Showing posts with label தருமபுரி. Show all posts
Showing posts with label தருமபுரி. Show all posts

Monday, 1 July 2013

தருமபுரி காதல் திருமணம் , காதலி பேட்டி

- 0 comments
காதல் திருமணத்தை தாயார்
ஏற்றுக்கொண்டால், கணவருடன்
வாழ்வது பற்றி முடிவு செய்வேன்
என்று ஐகோர்ட்டு நீதிபதிகளிடம்
தர்மபுரி பெண் வாக்குமூலம் அளித்தார்.
சென்னை ஐகோர்ட்டில் தர்மபுரி மாவட்டம்,
மாரவாடியைச் சேர்ந்த தேன்மொழி (வயது 44)
தாக்கல் செய்த
ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல்
செய்திருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மகள் திவ்யாவும் (வயது 20), மகன்
மணிசேகரும் கல்லூரி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திவ்யா கடத்தப்பட்டு,
இளவரசன் (வயது 19) என்பவருடன்
சட்டவிரோதமாக திருமணம் செய்ததைத்
தொடர்ந்து எனது கணவர் நாகராஜ் கடந்த
நவம்பர் 7-ந்
தேதி தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில் திவ்யா தொடர்பு கொண்டு,
இளவரசன் தன்னை மிரட்டுவதாகவும்,
வாழ்வுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்
தெரிவித்தார். எனது மகள்
திவ்யாவை சட்டவிரோதமாக
அடைத்திருப்பதாக கருதுகிறேன்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger