7ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று 4
நாட்களாக நண்பனின் வீட்டில்
அடைத்து வைத்து கற்பழித்த
வாலிபனை டெல்லி போலீசார்
கைது செய்துள்ளனர்.
கிழக்கு டெல்லியில் உள்ள
கல்யாண்புரி பகுதியில் வசிக்கும் ஒருவர், 7ம்
வகுப்பில் படித்து வந்த தனது 16
வயது மகளை காணவில்லை என்று போலீசில்
புகார் அளித்தார்.
இதனையடுத்து, போலீசார் அப்பகுதியில்
உள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
மாணவியின் வீட்டின் அருகில் வசிக்கும் சந்தன்
(24) என்பவன் மீது தங்களுக்கு சந்தேகமாக
இருப்பதாக பெற்றோர் போலீசாரிடம்
தெரிவித்தனர்.
நாட்களாக நண்பனின் வீட்டில்
அடைத்து வைத்து கற்பழித்த
வாலிபனை டெல்லி போலீசார்
கைது செய்துள்ளனர்.
கிழக்கு டெல்லியில் உள்ள
கல்யாண்புரி பகுதியில் வசிக்கும் ஒருவர், 7ம்
வகுப்பில் படித்து வந்த தனது 16
வயது மகளை காணவில்லை என்று போலீசில்
புகார் அளித்தார்.
இதனையடுத்து, போலீசார் அப்பகுதியில்
உள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
மாணவியின் வீட்டின் அருகில் வசிக்கும் சந்தன்
(24) என்பவன் மீது தங்களுக்கு சந்தேகமாக
இருப்பதாக பெற்றோர் போலீசாரிடம்
தெரிவித்தனர்.