Wednesday 3 July 2013

மற்ற வாலிபர்களுடன் பேசுவது எனக்கு பிடிக்க வில்லை , பண்ணை வீட்டில் இளம் பெண்ணை கொன்ற காதலன்

- 0 comments
 மற்ற வாலிபர்களுடன் பேசுவது எனக்கு பிடிக்க வில்லை 


கேளம்பாக்கத்தை அடுத்த வெளிச்சை கிராமத்தில் சென்னை தியாகராய நகரை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. இங்கு ஏராளமான மரம், செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பண்ணை வீட்டின் காவலுக்காக 15 நாய்கள் அங்கு வளர்க்கப்பட்டு வருகின்றது.

இந்த பண்ணை வீட்டில் ராமையா என்பவர் தங்கி இருந்து தோட்டப் பணிகளையும் கவனித்துக் கொண்டு அருகில் உள்ள நாவலூர் தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை செய்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் போச்சம் பள்ளியை சேர்ந்த இவர், தனக்கு துணையாக மகள் செல்வநாயகியையும் தன்னுடனேயே தங்க வைத்திருந்தார்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger