Wednesday, April 02, 2025

Friday, 16 September 2011

காதில் பஞ்சு

- 0 comments
புதிய கவர்னர் தமிழகத்தில் பொறுப்பேற்றதுமே திமுக எம்எல்ஏக்கள் குழு அவரைச் சென்று சந்தித்து ஒரு புலம்பல் புலம்பி விட்டு வந்து விட்டார்கள். தமிழகமெங்கும் திமுகவினர் மீது பொய் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன என்று மூக்கைச் சிந்தியிருக்கிறார்கள். அதிமுகவினர் மீது எந்தப் புகார் கொடுத்தாலும் கண்டுகொள்வதில்லை, ஆனால் திமுகவினர் மீது மட்டும் உடனடியாக வழக்கு தொடுக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார்கள். இப்போது பிரச்னை அவர்களைக் கைது செய்ததா,...
[Continue reading...]

மீண்டும் எம்.ஜி.ஆர்

- 0 comments
தென் தமிழ் மாவட்டங்கள் மீண்டும் ஒரு முறை கலவர பூமியாகியிருக்கின்றன! பரமக்குடி, மதுரை என்று சாதித் தீ கொழுந்து விட்டு எரிகிறது.  'ஜாதி கூடாது. ஜாதி இல்லை' என்று அரசு ஒரு புறம் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நாளொன்றுக்கு முளைக்கும் ஜாதிக் கட்சிகளுக்கும், அவ்வப்போது இப்படி நடக்கும் ஜாதிக் கலவரங்களுக்கும் மட்டும் நாட்டில் பஞ்சமே இல்லை! ஊர்ப் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்கள் விரைவில் நீக்கப்படும் என்று அண்மையில்...
[Continue reading...]

நாவலர் vs கருணாநி��ி

- 0 comments
க – 20 காவிரி ஆறு. தமிழ்நாட்டு விவசாயிகளின் நம்பிக்கை நட்சத்திரம். அன்றைய மைசூர் மாகாணத்துக்கும் (இன்றைய கர்நாடகா) அன்றைய சென்னை ராஜதானிக்கும் (இன்றைய தமிழ்நாடு) தண்ணீரை வாரி வழங்கும் ஆறு. இரு மாநிலங்களும் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியின் உபரி நீரை பகிர்ந்துகொள்ளும் முறைகளைக் கண்டறிந்து, தீர்மானித்துவிடவேண்டும் என்றும் அதில் ஏதேனும்...
[Continue reading...]

ஆதாம் கடித்த மிச���சம் – அத்தியாயம�� 19

- 0 comments
ஜனவரி 9,  2007. ‘இன்று நாங்கள் மூன்று புரட்சிகரமான பொருள்களை அறிமுகம் செய்கிறோம். டச் கண்ட்ரோல் இருக்கும் பெரிய ஸ்கீரின் ஐ-பாட், அப்புறம் போன், அப்புறம் இணையத்தை அணுக ஒரு கருவி.’ சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொன்னார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஏன் இப்படி சொல்கிறார் என்று யோசிக்கும் போதுதான் உண்மை புரிந்தது. இந்த மூன்று பொருள்களும் உண்மையில் ஒன்றுதான். ‘அதற்கு ஐ-போன் என்று பெயரிட்டிருக்கிறோம்!’. இப்படி அறிவித்துதான் ஆப்பிள் போனை அவர்...
[Continue reading...]

புத்தகங்களை நகல�� எடுக்கலாமா?

- 0 comments
ஹாய் அட்வகேட், நானும் என் நண்பர்களும் நூலகத்தில் இருந்து எடுக்கும் புத்தகங்களை நகல் எடுத்துப் பயன்படுத்திவருகிறோம். இது தவறானதா? சட்டப்படி என் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா? நகல் எடுக்கும் சம்பந்தப்பட்ட கடைக்காரர் மீதும் வழக்குத் தொடுக்கப்படுமா? சத்ய நாராயணன், தாம்பரம் பதில் இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன் நாம் பதிப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும். எழுத்தாளர்களின் படைப்புகளை...
[Continue reading...]

ஆழி பெரிது

- 0 comments
43. அம்பேத்கர் வெளிப்படுத்தும் வேத சமுதாயம் வேத சமுதாயத்தின் தன்மை குறித்த ஒரு விரிவான சித்திரத்தை பாபா சாகேப் அம்பேத்கர் முன் வைக்கிறார். இதன் முக்கியத்துவம் கருதி அம்பேத்கரின் விரிவான விவரணம் முழுமையாக முன் வைக்கப்படுகிறது: மிகவும் தனித்தன்மை கொண்டதாக இந்த (வேத) பாரம்பரியம் ஏன் இருந்திருக்கக் கூடாது என ஐயப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. இந்த பாரம்பரியத்தின் படி வர்ணம் என்பது மனு மற்றும் சப்த ரிஷிகள் எனும் அமைப்பினரால் ஒரு மனிதருக்கு...
[Continue reading...]

மோடி மஸ்தான்

- 0 comments
இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம் வெற்றிகரமாகத் தொடங்கிவிட்டது! எந்தப் பொருளை எடுத்தாலும் அதில் 'அம்மா' படம் பளிச்சென்று இருக்கிறது. கோவில்களுக்கு நாலணா பல்பு வாங்கிக் கொடுத்து அதில் நான்கு ரூபாய் செலவழித்து 'உபயம்' என்று பெயர் பொறிக்கும் வம்சம் நம் வம்சம். எதிர்காலத்தில் ஊர் முழுதும் சுத்தம், சுகாதாரம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று சொல்லி வீட்டுக்கு வீடு குப்பை சேகரிக்கும் பை கொடுத்தால் அதிலும் இப்படி...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger