Wednesday, April 02, 2025

Tuesday, 5 March 2013

கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற மனைவி

- 0 comments
புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள கரையாம்புத்தூர் பேட்டை சேர்ந்தவர் மதியழகன் (வயது 34). பெயிண்டர் மற்றும் சுவரில் ஓவியம் வரையும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி தேவி (26). இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2-ந்தேதி காலை மதியழகன் தனது ஊர் அருகே உள்ள கழிஞ்சி குப்பத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரை கொலை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. எனவே கொலையாளிகளை கண்டுபிடிக்க...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger