Showing posts with label உல்லாசம். Show all posts
Showing posts with label உல்லாசம். Show all posts

Saturday, 24 August 2013

திருமணம் செய்வதாக ஏமாற்றி திருமாவளவன் இளம் பெண்ணுடன் உல்லாசம் thirumavalavan against woman commissioner report

- 0 comments

திருமணம் செய்வதாக ஏமாற்றி விட்டார்: திருமாவளவன் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார் thirumavalavan against woman commissioner report    

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று மதியம் 33 வயது மதிக்கத்தக்க கவிதா என்ற பெண் வந்தார். அவர் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
நான் கோவையில் உள்ள கவிதா தியேட்டர் உரிமையாளரின் மகள். எனக்கும் செந்தில் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம்.
[Continue reading...]

Sunday, 7 July 2013

கல்யாண மன்னன் - 39 வயதில் 11 கல்யாணம் , 25 பெண்களிடம் உல்லாசம்

- 0 comments
ஆயிரம்
பொய்யை சொல்லியாவது ஒரு திருமணம்
செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.
ஆனால்
எத்தனை பொய்யை சொல்லி எத்தனை பெண்களை வேண்டுமானாலும்
திருமணம் செய்ய முடியும்
என்று நிரூபித்து இருக்கிறார் ஒரு கல்யாண
மன்னன். வெங்கட்ராவ் (39). இவர்தான் அந்த
கில்லாடி கல்யாண மன்னன்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம்
கொண்டபி என்ற கிராமம் தான் இவரது சொந்த
ஊர். கூலி வேலை செய்து வந்த பெற்றோர்
பிழைப்பு தேடி நல்கொண்டா பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.
வறுமையின் பிடியில் சிக்கி தவித்த
வெங்கட்ராவ் நண்பர்களுடன் ஊர் சுற்றினார்.
வழிப்பறி, திருட்டு போன்ற செயல்களில்
ஈடுபட்டதால் கையில் தாராளமாக பணம்
புரண்டது. இதனால் வெங்கட்ராவின்
வாழ்க்கை ‘ஸ்டைல்’ மாறியது.
[Continue reading...]

Wednesday, 8 May 2013

ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் சீரழியும் கலச்சாரம்

- 0 comments


உத்தரகாண்ட் மாநிலத்தில் போலீஸ் உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பெண் போலீஸ் ஒருவர் 2 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.


திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தன்னை வற்புறுத்தி பாலியல் உறவு கொண்ட பின்னர் கைவிட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் பர்மிந்திர சிங் தோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் முக்தா மெஹ்ரா (28) டேராடூனில் உள்ள போலீஸ் தலைமையகத்தின் முன்னால் கடந்த திங்கட்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இதனால், பதற்றமடைந்த போலீஸ் உயர் அதிகாரிகள் முக்தா மெஹ்ராவை தூக்கிச் சென்று வேறு இடத்தில் விடுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

தற்போது நாரி நிகேதன் பகுதியில் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வரும் அவர், என்னை கொன்று விடுவதாக பல்வேறு தரப்பில் இருந்து மிரட்டல் வருகிறது. எனக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வேன் என்று கூறியுள்ளார்.
[Continue reading...]

Wednesday, 10 April 2013

நதியா பலருடன் உல்லாசம் அனபவிப்பு

- 0 comments

பலருடன் உல்லாசமாக இருந்த தாய் 3 வயது மகனை வெட்டிக் கொல்ல முயற்சி!

சிறுவனை வெட்டி கொல்ல முயன்றதாக தாயை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம், குடவாசல், அரித்துவாரமங்கலத்தைசேர்ந்தவர் பரமானந்தன். 30.

இவர் மனைவி நதியா, 28. இவர்களுக்கு சுரேஷ், 3, ஜெயஸ்ரீ,1, ஆகிய குழந்தைகள் உள்ளனர்.நதியாவின் நடத்தை பிடிக்காததால், கடந்த ஆண்டு பரமானந்தம் பிரிந்து சென்றார்.நதியா, இரு பிள்ளைகளுடன், தாய் சரோஜாவுடன் வசித்து வந்தார்.

நதியா, குடித்து விட்டு, பலருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம், அப்பகுதியில் உள்ள நரிக்குறவர்களுடன், வீட்டில் மது குடித்து, உல்லாசமாக இருந்ததை, அவரது தாய் சரோஜா கண்டித்துள்ளார்.இதில் ஆத்திரம் அடைந்தவர், அரிவாளால், தன் மூன்று வயது மகனை, வெட்டினார்.

படுகாயம் அடைந்த சிறுவனை, அப்பகுதியினர் மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். குடவாசல் போலீசார், வழக்குப் பதிந்து, நதியாவை கைது செய்தனர்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger