Wednesday, April 02, 2025

Tuesday, 27 March 2012

ஒரு வயது மகனை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த கொடூர தாய்

- 0 comments
அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் நேகாபடேல்(30). அமெரிக்கா வாழ் இந்தியரான இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருக்கு இஷான் என்ற ஒரு வயது மகன் இருந்தான்.கடந்த பிப்ரவரி 16-ந் திகதி இவர் தனது மகன் இஷா னை வீட்டில் இருந்த குளியலறை...
[Continue reading...]

லண்டனில் தமிழருக்கு ஆப்பு: 3 நிமிடத்துக்கு 1,100 பவுன்கள் கட்டணம் !

- 0 comments
ஆகமொத்தத்தில் 1,100 பவுண்டுகளை அவர் கட்டவேண்டும் என்று கூறியுள்ளனர். சுமார் 1 மணிநேரமாக வாதிட்ட கனேஷ் இறுதியில் அவர்களிடம் பேசமுடியாது என்பதனை உணர்ந்து தனது வங்கி அட்டை மூலம் 1,100 பவுண்களைக் கட்டியுள்ளார். பிரைவேட் பாக்கிங் என்று...
[Continue reading...]

சமூகவியல் : ஜெயமோகனும் மக்கள் பங்கேற்பு முறைகளும்

- 0 comments
‘ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாகவும் பூச்சி, புழுக்களை இரையாக உண்டுவாழும் பொத்தை என்ற நன்னீர்மீன் பறவைகளாலோ பிற ஜீவராசிகளாலோ தனக்கான இரை பறிபோய்விடும் என்று தெரிந்தால், அந்நீரைக் கணநேரத்தில் கலக்கிவிட்டு எதையும் பார்க்கவியலாமல் செய்துவிடுமாம். குழப்பிப்பேசும் சாமர்த்தியசாலிகளை 'பொத்தைக்கலக்கி' என்ற செல்லப்பெயரால் கூப்பிடுவதையும், கலக்கு� ��து என்பது சிலருக்கு, குறிப்பாக அரசதிகார வர்க்கத்திற்கு ராஜதந்திர உத்தியெனவும்,...
[Continue reading...]

அய்யோ பாவம் விராத் கோஹ்லி!

- 0 comments
திறமை இருக்கிறது. வேகம் இருக்கிறது. துடிப்பு இருக்கிறது. பொறுப்பு இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ள விராத் கோஹ்லிக்கு எல்லாம் இருக்கிறது. இத்தனைக் குறுகிய காலத்தில் பதினோரு சதங்களை அடித்துள்ளது நம்ப முடியாத சாதனைதான். பெரிய அணி, சிறந்த பந்துவீச்சாளர் என்று எதைப் பற்றியும் கோஹ்லி கவலைப்படுவது இல்லை; எதிரணி பந்துவீச்சாள� ��்கள் கொடுக்கும் நெருக்கடிகளைக் கண்டு கலங்குவதில்லை; விக்கெட் விழுவதைக்...
[Continue reading...]

பீரிஸை சந்திக்க நேரமில்லை! ஹிலாரி கிளின்ரன் மறுப்பு!

- 0 comments
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை உடனடியாகச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுக்க, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால், மே மாத நடுப்பகுதி வரை பொறுத்திருக்க� �மாறு...
[Continue reading...]

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு 2 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக அதிகரிப்பு?

- 0 comments
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு தற்போதைய 2 மணி நேரத்தில் இருந்து இனி 4 மணி நேரமாக அதிகரிக்க உள்ளதாகவும், இந்த புதிய மின்வெட்டு நேரம் வரும் 01.04..2012 முதல் அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில்...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger