Wednesday, April 02, 2025

Thursday, 6 October 2011

ஆண் மட்டுமே குற்���வாளி (ஹாய் அட்வகேட்!)

- 0 comments
ஹாய் அட்வகேட்! வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடுவது சட்டப்படி தவறானதா? சதீஷ் குமார், திருவல்லிக்கேணி நல்ல கேள்வி கேட்டீங்க போங்க! நாடே லோக்பால், 2ஜி என்று பல சிக்கல்களைச் சந்தித்து வரும் நேரத்தில் உங்களுக்கு மட்டும் இப்படியொரு கேள்வி முளைத்திருக்கிறது. உண்மையில், இந்தக் கேள்விக்குப் பின்னால் பல கேள்விகள் மறைந்திருப்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடுவது சட்டப்படித்...
[Continue reading...]

வாச்சாத்தி – தமி���கம் மறந்த பழங்க��டிக் கிராமம்

- 0 comments
காலையில் அரைத் தூக்கத்தில் இருந்த என்னை, என்னுடன் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பினார். வாச்சாத்தி பழங்குடி மக்களின் கிராமத்தில் வனத்துறையினரும் காவல்துறையினரும் சேர்ந்து நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அங்கே முதலில் சென்று செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். அப்போது அவர் இந்தியன் எக்ஸ்பிரசில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அந்த நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, பத்திரிகைகளில் சமீபத்தில்...
[Continue reading...]

மாணவர்களுக்காக ரூ.2,276-க்கு கம்ப்யூட்டர்: இந்தியாவில் அறிமுகம்

- 0 comments
      இந்தியாவில் மாணவர்களுக்கு பாதி விலையில் கம்ப்யூட்டர்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டது. இதைத்தொடர்ந்து `டாடா விண்ட்' என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்துக்கு முதல் கட்டமாக 1 லட்சம் கம்ப்யூட்டர்கள் (லேப்டாப்)...
[Continue reading...]

வீட்டில் `தொலைபேசி இணைப்பகம்' : தயாநிதி மாறனுக்கு எதிராக சி.பி.ஐ. நடவடிக்கை

- 0 comments
      முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு மே மாதம் வரை, மத்திய தொலைத்தொடர்புத் துறை மந்திரியாக இருந்தார். அப்போது, சென்னை போட்கிளப்பில் உள்ள அவரது வீட்டுக்கு, சட்டவிரோதமாக...
[Continue reading...]

ரஜினி கமல்! அஜீத்தின் பார்ட் - 2 ஸ்பெஷல்!

- 0 comments
      ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜீத் நடிக்க இருக்கிறார் என்பது ஆல்ரெடி தெரிந்த செய்தி தான். தெலுங்கில் தூக்குடு என்ற மகேஷ் பாபு படத்தை ரீமேக் செய்ய நினைத்தார்கள். தூக்குடு படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை....
[Continue reading...]

நிம்மதி தேடி இந்தியா வந்த ஸ்டீவ் ஜாப்ஸ்: ஆப்பிள் நிறுவனரின் சுவாரசியமான மறுபக்கம்

- 0 comments
      ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ், தனது நிறுவனத்தை துவக்க இந்தியா ஒரு முக்கிய காரணியாக இருந்த சுவாரசியமான தகவல் இதோ..   மூன்று ஆப்பிள்கள் உலகையே மாற்றியுள்ளன. ஒன்று ஏவாளின்...
[Continue reading...]

சென்னை அணி விரைவ���ல் வெளியேறியது ��ல்லதே: தோனி

- 0 comments
சாம்பியன்ஸ் லீக் 20-20 போட்டித் தொடரில் தோல்வியுற்று விரைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது நல்லதற்கே என்றார் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி. இதற்குக் காரணமாக அவர் சுட்ட்டிக்காட்டியது, வரும் அக்டோபர் 14ம் மேலும்படிக்க...
[Continue reading...]

ஆப்பிள் நிறுவுன��் ஸ்டீவ் ஜாப்ஸ் ��ாலமானார்

- 0 comments
ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ் (56) மரணமடைந்தார். புற்று‌நோயால்அவதிப்பட்டு வந்த அவர் நியூயார்க் நகரில் மரணமடைந்தார். ஸ்டீவ் ஜாப்ஸும் அவருடைய பள்ளி நண்பரான ஸ்டீபன் வோஸ்னிக்கும் இணைந்து ஆப்பிள் கணினியை கலிபோர்னியாவின்...
[Continue reading...]

சபரிமலை கோவில் ப���திய மேல்சாந்தி 18ம் தேதி தேர்வு

- 0 comments
சபரிமலை அய்யப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தி வரும் 18ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். அதேபோல், மாளிகைப்புறத்தம்மன் கோவிலுக்கான மேல்சாந்தி தேர்வும் அதே நாளில் நடைபெற உள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலைய��ல்...
[Continue reading...]

தொழில்நுட்ப மாயாவி ஸ்டீவ் ஜாப்ஸ்!

- 0 comments
  பில் கேட்ஸை அறிந்த அளவுக்கு ஸ்டீவ் ஜாப்ஸை உலகம் அறிந்ததில்லை. பில் கேட்ஸ் என்றவுடன் மைக்ரோசாப்ட் சாம்ராஜ்யமும், அவரது உல‌க மகா கோடீஸ்வரர் பட்டமும் நினைவுக்கு வரும். ஆனால், கம்ப்யூட்டர் உலகை பொறுத்தவரை ஜாப்ஸ் கோடீஸ்வர...
[Continue reading...]

நண்ப‌ரை இழந்துவ��ட்டேன்: பில்கேட்ஸ்

- 0 comments
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணத்திற்கு, பில்கேட்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். ஸ்டீவ் ஜாப்ஸும் அவருடைய பள்ளி நண்பரான ஸ்டீபன் வோஸ்னிக்கும் இணைந்து ஆப்பிள் கணினியை கலிபோர்னியாவின் புறநகர் பகுதியில் ஏப்.1., 1976ல் உருவாக்கினர்....
[Continue reading...]

தினபலன் - 06-10-11

- 0 comments
மேஷம் சிந்தித்து செயல்படுவதன் மூலம் சிறப்புகளைக் காணும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடினாலும் அதற்காக கவலைப்பட மாட்டீர்கள். குடும்பத்தினர்களை அனுசரித்து செல் வதன் மூலம் அனுகூலம் ஏற்படும். ரிஷபம் நிதி நிலை உயரும் நாள். நிம்மதி...
[Continue reading...]

2ஜி வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற��்தில் ஆஜராக ஆ.ரா���ா விருப்பம்

- 0 comments
2ஜி ஊழல் வழக்கில் தற்போது திகார் சிறையில் இருக்கும் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராஜா, உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விருப்பம் தெரிவித்துள்ளார். புதன்கிழமை அன்று சிறப்பு நீதிமன்றத்தில் அவர் இத��குறித்து மனு மேலும்படிக்க...
[Continue reading...]

ஸ்வீடன் கவிஞருக��கு இலக்கியத்துக���கான நோபல் பரிசு!

- 0 comments
இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை சுவீடன் நாட்டைச் சேர்ந்த மிக பிரபலமான கவிஞர் தாமஸ் ட்ரான்ஸ்ரோமர் (Tomas Transtroemer) வென்றுள்ளார். பரிசு தொகையாக பட்டம் மற்றும் 1.5 மில்லியன் டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது. உளவியல் மேலும்படிக்க...
[Continue reading...]

பிரபல பதிவர்கள் ���ந்திப்பு காமெடி கும்மி....!!!!

- 0 comments
அடுத்த பதிவர் சந்திப்பு நாகர்கோவிலில் ஆர்கே விஜயனின் ஆபீசில் நடக்கிறது. ஆபீசை படுபயங்கரமாக அலங்கரித்து வைத்திருக்கிறார். பதிவர்கள் ஒவ்வொருவராக வருகிறார்கள், மாப்பிளை'ஹரீஷ் எல்லாரையும் வரவேற்கிறான்.முதல் ஆளாக மலேசியா'செல்வி வருகிறார்...மா'ஹரீஷ்...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger