சொன்னார்கள். அப்படியானால் பள்ளிக்கு சென்று சோதனை போட வேண்டியது தானே, வீட்டில் ஏன் சோதனை போடுகிறார்கள் என்று தெரியவில்லை.
 
இவ்வாறு அவர் கூறினார்.


 


[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger