Showing posts with label செக்ஸ். Show all posts
Showing posts with label செக்ஸ். Show all posts

Sunday, 3 November 2013

போதையின் உச்சத்தில் தள்ளாடிய மாணவிகள் college girls news

- 0 comments

போதையின் உச்சத்தில் தள்ளாடிய மாணவிகளால் அதிர்ந்த மக்கள்..!! – படம் இணைப்பு

இந்தியாவில் திருச்சி மாவட்டத்தில் பரபரப்பு மிகுந்த மத்திய பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள தனியார் ஹோட்டல் முன்பு வட மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வாந்தி எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் இவரைச் சுற்றி 3 மாணவிகள், 5 மாணவர்கள் என அனைவருமே மதுபோதையில் தள்ளாடிக் கொண்டிருந்துள்ளனர். இவர்களை தள்ளாடியதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டத்தின் மத்தியில் கால்கள் தரையில் கூட நிற்க முடியாத நிலையில், பெண்கள் நான்கு பேரும் உளறிக் கொண்டே சென்றுள்ளனர். பின்பு தம்மை ஒரு கூட்டம் வேடிக்கை பார்ப்பதை அறிந்து உடனடியாக அங்கிருந்து ஆட்டோ ஒன்றில் அனைவரும் தங்கள் விடுதிக்கு சென்று விட்டனர். இவ்வாறான பழக்கங்கள் பெங்களூர் போன்ற நகரங்களில் வழக்கமான ஒன்றாக இருந்தாலும் திருச்சியில் இது அதிர்ச்சி தரக்கூடிய விடயமாகும்.  இவர்கள் கிரிமினல் கண்களில் சிக்கியிருந்தால் என்ன நடக்கும் என்று நினைக்கும் போதே, டெல்லி சம்பவம் தான் கண் முன் நிழலாடுகிறது.

இதுகுறித்து பார் ஊழியர் ஒருவர் கூறுகையில், பசங்களுடன் கல்லூரி மாணவிகள் அடிக்கடி இங்கு வருகிறார்கள். பல நேரங்களில் போதையின் உச்சத்திற்கு சென்று அவர்கள் ரகளை செய்வதுமுண்டு.

அவர்களை பத்திரமாக அனுப்பி வைப்பது பெரும்பாடாக இருக்கும். பணத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. நாங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக டிப்ஸ் தருவார்கள் என்றும் இவர்கள் எங்கள் வாடிக்கையாளர் என்றும் தெரிவித்துள்ளார்.

shared via

[Continue reading...]

நடிகை சுவேதா மேனன் செக்ஸ் புகார்: கொல்லம் காங்கிரஸ் எம்.பி. மீது வழக்குப் பதிவு actress swetha menon molestation complaint police fir on kollam congress mb

- 0 comments

நடிகை சுவேதா மேனன் செக்ஸ் புகார்: கொல்லம் காங்கிரஸ் எம்.பி. மீது வழக்குப் பதிவு actress swetha menon molestation complaint police fir on kollam congress mb

திருவனந்தபுரம், நவ. 3-

நடிகை சுவேதா மேனன், கேரள மாநிலம் கொல்லம் தொகுதி எம்.பி. பீதாம்பர குரூப் மீது செக்ஸ் புகார் கூறினார். இதனைத்தொடர்ந்து கொல்லம் போலீசார் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழில் அரவான் மற்றும் ஏராளமான மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளவர் நடிகை சுவேதா மேனன். சமீபத்தில் இவர் தனது பிரசவத்தை மலையாள படம் ஒன்றுக்காக நேரடியாக படமாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இவர் கொல்லம் தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான பீதாம்பர குரூப் மீது , கொல்லத்தில் நடந்த ஒரு படகு விழாவின் போது தன்னிடம் அத்துமீறி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் கூறினார்.

இதுபற்றி சுவேதா மேனன் கூறுகையில், விழாவில் கலந்து கொண்ட என்னிடம் காங்கிரஸ் மூத்த அரசியல்வாதி  அத்துமீறி நடந்து கொண்டார். என்னை தொட்டு தொட்டு பேசினார். அதை நான் தவிர்க்க முயன்றபோதும் தொடர்ந்து என்னை துன்புறுத்தி என் நிம்மதியை கெடுத்து விட்டார் என்றார்.

மேலும் தனக்கு செக்ஸ் சில்மிஷம் செய்த அரசியல்வாதி பற்றி தான் கொல்லம் கலெக்டரிடம் புகார் தெரிவித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காதது தனக்கு வேதனை அளிப்பதாகவும் சுவேதா மேனன் கூறினார். நடிகை சுவேதா மேனனுக்கு நடந்த செக்ஸ் டார்ச்சர் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு ஆதரவாக மலையாள திரைப்பட துறையினரும் பெண்கள் அமைப்பினரும் போர்க்கொடி உயர்த்தினார்.

இதனைத்தொடர்ந்து நடிகை சுவேதா மேனனின் செக்ஸ் புகார் முதல்- மந்திரி உம்மன் சாண்டியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அவர் கொல்லம் உயர்அதிகாரிகளுக்கு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து கொல்லம் எம்.பி. பீதாம்பர குரூப் மீது கொல்லம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த புகாரை பீதாம்பர குரூப் எம்.பி. மறுத்துள்ளார்.

...

shared via

[Continue reading...]

Saturday, 2 November 2013

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Shwetha Menon complaints to kollam collector

- 0 comments

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Shwetha Menon complaints to kollam collector

திருவனந்தபுரம், நவ. 2-

1991-ம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர், ஸ்வேதா மேனன்.

மலையாளம் தவிர, இந்தி, கன்னடம், தெலுங்கு என சுமார் 80 படங்களில் நடித்துள்ளார்.

'சினேகிதியே', 'சாது மிரண்டா', 'நான் அவனில்லை-2', 'அரவான்' போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ள ஸ்வேதா மேனன் கேரள அரசின் சிறந்த நடிகை விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

களிமண்ணு என்ற மலையாள படத்தில் இவரது பிரசவ காட்சி இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

ஜனாதிபதி சுழற்கோப்பைக்கான படகு போட்டி நேற்று கேரள அரசின் சார்பில் கொல்லம் கடற்பகுதியில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகை ஸ்வேதா மேனன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழா மேடையில் தன்னிடம் ஒரு முக்கிய பிரமுகர் பாலியல் குறும்பு செய்து கேவலப்படுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

'நடந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு அவமானமாக உள்ளது. என்னிடம் குறும்பு செய்த நபர் யார் ? என்பதை மாவட்ட கலெக்டரிடம் புகாராக தெரிவித்துள்ளேன்' என்று ஸ்வேதா மேனன் கூறினார்.

ஆனால், அதுபோன்ற புகார் எதுவும் எனக்கு வரவில்லை என்று கலெக்டர் மோகனன் தெரிவித்துள்ளார்.

கேரள அரசியலில் செல்வாக்கு படைத்த ஒரு ஆளுங்கட்சி பிரமுகரின் பெயரை குறிப்பிடும் மகளிர் அமைப்புகள் அவர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

...

shared via

[Continue reading...]

Sunday, 28 July 2013

வேலை செய்யும் இடங்களில்பெண்களுக்கு செக்ஸ்தொல்லை கொடுக்கும் ஆண்கள்

- 0 comments
வேலை செய்யும் இடங்களில்
பெண்களுக்கு செக்ஸ்
தொல்லை கொடுப்பதை தடுப்பதற்கு புதிய
சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான
விதிமுறைகளைக் கொண்ட
வரைவு மசோதாவை, மத்திய அரசின்
பெண்கள் மற்றும் குழந்தைகள்
மேம்பாட்டுத்துறை தயாரித்து வருகிறது.
அதில், வேலை செய்யும் இடங்களில்
பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த
புகார் நிரூபிக்கப்பட்டால்
குற்றவாளி பணி நீக்கம் செய்வது,
பதவி உயர்வு மற்றும் ஊதிய
உயர்வை நிறுத்தி வைப்பது,
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான
இழப்பீடு வழங்குவது போன்ற விதிமுறைகள்
இடம் பெற்றுள்ளன.
அதேபோல் செக்ஸ்
தொல்லை என்று கொடுக்கப்பட்ட புகார்
பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டால், புகார்
கொடுத்தவருக்கு குற்றவாளிக்கு வழங்கப்படும்
பணி நீக்கம் உள்ளிட்ட மேற்கண்ட
அதே தண்டனைகளை வழங்கவும்
வரைவு மசோதாவில்
பரிந்துறை செய்யப்பட்டு உள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள மற்ற முக்கிய
அம்சங்கள் வருமாறு-
இது போன்ற புகார்களை விசாரிப்பதற்காக
அமைக்கப்படும் உள்ளூர் கமிட்டியில்,
தொழிலாளர், வேலைவாய்ப்பு, சிவில்
அல்லது கிரிமினல் சட்ட விதிகளில் 5
ஆண்டுகள் அனுபவம் உள்ள சமூக சேவகர்
ஒருவர் இடம் பெற வேண்டும்.
மாவட்ட அளவில் குழந்தைகள்
பாதுகாப்பு சங்கம் ஒன்றை அமைக்க
வேண்டும். அல்லது மாவட்ட அளவிலான
பெண்கள் துயர் துடைக்கும் அமைப்பு ஒன்று,
விசாரணை கமிட்டிக்கு தேவையான
உதவிகளை வழங்க ஏற்பாடு செய்ய
வேண்டும்.
புகார் கொடுத்தவரையும், குற்றம்
சாட்டப்பட்டவரையும் நேருக்கு நேர்
வைத்து விசாரணை எதுவும் நடத்தக்கூடாது.
விசாரணையின்போது எந்த ஒரு கட்டத்திலும்
இரு தரப்பிலும் சட்ட பிரதிநிதிகள் யாரும்
ஆஜராக அனுமதி இல்லை.
மேற்கண்ட விதிமுறைகள் அதில் இடம்
பெற்றுள்ளன. வருகிற பிப்ரவரி மாதத்தில் இந்த
புதிய சட்டம் அமலுக்கு வரும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[Continue reading...]

Wednesday, 26 June 2013

ஆர்கஸம் இரண்டு வகை two types of orgasam

- 0 comments
காதலில் ரெண்டு வகை.. சைவம் ஒன்று,
அசைவம் ஒன்று என்று பாடி வைத்தார்
ஒரு கவிஞர்.அதேபோல
பெண்களுக்கு ஏற்படும் ஆர்கஸம் எனப்படும்
உச்சநிலையிலும் கூட
இரண்டே இரண்டு வகைகள்தான்
இருக்கிறதாம். .
ஆர்கஸம்.. அது எக்கச்சக்கம்

 ஆர்கஸம்..
அது எக்கச்சக்கம் ஆர்கஸம் என்ற
உச்சநிலையை பெண்கள் செக்ஸ்
உணர்வின்போது சந்திக்கிறார்கள். இந்த
உணர்வானது சிலருக்கு குறைவாகஇருக்கும்.
சிலருக்கு அதிக அளவில் ஏற்படும். விதம்
விதமாக ஏற்படாதாம்
[Continue reading...]

Monday, 24 June 2013

தினசரி செக்ஸ் சாத்தியமா ? Daily sex is possible

- 0 comments
வாரம் இருமுறையோ, மாதம்
இருமுறையோ உறவில் ஈடுபட்டால்தான்
ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள்.
ஆனால் தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால்
ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்
என்று ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள்
சமீபத்தில் நிரூபித்துள்ளனர். புதிதாக
திருமணமான தம்பதிகளுக்கு செக்ஸ் பற்றிய
ஆர்வமும், அதை அறிந்து கொள்ளவேண்டும்
என்ற வேகமும் அதிகம் இருக்கும்.
இதனால் தினசரி உறவில் ஈடுபடுவார்கள்.
குழந்தை பிறந்த பின்பு இருவருக்கும்
இடையே கொஞ்சம்
இடைவெளி ஏற்பட்டு தாம்பத்ய உறவு கூட
சம்பிரதாயமாக மாறிவிடும்.
இவ்ளோதானா என்ற அலுப்பும், சலிப்பும்
[Continue reading...]

Sunday, 23 June 2013

பெப்சி உமாவுக்கு செக்ஸ் தொந்தரவு

- 0 comments

பெப்சி உங்கள் சாய்ஸ்
தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம்
பிரபலமானவர் பெப்சி உமா. தற்போது அவர்
ஒரு தனியார் தொலைக்காட்சியில்
நிகழ்ச்சி தொகுப்பாளராக
பணியாற்றி வருகிறார். நடிகர், நடிகைகளுடன்
கலந்துரையாடும் இந்த
தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகியாக
சரவணராஜன் இருந்தார்.
அவர் பெப்சி உமாவுக்கு அடிக்கடி செக்ஸ்
தொந்தரவு செய்துவந்தார்.
தனது ஆசைக்கு இணங்காவிட்டால்
நிகழ்ச்சி தொகுப்பில் இருந்து நீக்கி விடுவதாக
மிரட்டினார். சரவணராஜனின் தொல்லைகள்
அதிகமானதால்
இதுபற்றி பெப்சி உமா கிண்டி அனைத்து மகளிர்
போலீசில் புகார் செய்தார். போலீசார்
தொலைக்
காட்சி தயாரிப்பு நிர்வாகி சரவணராஜனை
நேற்றிரவு கைது செய்து போலீஸ் நிலையம்
கொண்டு வந்தனர். அவர் மீது வன்
கொடுமை சட்டத்தின் கீழ்
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சரவணராஜன்
இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில்
அடைக்கப்பட்டார். கைதான சரவணராஜன்
திருமணம் ஆனவர். ஆதம்
பாக்கத்தை சேர்ந்தவர்.

[Continue reading...]

Wednesday, 5 June 2013

லாட்ஜில் பெண் குளிப்பதை ரகசியமாக படம் எடுத்த வாலிபர்கள்

- 0 comments

லாட்ஜில் பெண் குளிப்பதை ரகசியமாக படம் எடுத்த வாலிபர்கள்

பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 5 பேர் ஸ்ரீகாளஹஸ்தியில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர். அவர்கள் குடும்பத்துடன் அங்குள்ள சன்னதி வீதியில் ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

நேற்று மாலை அவர்களுடன் வந்திருந்த இளம்பெண் லாட்ஜ் அறையில் உள்ள குளியல் அறையில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது 4 வாலிபர்கள் அந்த பெண் குளிப்பதை வெண்டிலேட்டர் வழியாக செல்போனில் படம் பிடித்து கொண்டு இருந்தனர். இதனை எதேச்சையாக பார்த்து விட்ட அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். அவமானத்தில் உறைந்த அந்த பெண் உடனடியாக அதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் அந்த 4 பேரையும் பிடித்து செல்போன்களை பறித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். ஸ்ரீகாளஹஸ்தி நகர போலீசில் புகார் செய்தனர்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமி இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நாகராஜ் (வயது 22), ஹரிபாபு (20), சுப்பிரமணியம் (30) காம்பள்ளி கிராமம், புச்சிநாயுடு கண்டிகை, கோபால் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். சில நாட்களுக்கு முன்னர் இதே போல் ஒரு சம்பவம் காளஹஸ்தியில் உள்ள மற்றொரு லாட்ஜியில் நடந்துள்ளது.

புனித தலத்துக்கு வரும் பக்தர்கள் தங்கும் தனியார் விடுதியில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

 

[Continue reading...]

Tuesday, 2 April 2013

உண்மையான உறவில் சண்டைகள், அகங்காரம், விவாதம்

- 0 comments
 உடலுறவில்  உடலுறவு 

உண்மையான உறவில் சண்டைகள், அகங்காரம், விவாதம்   

அனைவரும் தனக்கு சரியான துணையை தேடிக்கொண்டு தான் இருப்போம். அவ்வாறு தேடும் போது நிறைய பேரிடம் பழக வேண்டிய நிலை இருக்கும். அந்த நேரத்தில் ஒருவரின் பழக்கவழக்கங்கள் பிடித்துவிடும், பின்னர் அவருடன் சந்தோஷமாக, சண்டையின்றி சரியாக புரிந்து கொண்டு நடப்பது போல் இருக்கும். ஆனால் உறவில் என்ன தான் சரியான துணையாக அமைந்துவிட்டாலும், ஒருசில செயல்கள் இருக்க வேண்டும். அவை இல்லாவிட்டால், அந்த உறவு போலியானது.
சொல்லப்போனால், உண்மையான உறவில் அனைவரும் எப்போதும் சரியாக இருக்க முடியாது. அத்தகைய உண்மையான உறவில் சண்டைகள், அகங்காரம், விவாதம் போன்றவைகள் இருக்கத் தான் செய்யும். ஏனெனில் அவை இயற்கையானவை. அத்தகைய இயற்கையான சில செயல்கள் கூட, பழகும் துணையிடம் இல்லாவிட்டால், அந்த உறவை போலியானது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் போலியான உறவில் தான் எந்த ஒரு பிரச்சனையும், அக்கறையும் இல்லாமல் இருக்கும்.
சரி, இப்போது நீங்கள் துணையாக நினைத்து பழகும் போலியான அன்பு கொண்டவர் என்பதை அறிய சில அறிகுறிகள் கொண்டு தெரிந்து கொள்ளலாம். அத்தகைய அறிகுறிகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
[Continue reading...]

Friday, 22 March 2013

மார்பகங்களின் அளவு மற்றும் செயல்பாடு உணவுப் பழக்கம் பொறுத்து மாறுபடும்

- 0 comments

உயிர் வாழத் தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படுகின்றன. இந்த
வகையில் 29 தொகுதிகளில் மொத்தம் 5400 உயிரினங்களை நவீன அறிவியல் பட்டியலிட்டிருக்கிறது.   

இந்த பட்டியலில் மனிதனும் ஒருவன். இந்த உயிரினங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே.
பாலூட்டுதல் அல்லது முலையூட்டுதல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையாய் பிழைத்துக் கிடப்பதில் பெரும்பங்கு
வகிக்கிறது.

இந்த செயலுக்கான மனித உறுப்பான மார்பகம் பற்றிய சில புரிதல்களோடு, சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வொன்றினையும் பகிர்வதே இந்த பதிவின்
நோக்கம்.

பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதே மார்பகங்களின் செயல்பாடு. இவற்றின் அளவு பரம்பரை உடல் வாகு மற்றும் உணவுப் பழக்கம் பொறுத்து
மாறுபடும். எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும்.

இடது புற மார்பகத்தின் கீழே இதயம் அமைந்திருப்பதால் இடது மார்பகம் வலப்பக்கத்தை விட பெரியதாக தெரியும். கீழே உள்ள படம் மார்பகத்தின்
குறுக்கு வெட்டுத் தோற்றம்.

ஒருவரின் மார்பக அளவு பெரிதாகவும், சிறியதாகவும் தெரிய அங்கே சேர்ந்திருக்கும் கொழுப்புதான் காரணம் என்பதை மேலே உள்ள படத்தில்
இருந்து எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
மருத்துவ மொழியில் சொல்வதானால் பாலை உற்பத்தி செய்துதரும் நொதியங்களையும், திசுக்களையும் உள்ளடக்கிய தசைக் கோளமே மார்பகம்.
தாய்மையின் அம்சமான இந்த உறுப்பினை மற்றெந்த உடல் உறுப்புகளைப் போல கருதிடாமல் அழகியல் சார்ந்த ஒன்றாக அணுகுவது வாழ்வியல்
முரண்பாடுகளில் ஒன்று.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையிலும் கூட இறுக்கமான மார்க்கச்சை அணியும் பழக்கம் தமிழரிடம் இல்லை. குளிர் பிரதேசத்தில் வாழ்ந்த
வெள்ளையர்கள் குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டி உடலின் மீது பல அடுக்கு ஆடைகளை அணிந்தனர்.
அவர்களின் ஆதிக்கத்தில் வந்த பின்னர் நாமும் நாகரீகம் என்ற பெயரில் இறுக்கமான உள்ளாடைகள், அதன் மேல் ரவிக்கைகள் என அணிய
ஆரம்பித்தோம்.

இப்படி இறுக்கமான உள்ளாடைகளை பயன்படுத்துவதினால் உண்டாகும் மேலதிக வியர்வை காரணமாக நோய்த் தொற்று, தோல் பாதிப்புகள், அழுக்கு
சேர்தல், மார்பகத்தில் இரத்த ஓட்டம் தடைப் படுதல் போன்ற பாதிப்புகளை நமது பெண்கள் எதிர்கொள்ள ஆரம்பித்தனர்.

இது ஒரு புறம் என்றால், அழகியல் தேவை என்ற பெயரில் மார்பகங்களை பெரிதாக்குகிறேன், சிறியதாக்குகிறேன் என நவீன மருத்துவ
செய்முறைகள், அறுவை சிகிச்சைகளுக்கு தங்களை உட்படுத்தி பாதிப்புக்குள்ளாவதும் தொடர்கிறது.

இயற்கையை மீறிய இம் மாதிரி செயல்பாடுகளினால் பெண்கள் படும் வேதனைகள் சொல்லி மாளாது. இன்றைய நவ நாகரீக யுகத்தில் பெண்ணாக
பிறந்த ஒவ்வொருவருக்கும் மார்பக புற்றுநோய் தாக்கும் ஆபத்து இருக்கிறது என்கிறார்கள்.

இதன் தீவிரம் இப்போதுதான் உணரப் பட்டு சீரான இடைவெளியில் ஒவ்வொரு பெண்ணும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகளை செய்து கொள்ள
நவீன மருத்துவம் வலியுறுத்துகிறது.

மார்பக திசுக்களில் ஆபத்தான செல்கள் உண்டாவதைத் தான் மார்பக புற்றுநோய் என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின்
அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும்.

இந்த மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது. இல்லையேல் உயிராபத்தை உண்டாக்கும்.
புற்று நோய் தொடர்பாகவும், அதற்கு சித்தர் பெருமக்கள் முன் வைத்திருக்கும் தீர்வுகள் பற்றியும் தனியொரு பதிவில் விரிவாய் பகிர்ந்து
கொள்கிறேன். இன்றைய பதிவில் தேரையர் பெண்களின் மார்பக வளர்ச்சிக்கென அருளிய வைத்திய முறை ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆம்!, பெண்களின் மார்பகங்களை பெரிதாக்கக் கூடிய ஒரு வைத்திய முறையினை தேரையர் அருளியிருக்கிறார். கூறியிருக்கிறார்.
ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா!
தேரையர் வைத்திய சாரம் என்கிற நூலில் வரும் அந்தப் பாடல் பின்வருமாறு…
தப்பாது நிலக்கடம்பு ரசத்தை வாங்கி
தையலர்கள் கொங்கைமுலைத் தவிரப் பூசி
யப்பாது சார்பிழிந்து தோணியில் விட்டாட்டி
யறிவாயிந் தப்படியே முறைநாள் மூன்று
வேப்பாது யிருதனமு யிருமல்
விரியுமடா தெள்ளுவனென் றரியா ளைக்கி
மப்பாது வணங்கி அடிவேர்தான் மூன்று
மாதித்த நாளிலெடுக் குளிச்சங் கட்டே
மார்பக வளர்ச்சி இல்லாத பெண்கள் நிலக்கடம்பு சாற்றை தங்கள் மார்பகங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் பூசிவர மார்பகம் பூரண வளர்ச்சியடையும்
என்கிறார்.

மேலும், ஒரு நிலக் கடம்புச் செடியை தேர்ந்தெடுத்து அதனை ஓர் ஞாயிற்றுக் கிழமையன்று வணங்கிக் கொள்ள வேண்டுமாம். அந்த ஞாயிற்றுக்
கிழமையில் இருந்து மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியின் வேரை எடுத்துக் கொண்டு வந்து தாயத்துக் குடுவையில் அடைத்து, அந்த
தாயத்தைக் கட்டிக் கொள்வதாலும் வளர்ச்சி அடையாத பாகங்கள் வளர்ச்சி அடைந்து உடல் மிக அழகாக ஆகும் என்கிறார்.
இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்பட்டது.
[Continue reading...]

Wednesday, 20 March 2013

18 வயதில் செக்ஸ் நடிகை குஷ்பூ கருத்து

- 0 comments

டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ஆறு பேரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. இதனை கண்டித்து மாணவர்கள் பெண்கள் அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினார்கள்.இதையடுத்து கற்பழிப்பு குற்றவாளிக்கு எதிராக கடுமையானசட்டம் கொண்டு வந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. புதிதாக பாலியல் குற்றத் தடுப்பு திருத்த மசோதா தயார் செய்யப்பட்டது.இந்த மசோதாவின் சம்மத பாலுறவுக்ககான வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்த்ததால் நிறைவேற்றவில்லை.முன்பு போல் 18 வயதையே நீடிக்க செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த வயது சர்ச்சை குறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-செக்ஸ் க்கான வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைப்பதன் மூலம்கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி கருத முடியும். அது தவறான வழி. கற்பழிப்பு குற்றங்களை குறைக்கசெய்யாது. இந்தியாவில் கற்பழிப்பு சம்பவங்கள் வயது வித்தியாசமின்றி நடக்கின்றன. நாட்டின் எங்கோ ஒரு மூலையில் 45வயது பெண்கூட கற்பழிக்கப்படுகிறாள்.வயதை குறைப்பதாலேயோ அல்லது கூட்டுவதாலேயோ எந்த வித்தியாசமும் ஏற்படப்போவது இல்லை. ஒருவருக்கு ஒட்டு போடும்வயது 18 என உள்ளது. எனவே அந்த வயதில் இருந்துதான் எல்லாம் துவங்க வேண்டும்.இவ்வாறு குஷ்பு கூறினார்.நடிகை பிரியாமணி கூறும்போது, திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயது 18 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதை இரண்டு ஆண்டுகள் குறைப்பதால் எந்த பெரிய வித்தியாசமும் வரப்போவதில்லை என்றார்.

[Continue reading...]

Friday, 8 February 2013

Kiss your loved one இதழ் சொல்லும் ரகசியம் தெரியுமா...? Tamil Sex News

- 1 comments
கொஞ்சல்.. காதலில் மட்டுமில்லை, காமத்திலும் கூட ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்.. கொஞ்சுவது பலவகை.. ஒவ்வொன்றிலும் ஒரு புது சுகம் இருக்கத்தான் செய்யும். ரசித்துச் செயயும்போது அதை ருசித்து அனுபவிக்கலாம்.
எப்படி வேண்டுமானாலும் ஒருவரைக் கொஞ்சலாம். ஆனால் முத்தமிட்டுக் கொஞ்சும்போது கிடைக்கும் சுகம் இருக்கிறது தெரியுமா... அலாதிதான்.
முத்தமிடுவதே ஒரு தனிக்கலை... இலக்கணம் இல்லாத புதுக்கவிதைதான் முத்தம். இப்படித்தான் கொடுக்க வேண்டும் என்றில்லை. எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம். எங்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
தலை முதல் பாதம் வரை எல்லா இடத்திற்கும் முத்தங்கள் பாயலாம். பெறுவோருக்கும் சரி, தருவோருக்கும் சரி, இன்பம் பயக்கக் கூடியதுதான். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் சில குறிப்பிட்ட இடங்கள் இருக்கும். அந்த இடங்களில் பாயும் முத்தங்களுக்கு பல ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தின் சக்தி இருக்குமாம்.
உன் இதழ்களை நோக்கி
என் ஒரு முத்தத்தை அனுப்பி வைக்கிறேன்...
ஜில்லென்று இருக்கட்டும் என் உயிர்..
உதடுகளில் கொடுக்கும் முத்தத்தை பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம். உதடுகளை சாதாரணமாக கருதி பச்சக் பச்சக் என்று வைக்காமல் ..அந்த சின்ன இதழ்களோடு கொஞ்ச நேரம் பேச வேண்டும்... இதழ்களுக்கு அருகில் உங்களது இதழ்களை வைத்து கவிதை பேசுங்கள், கொஞ்சிப் பேசுங்கள், வர்ணியுங்கள்.. அதன் பிறகு மெதுவாக சின்னதாக அழகாக ஒரு முத்தம் வையுங்கள். பிறகு இன்னொன்று.. அப்படியே மேலும் ஒன்று... இப்படியாக தொடங்கி, பிறகு சுவைக்க ஆரம்பிக்க வேண்டும்.
பெண்களின் உதடுகள் மலரினும் மெல்லியவை... ரோஜாவிலும் இனியவை... எனவே காயப்படாமல் சுவையுங்கள், வலிக்காமல் கடியுங்கள். இதழோடு இதழ் சேரும் நேரம் சுருக்கமாக இருக்காமல் முடிந்தவரை நீளட்டும்.. போகும் வரை போகட்டும்... சொர்க்கத்தின் திறப்புக்கு முத்தம்தான் முதல் சாவி..
மீண்டும் மீண்டும் முத்தமிடு
என் இதழ்களில் உன் இதழ் பதித்து
என் உயிரைக் கவ்வி உனக்குள் கொண்டு செல்
உன் இதழ் அமுதத்தில்
என் உயிர் பதித்து
என்னைப் பறித்துச் செல்...
போதும் இந்தப் பிறவி.. உன் இதழோடு அமிழ்ந்து போகிறேன்...
இப்படி அனுபவித்து மெய் மறந்து பேசும் அளவுக்கு உங்களது முத்தம் இருக்க வேண்டும்.
இதழ் முத்தம் முடிந்த பிறகு அப்படியே கண்ணுக்குச் செல்லுங்கள். மெல்லக் கண் மூடி உங்கள் அழகு ஓவியத்தை ரசியுங்கள் சில நொடிகள். பிறகு அவரது கண்களில் மெனமையாக இதழ் பதித்து முத்தம் கொடுங்கள். சொக்கிப் போவார் உங்கள் சுந்தரி. இரு கண்களிலும் இதழ் பதித்து முத்தம் கொடுத்த கையோடு நாசிக்கு வாருங்கள். குத்தீட்டி போல சிலருக்கு நாசி நிற்கும்.. சிலருக்கு குடைமிளகாய் போல.. எப்படி இருந்தால் என்ன.. அழகாக, மென்மையாக நுனி நாக்கால் சில நொடி வருடிக் கொடுங்கள்.. பிறகு முத்தம் வையுங்கள்.
பெண்களுக்கு பிடித்த இன்னொரு இடம் காது மடல் - முன்பும், பின்பும்... காது மடல்களும், காதுக்குப் பின்னால் உள்ள பகுதியும் உணர்சசிகள் உறங்கிக் கிடக்கும் ஒரு இடமாகும். மென்மையாக கிசுகிசுத்தபடி முத்தம் தரும்போது உள்ளுக்குள் உறங்கிக் கிடக்கும் உணர்வுகள் புடைத்தெழுந்து புத்துணர்ச்சியோடு மனசெல்லாம் ததும்பி நிற்கும்.
காதுக்குள் மெல்லிசாக பெயர் சொல்லியோ, செல்லப் பெயர் சொல்லியோ, செக்ஸியாக பேசியோ கிசுகிசுக்கும்போது பெண்களுக்கு இன்பம் தூண்டப்படுகிறதாம்.
பிறகு கழுத்து. பின்னங் கழுத்தில் ஆரம்பித்து முன்னங் கழுத்து வரை அடுத்தடுத்து சின்னச் சின்னதாக முத்தமிட்டு வரும்போது கூடவே உங்கள் மனசுக்குள் உங்களவர் ஏறி வந்து அமர்ந்து கொண்டு இனிய இம்சைக்குத் தயாராவார் பாருங்கள்...
அதன் பிறகு மார்புகள்... மார்புகளில் முத்தமிடுவது போல சுவையான விஷயம் வேறு எதுவுமே இல்லை. வெற்று மார்புகளில் இதழ் பதித்து முத்தம் கொடுத்து விளையாடும்போது பெண்கள் அவர்கள் நிலையிலேயே இருக்க மாட்டார்கள். மீண்டும் மீண்டும் தாடா என்று உங்களை ரொம்பவே ரவுசுப்படுத்துவார்களாம். இருமார்புகளிலும் தனித் தனியாக முதலில் கொடுக்க வேண்டும். பிறகு இரு மார்புகளையும் கையோடு தூக்கி ஏந்தி மாறி மாறி முத்தம் தரும்போது உசச்த்திற்குப் போய் விடும் உங்கள் துணையின் உணர்வுக் கொந்தளிப்பு.
இப்படி பெண்களின் உடலில் முத்தத்திற்கு ஏங்கும் இடங்கள் நிறையவே உள்ளன. ஆண்களுக்கும் கூட இப்படித்தான் குறிப்பிட்ட சில ஏரியாக்கள் பக்கம் இதழ்களை அனுப்பி வைத்துப் பாருங்கள்...உணர்ச்சிகள் சுனாமியாக சுழன்றெழுவதை...
முத்தம் கொடுங்கள், முழு இன்பத்தின் சுகத்தை சுவையுங்கள்..!
[Continue reading...]

Thursday, 7 February 2013

தினசரி செக்ஸ் உடலுக்கும் மனதுக்கும் நல்லது

- 0 comments
தாம்பத்ய உறவின் மூலம் உடலுக்கு மட்டும் சந்தோஷம் கிடைப்பதில்லை. மனதும் உற்சாகமடைகிறது. மூளையும் புத்துணர்ச்சியடைகிறது என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். தினசரி உறவில் ஈடுபடுவதன் மூலம் உண்டாகும் நன்மைகளையும், பலன்களையும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
பாசப்பிணைப்பு அரிகரிக்கும்
தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதன் மூலம் இருவருக்கும் இடையே உடல் ரீதியான பாசப் பிணைப்பு அதிகரிக்கிறது. உடலும் ஆரோக்கியமாக திகழ வழி கிடைக்கிறது என்று கூறுகிறார் கொலம்பியா பல்கலைக்கழக மகப்பேறியல் துறை பேராசிரியர் டாக்டர் ஹில்டா ஹட்சர்சன்
பிரச்சினையை சமாளிக்கலாம்
மேற்கு ஸ்காட்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உறவில் ஈடுபடுவோருக்கு மன அழுத்தம் போன்ற சூழல்களை எளிதாக சமாளிக்க முடிகிறது என்று தெரியவந்துள்ளது.
உற்சாகம் தரும் ஹார்மோன்கள்
செக்ஸ் உறவின்போது வெளியாகும் என்டார்பின் மற்றும் ஆக்ஸிடாசின் ஹார்மோன்கள், நமது மூளையின் மகிழ்ச்சிப் பிரதேசத்தைத் தூண்டி விட்டு நம்மை உற்சாகத்தில் வைத்திருக்க உதவுகிறது. மேலும், ரொமான்டிக் மூடையும் இது தூண்டி விடுகிறது. மனதையும், உடலையும் ரிலாக்ஸ் ஆக்குகிறது. இதனால் பதட்டம், மன அழுத்தம், கோபம் போன்றவை சர்ரென்று குறைந்து போய் விடுகிறது.
நல்லா தூக்கம் வரும்
உடலுறவின்போது கிளைமேக்ஸை எட்டினால்தான் இந்த சந்தோஷம் கிடைக்கும் என்று இல்லை. மாறாக ஆர்கசம் வந்தால் கூட போதுமானாதாம்.
அதிக அளவில் உற்சாகமான உறவில் ஈடுபடும் நாட்களில் நன்றாக உறக்கம் வருமாம். இதற்கு காரணம் ஆர்கஸத்தின்போது வெளியாகும் புரோலடாசின் என்ற ஹார்மோன்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த ஹார்மோனுக்கும் உறக்கத்திற்கும் நிறைய தொடர்பு இருக்கிறதாம்.
பிணைப்பு அதிகமாகும்
நாம் தூங்கும்போது புரோலடாசின் ஹார்மோன் அளவானது இயல்பாகவே அதிகம் இருக்குமாம். இதுதான் மனிதர்களின் தூக்கத்திற்கும் முக்கியக் காரணம். இது உறவு கொள்ளும் ஆண், பெண்ணுக்கும் இணையிலான பிணைப்புக்கும் முக்கியக் காரணமாகிறதாம்.
இருப்பினும் அருமையான, திருப்திகரமான உடலுறவை வைத்துக் கொள்ளும்போது தூக்கம் அவ்வளவு சீக்கிரம் வராதாம். மாறாக உடலுக்கு நல்ல சக்தி கிடைக்குமாம். ஒரு வேளை தூக்கம் வேண்டும் என்று விரும்பினால் சாதாரண முறையிலான செக்ஸ் உறவு கொண்டாலே போதுமானதாம்.
புத்துணர்ச்சி கிடைக்கும்
அதேபோல செக்ஸ் வைத்துக் கொள்வோருக்கு உடல் வலி, அசதி போன்றவையும் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்குமாம். ஆர்கஸத்திற்குப் பின்னர் வெளியாகும் ஹார்மோன்களின் அளவுதான் இதற்குக் காராணம். முதுகு வலி, தலைவலி போன்றவை நல்ல செக்ஸ் உறவுக்குப் பின்னர் காணாமல் போய் விடுமாம்.
தலைவலியை குறைக்கும்
மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி உள்ள பெண்கள் பலரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்போது, அவர்களுக்கு கிளைமேக்ஸ் வந்த பின்னர் அந்தத் தலைவலி குறைந்து அல்லது மறைந்து போனது தெரியவந்தது. இதற்குக் காரணம். ஆர்கஸத்தின்போது உருவாகும் என்டோப்ரீன்கள் என்ற ஹார்மோன்தான் உடல் வலியைப் போக்கும் அருமருந்தாக அமைந்துள்ளதாம்.
சளியாவது காய்ச்சலாவது.....
செக்ஸ் உறவால் சளி பிரச்சினையையும் கூட விரட்டியடிக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். செக்ஸ் உறவின்போது நமது உடலில் உற்பத்தியாகும் இம்யூனோகுளோபுலின் ஏ என்ற ஆன்டிபயாடிக்தான் இதற்குக் காரணம். இந்த ஆன்டிபயாடிக் காரணமாக நமது உடலை சளித் தொல்லை, காய்ச்சல் போன்றவை தாக்குவது குறைகிறதாம்.
[Continue reading...]

Thursday, 3 January 2013

செக்ஸில் பிரச்சினை - Tamil Sex Topic

- 0 comments
செக்ஸில் பிரச்சினை வரலாம், ஆனால் செக்ஸே பிரச்சினையாக மாறினால்... நினைக்கவே பயமாக இருக்கிறதல்லவா... ஆனால் நிதர்சனம் அதுவாகத்தான் இருக்கிறது. நிறையப் பேருக்கு குறி்ப்பாக பெண்களுக்கு செக்ஸே பெரும் பிரச்சினையாக மாறி மனதையும் உடலையும் வாட்டி வதைத்து வருவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.


அதிலும், அதீதமான செக்ஸ் உணர்வுகள் பொங்கிப் பிரவகிக்கும் பெண்களுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்சினைகளை சொல்லில் அடக்க முடியாது. எப்படி தணிப்பது, தவிப்பை எப்படித் தவிர்ப்பது, எதை ஊற்றி காமத்தீயை தணிப்பது என்பதில் அவர்கள் பெரிதும் தடுமாறிப் போய் விடுகிறார்கள், பல நேரங்களில் தடம் மாறியும் போய் விடுகிறார்கள்.
ஆனால் பல பெண்களுக்கு செக்ஸ் மீது பெரும் விரக்தி ஏற்பட்டு விடுகிறது. நாட்டம் குறைந்து போய் விடுகிறது. விருப்பம் இல்லாமல் கடனுக்கு கணவரிடம் படுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையைத் தவிர்த்து, அதை சரி செய்து எப்படி தொடர்ந்து உறவில் ஈடுபடுவது என்பது குறித்த பார்வை இது...
விருப்பமின்மை - எந்தப் பெண்ணுக்குமே செக்ஸ் மீது ஆர்வம் இல்லாமல் போகவே போகாது. நிச்சயம் இருக்கத்தான் செய்யும், ஆனால் ஆண்களைப் போல வெளியில் காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். உள்ளுக்குள்ளேயே வைத்திருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நாம்தான் அடையாளம் கண்டு அனுசரணையுடன் அணுக வேண்டும்.இரவு விளையாட்டுக்கு பகலிலிருந்தே இவர்களைத் தயார்படுத்த வேண்டும். சின்னச் சின்ன செக்ஸ் விளையாட்டுக்கள், முத்தம், முன் விளையாட்டுக்கள் என பகலிலிலிருந்தே ரொமான்ஸைத் தொடங்கினால் இரவில் இவர்கள் சிறப்பான முறையில் தயராகி விடுவார்களாம்.
அழகா இல்லையே - சில பெண்களுக்கு தாங்கள் அழகாக இல்லை, உடல் அழகு சரியில்லை என்ற விரக்தி இருக்கலாம். இவர்களுக்கும் கூட செக்ஸில் ஆர்வம் குறைவாக இருக்குமாம். ஆனால் இப்படிப்பட்ட பெண்கள் மீது அவர்களின் ஆண் துணைகள் அதீத ஆர்வத்தையும், அன்பையும் பொழிந்தால் நிச்சயம் இவர்களுக்கும் செக்ஸ் ஆர்வம் சிறப்பாக தூண்டப்படுமாம். உன்னாலும் என்னை ஆள முடியும், நீயும் செக்ஸியாகத்தான் இருக்கிறாய் என்று அவர்களுக்கு தைரியம் சொல்லி ஊக்கப்படுத்தினாலே போதும் அவர்கள் நிச்சயம் செக்ஸில் சிறந்து விளங்குவார்கள் என்கிறார்கள் டாக்டர்கள்.
ஆர்கஸத்தில் ஆர்வமின்மை - ஆண்களுக்குத்தான் இந்த எழுச்சி, உச்சம், கிளைமேக்ஸ் எல்லாம் கவலை தரும் விஷயம். பெண்களைப் பொறுத்தவரை வெறும் முன் விளையாட்டுடன் நிறுத்தினால் கூட திருப்திப்பட்டுக் கொள்வார்கள். பெரும்பாலான பெண்கள் படுக்கையில் பொய்யான ஆர்கஸத்தைத்தான் வெளிப்படுத்துகிறார்கள் என்று கூறுகிறது ஒரு ஆய்வு. இப்படிப்பட்ட நிலையில் ஆண்கள் மிகவும் பொறுமையாக, நேர்த்தியாக பெண்களைக் கையாண்டால் நிச்சயம் அவர்கள் உரிய நேரத்தில் ஆர்கஸத்தை எட்டுவது நிச்சயம்.
நான் என்ன செக்ஸ் மெஷினா - சில ஆண்கள் எப்போது பார்த்தாலும் செக்ஸ் நினைப்பிலேயே இருப்பார்கள். தங்களது துணையை தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். இது பெண்களுக்கு அலுத்துப் போய் விடும். நான் என்ன செக்ஸ் மெஷினா என்று விரக்திக்குப் போய் செக்ஸையே வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்களிடம் மனித நேயத்துடன் பொறுப்புடன், பொறுமையாக நடந்து கொண்டு மனதைக் காயப்படுத்தாமல் மனதையும், காமத்தையும் வெல்ல முயற்சிக்க வேண்டும்.
ரொம்ப வலிக்குதே - இது பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைதான். உறுப்பு வறட்சி, இறுக்கம் காரணமாக உறவின்போது வலி ஏற்படுவது சகஜம்தான். இதனாலும் பலருக்கு செக்ஸ் பிடிக்காமல் போய் விடுகிறதாம். இதுபோன்ற நேரங்களில் உரிய உபாயங்களைக் கையாள வேண்டும். மேலும் முரட்டுத்தனமான உறவை தவிர்க்க வேண்டும். பூவைப் போல பெண்களின் உறுப்பை பாவித்து அதை அணுகி இன்பத்திற்குள் நுழைய வேண்டும்.
இப்படி பெண்கள் சந்திக்கும் செக்ஸ் பிரச்சினைகள் நிறையவே உள்ளன. ஆனால் பிரச்சினை என்று வந்தால் கூடவே தீர்வும் இருக்கத்தானே செய்யும். அதை நாம் சரியாக உணர்ந்து, புரிந்து தெளிந்து அணுகினால் எல்லாம் சரியாகி, இன்பமும் கைகூடி வரும்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger