Wednesday 17 August 2011

425வது பதிவு இலவச மென்பொருட்கள் உங��களுக்காக

- 0 comments


நண்பர்களே நம் கணினி திரையினை படம்பிடிக்க எத்தனையோ டூலகள் இருந்தாலும் இலவசமாக அதுவும் ஒபன் சோர்ஸ் டூல் போல வராது என்பது என் கருத்து.  ஏன் என்றால் ஒபன் சோர்ஸ் அல்லாத மென்பொருட்கள் அனைத்தும் ஒரு முறை இலவசம் தந்தாலும் அதன் பிறகு புதியதாக அப்டேட் செய்தால் கட்டாயம் அந்த புதிய மென்பொருளினை காசு கொடுத்துதான் வாங்க வேண்டும்.  அதே ஒபன் சோர்ஸ் என்றால் கட்டாயம் மேம்படுத்திக் கொண்டே இருப்பார்கள். 


http://girls-stills.blogspot.com




  • http://girls-stills.blogspot.com


  • [Continue reading...]

    என் சுவாசக் காற்���ே!

    - 0 comments



    ஆகஸ்ட் 17, 2011 Deccan Chronicle பக்.7 சென்னை


    http://girls-stills.blogspot.com




  • http://girls-stills.blogspot.com


  • [Continue reading...]

    பூங்காவில் வீசி�� மனம்!

    - 0 comments



    ஆகஸ்ட் 17, 2011 தினமலர் பக்.10 மதுரை


    http://girls-stills.blogspot.com




  • http://girls-stills.blogspot.com


  • [Continue reading...]

    எச்.ஐ.வி. எப்படி எ���்ட்ஸாக மாறுகிறது?

    - 0 comments


    எச்.ஐ.வி. எப்படி எய்ட்ஸாக மாறுகிறது?

    Image

    எச்.ஐ.வி. கிருமி மனிதனின் உடலில் நுழைந்த உடனே சிடி-4 மற்றும் மேக்ரோபாஜ், நரம்பு செல் போன்ற அணுக்களை அணுகி அவற்றினுள் சென்றுவிடுகிறது. இந்த வகை செல்கள்தான் நோய் கிருமிகளை அழிக்கும் செல்கள்.

    அவற்றினுள் நுழைந்த எச்.ஐ.வி. கிருமி அவற்றினுள் பல்கிப் பெருகுகின்றது. இத்தகைய பெருக்கம் அதிகமாகும் போது அந்த செல் (நோய் தடுப்புச் செல்) வெடித்து அதிலிருந்து இலட்சக் கணக்கான வைரஸ் கிருமிகள் வெளிவருகின்றன. அப்படி வெளிவரும் வைரஸ் கொல்லப்பட்டாலும் சில வைரஸ் கிருமிகள் புதிய செல்களுக்குள் ஊடுருவி விடுகின்றன. இப்படியாக சிடி-4 செல்களின் எண்ணிக்கை உடம்பில் படிப்படியாகக் குறைந்துவிடுகிறது.

    தற்போதைய கணக்குப்படி ஒரு நாளைக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவரின் உடலில் நூறு கோடி வைரஸ் கிருமிகள் உருவாகிக் கொல்லப்படுகின்றன. மற்றும் ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு விழுக்காடு சிடி-4 லிம்போசைட்டும் உற்பத்தியாகி அழிகிறது. இவை இரண்டின் அளவை வைத்தும்தான் எச்.ஐ.வி. நோயின் தீவிரத்தை நாம் கண்டறிய முடியும்.

    சிடி-4 செல் அளவு உடலில் குறைந்தால் பல நோய்கள் வர வாய்ப்பு உண்டு. அதாவது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதால் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. இந்த நிலையே எய்ட்ஸ் எனப்படுகிறது.


    http://girls-stills.blogspot.com




  • http://girls-stills.blogspot.com


  • [Continue reading...]

    கல்யாணம் செய்யப��போறீங்களா? உஷார்!

    - 0 comments



    திருமணம்செய்வதற்காக பத்து பொருத்தங்கள் பார்க்கிறோம்.ஜாதகம் பார்க்கிறோம்.குடும்பநிலை,பையன்,பெண் படிப்பு எல்லாவற்றிலும் கவனம் செலுத்துகிறோம்.உடல் தகுதிகளைப்பற்றி போதுமான விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.திருமணத்திற்கு முன்பு மணமக்கள்ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.

                                        ரத்த வகைஅறிவதில் பலருக்கும் ஆர்வம் இருப்பதை பார்த்திருக்கிறேன்.இதில் ஆர்.எச் வகை என்றுஉண்டு.பாசிட்டிவ்,நெகடிவ் என்பது இதுதான்.பலரும் கர்ப்பத்துக்குப்பின்பரிசோதனையில் இதை கண்டு பிடிப்பார்கள்.தாயும்,தந்தையும் வேறுவேறு வகைஆர்.எச்.அம்சங்களை கொண்டிருந்தால் இரண்டாவது குழந்தை மரணமடையும் வாய்ப்புண்டு.

                                       பெற்றோருக்குஇப்போது ரத்தப்பரிசோதனை மூலம் கர்ப்பத்தின் போது கண்டுபிடிக்கப்படுவதால் சிகிச்சைமூலம் இதை சரி செய்கிறார்கள்.திருமணத்திற்கு முன்பே இப்பரிசோதனைகள் அவசியம் என்பதேசரியானது.நெகட்டிவ் அம்சம் இருப்பவர்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கும் என்றகருத்தும் உண்டு.

                                       வடசென்னையில் மஞ்சள் காமாலையால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று செய்திகள்வெளியாகி இருக்கின்றன.இது நீரினாலும்,உணவாலும் பரவும் ஒரு வகை.(ஏ,இ).பலரும்பாரம்பர்ய மருத்துவம் மூலம் இதற்கு குணம் காண்கிறார்கள்.இன்னும் சில உண்டு.அவற்றில்முக்கியமானது.ஹெபட்டிஸ் பி,சி வகை.

                                        ஒருவருக்குரத்தம் செலுத்துவதற்கு முன்பு இவ்வகை வைரஸ் உள்ளதா எனவும் பரிசோதனையும்செய்வார்கள்.கிட்ட்த்தட்ட எய்ட்ஸ் வைரஸை போன்றே பரவும் தன்மை கொண்ட்து.பலருக்குஅறிகுறி இருக்காது.பரிசோதனை மூலம்தான் தெரியும்.மணமக்கள் யாருக்கேனும் இருந்தால்தவிர்த்து விடுவதே சரி.தவிர கொஞ்சம் அப்படி இப்படி பழக்கம் உள்ளவர்களாக இருக்கவும்வாய்ப்புண்டு.(பாலுறவு மூலம் பரவும்).

                                        ஹெபடைடிஸ்பி வகைக்கு தடுப்பூசி இருக்கிறது.கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஊசி போட்டு வரும் முன்காக்கலாமே தவிர வந்த பின்னால் இந்த வகை நாட்டு மருந்தால் குணமாவதாக நான்கேள்விப்படவில்லை.ஆங்கில மருத்துவத்திலும் இல்லை.வைரஸ் நோய்களை முழுமையாக குணமாக்கமருத்துவம் இல்லை.

                                        அடுத்துஎய்ட்ஸ் பரிசோதனை.செய்யச்சொன்னால் யாரும் விரும்ப மாட்டார்கள்.பல ஆண்டுகளுக்குஅறிகுறி வெளியே தெரியாது என்பதால் அவசியம் செய்து விடுவதே நல்லது.வேறு சிலகுணமாக்க முடியாத பால்வினை நோய்களும் உண்டு.உரிய மருத்துவர் மூலம் திறன் உள்ளிட்டமுழு உடல் பரிசோதனை செய்து கொள்வது பல பிரச்சினைகளைத் தவிர்க்கும்.

                                       திருமணத்திற்குமுன்பு உடல் பரிசோதனை இன்றைய சூழலில் பொருத்தம் பார்ப்பது போன்று அவசியம்மேற்கொள்ள வேண்டிய ஒன்று.மெத்தப்படித்த ஆண்கள்தான் இதை முன்னெடுத்துச்செல்லமுடியும்.ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையையும்,குழந்தைகளையும் இதனால் நாம் பெறமுடியும்.



    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    பொருள் வாங்க கடை���்குப் போறீங்களா?

    - 0 comments



                                         புத்தம்புதிய செல்போன் ஒன்றை வாங்கினார் ஓர் இளைஞர்.பில் இல்லாமல் வாங்கினால் 500 ரூபாய்குறைவு என்றவுடன் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.சில தின்ங்களிலேயே கடைக்கு வர வேண்டியநிலை.டிஸ்ப்ளே வரவில்லை.சரி செய்து தருவதாக கூறி கடையில் வாங்கிவைத்துக்கொண்டார்கள்.இளைஞர் நடந்து சலித்தாரே தவிர செல்போன் சரி செய்துதரவில்லை.ஆதங்கத்தில் சத்தம் போட்ட்தற்கு கடை முதலாளி சொன்னார்," உன்னை யாரென்றே எனக்கு தெரியாது.என் கடையில் நீவாங்கவில்லை,என்னிடம் செல்போனும் தரவில்லை"

                                        செல்போனின்மதிப்பு சில ஆயிரங்கள்.ஒரு வழியாக நகரின் முக்கிய மனிதர்களை வைத்து பேசி,மதிப்புகுறைந்த வேறொரு செல்போனை தந்தார்கள்.இது சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவிஷயம்.இப்போது பரவலாக செல்போன்களை பில் இல்லாமல் விற்பதில்லை என்றுசொல்கிறார்கள்.ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு பொருள் வாங்குவோர் கூட சில நூறுகளுக்காகஇம்மாதிரி முறையற்ற செயல்களுக்கு ஒப்புக்கொள்கிறார்கள்.

                                        எந்தவொருபொருளுக்கும் ரசீது மட்டுமே ஆதாரம்.மோசடிகளும்,முறையற்ற வணிக நடைமுறைகளும் பெருகிவிட்ட இன்றைய சூழலில் இது நல்ல பழக்கமல்ல.பில் இல்லாமல் பொருள் வாங்குவது என்பதுதிருட்டுப்பொருளுக்கு உள்ள மதிப்புதான்.வாங்கிய பொருளில் பிரச்சினை என்றால்உங்களால் அதை உரிமை கொண்டாட முடியாது.
                                        வாரண்டி,கியாரண்டி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.பழுதைநீக்கித்தருவது,முழுமையாக மாற்றித்தருவதை இது குறிக்கிறது.சேதம் அதிகமாக இருந்தால்நீங்கள் வாங்கிய கடையில் கேட்பதற்கு ஆதாரம் தேவை.பொருளுடன் தரப்படும் அனைத்துரசீதுகளையும் உரிய காலம் வரை பாதுகாக்கவேண்டும்.வேறு வழியில்லாவிட்டால் நுகர்வோர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற முடியும்.

                                          பணம் கொடுத்து நாம் வாங்கும்பொருளுக்கு அல்லது சேவைக்கு குறை இருந்தால் நீதிமன்றத்தை அணுக நுகர்வோர்பாதுகாப்பு சட்டம் வகை செய்கிறது.பேருந்தில் 50 பைசா சில்லறை தராத வழக்கில் நஷ்டஈடு பெற்றவர்கள் உண்டு.வங்கி,ரயில்,அரசு நிறுவன்ங்கள் எதுவானாலும் வழக்குதொடரலாம்.ஆனால் சேவையை இலவசமாக அல்லாமல் பணம் கொடுத்து பெற்றிருக்க வேண்டும்.

                                        சுத்தமில்லாத தியேட்டரால் மன உளைச்சல் அடைந்த்தாக வழக்கு தொடர்ந்தவர்கள்உண்டு.இதற்காக வழக்கறிஞர் தேவையில்லை.நாமே வாதாடலாம்.இப்போது நடக்கும்மோசடிகளுக்கும்,வழக்கு பதிவாவதற்கும் பெரும் இடைவெளி இருக்கிறது.விழிப்புணர்வுஇல்லாத நிலை ஒரு காரணமென்றால் இன்னொன்று இதற்காக யார் அலைவது என்பது.

                                                                                     விழிப்புணர்வுப் பணிகளை மத்திய மாநில அரசுகளும்ஓரளவு செய்து கொண்டிருக்கின்றன.பள்ளி,கல்லூரிகளில் நுகர்வோர் மன்றங்கள்ஏற்படுத்தியிருக்கிறார்கள்.நுகர்வோர்அமைப்புகளும் இப்பணியில் ஈடுபடுகின்றன.பாதிக்கப்பட்ட்வர்கள் இக்குழுக்களைஅணுகலாம்.யார் அலைவது என்று நினைப்பவர்களுக்கு அவர்கள் உதவுவார்கள்.

                                     ஒவ்வொருமாவட்ட்த்திலும் வட்ட வழங்கல் அலுவலர்,(ரேஷன் கார்டுக்கு போவீங்களே),மாவட்டவழங்கல் அலுவலர்(Districtsupply officer at collectrate)  ஆகியோரிடம் இந்த குழுக்கள் பற்றியமுகவரி இருக்கிறது.அவர்களிடம் அணுகியும் கிடைக்காதவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.


    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    சில வேதனையான,சுவ���ரஸ்யமான ஆச்சர்யங்கள்....!!!

    - 0 comments


    சில வேதனையான,சுவாரஸ்யமான ஆச்சர்யங்கள்....!!!

    ௧ : மும்பையின் ரோடு....!!!

    ௨ : மு க நடத்திய செம்மொழி மாநாடு...!!!

    ௩ : மும்பையின் மழை....!!!

    ௪ : மும்பையின் டிரைன்னேஜ்கள், எவ்வளவு வேகமாக மழை பெய்தாலும் உடனே வடிந்து விடுகிறது...!!!

    ௫ : அண்ணா ஹசாரேயும், காங்கிரசும்.....!!!

    ௬ : ஜெயலலிதாவும், காந்தி அழகிரியும் [[உபயம் சிபி பிளாக்]]

    ௭ : அதிமுக'வும், திமுக புள்ளிகளின் கைதும்.....!!!

    ௮ : ராசாவும், கனிமொழியும், திகார் ஜெயிலும், ஸ்பெக்ட்ரம் ஊழலும்.....!!!

    ௯ : காங்கிரசும், சுவிஸ் வங்கியும்.....!!![[இவனுக பணம்தான் எம்பது சதவீதம் இருக்கு அங்கே]]

    ௰ : டீன் ஏஜ் காதல்....!!!

    ௧௧ : கலைஞரும் திரைக்கதையும்.....!!!

    ௧௨ : சிபி'யும் ஃபிகர் பதிவும் [[ஹி ஹி]]....!!!

    ௧௩ : பொடுகும், தலையும்....!!!?

    ௧௪ : வாஜ்பாயும், பிஜேபி'யும்...!!!

    ௧௫ : சுஷ்மா சுவராசும், அவர் நான்ஸ்டாப் பேச்சும்....!!!

    ௧௬ : ராமராஜனும், அவர் சட்டை பேண்டும்....!!!

    ௧௭ : எம்ஜிஆரும் அவர் தொப்பியும்.....!!!

    ௧௮ : பன்னிகுட்டி ராமசாமியின் பிளாக்கின் உண்மையான பெயர், "பன்னும் ரொட்டியும்" அதுதான் திரிஞ்சி பன்னிகுட்டி ஆகிருச்சி ஹி ஹி....!!!

    ௧௯ : நடிகர் ரித்தீஷின் நடிப்பும், ஃபைட்டும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......!!!

    ௨௦ : பாமாக'வின் "அபார வளர்ச்சி" [[ப்பூப்ப்]]......!!!

    டிஸ்கி : ஏ யப்பா.......படம் போட்டா தாவு தீர்ந்து போயிருது, அதான் படங்கள் போடலை.....


    http://video-news-tamil.blogspot.com




  • http://video-news-tamil.blogspot.com


  • [Continue reading...]

    ஊழல் ஒழிய மக்கள் மாற்றத்தை ஏற்பட��த்துவர்கள்-கமல்���ாசன்

    - 0 comments


    அன்னா ஹஸாரே குறித்து முதல்முறையாக தமிழகத்திலிருந்து ஒரு பிரபலக் குரல் எழுந்துள்ளது. குரல் கொடுத்திருப்பவர் கமல்ஹாசன்.

    நாட்டின் மீதுள்ள பற்று காரணமாகத்தான் இன்னும் நாம் லஞ்சம் ஊழலை சகித்துக் கொண்டு வாழ்கிறோம் என்றும், மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

    அன்னா ஹஸாரே போராட்டத்துக்கு வட இந்திய நடிகர் நடிகைகள் வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஆனால் தென்னிந்தியாவில் இதுவரை ஒருவரும் இதுபற்றி வாயே திறக்காமல் பெவிக்கால் போட்டு ஒட்டிக் கொண்டுள்ளனர். அரசியல்வாதிகள் தெளிவாகப் பேசவில்லை.திரையுலகினரும் கூட இதுகுறித்து இதுவரை எதையும் பேசாமலேயே உள்ளனர்.

    இந்த நிலையில் முதல் குரலை எழுப்பியுள்ளார் நடிகர் கமல்ஹாஸன். அன்னா ஹஸாரேவின் போராட்டம் குறித்து மறைமுகமாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கமல் கூறுகையில், "மக்களிடம் வரி மூலம் பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு தகுந்தாற் போல் அடிப்படை வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணம் லஞ்சம், ஊழல் என போகிறது. ஆனாலும் நாட்டின் மீது உள்ள பற்று காரணமாக இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். என்னை மாதிரி உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒருநாள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது," என்று கூறியுள்ளார் அவர்.






    http://devadiyal.blogspot.com



  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    விக்ரமை காதலிக்��ிறேன்!

    - 0 comments


    எனக்கு விஷாலை ரொம்ப பிடிக்கும்; நடிகர் விக்ரமை காதலிக்கிறேன் என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், சமீபத்தில் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படம் பார்த்து பிரமித்துப் போனேன். பிரமாதமாக நடித்திருந்தார். கந்தசாமி படத்தில் விக்ரமுடன் நடித்த அனுபவம் எனக்கு உண்டு. ஆனால் தெய்வத்திருமகள் அவரை, இன்னொரு உயர்ந்த இடத்துக்கு கொண்டு போய்விட்டது. அதில் அவரது கிருஷ்ணா கேரக்டர் அற்புதமாக இருந்தது. அவரை நான் காதலிக்கத் துவங்கி விட்டேன், என்றார்.

    விஷால் பற்றி கூறுகையில், நான் பிரமித்த இன்னொரு ஹீரோ விஷால். அவர் நடித்த அவன் இவன் படம் எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும். அந்த அளவு அற்புதமாக நடித்திருந்தார், என்று பாராட்டியிருக்கிறார்.

    விக்ரம், விஷாலை புகழ்ந்து தள்ளிய ஸ்ரேயா, நடிகைர் ஜீவாவையும் விட்டு வைக்கவில்லை. என்னுடைய இன்னொரு ஹீரோ ஜீவா. அவர் நடித்த கோ படம் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது. ஜீவா அசத்தலாக நடித்திருந்தார், என்று ஐஸ் வைத்திருக்கிறார்.



    http://devadiyal.blogspot.com



  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    தகு‌தியே இ‌ல்லா�� அழ‌கி‌‌ரி அமை‌ச்சராக இரு‌க்கு‌��்போது

    - 0 comments


    எந்த தகுதியும் இல்லாத மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இரு‌க்கு‌ம்போது அனைத்து தகுதியு‌ம் உள்ள மருத்துவரான அன்புமணி அமைச்சராக இருக்க தகுதி உடையவர்தா‌ன் எ‌ன்று ‌‌தி.மு.க. மு‌ன்னா‌ள் அம‌ை‌ச்ச‌ர் பொ‌ன்முடி‌க்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

    சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், தமிழகத்தில் தற்போது உள்ள கல்வி திட்டத்தில் ஸ்டேட் போர்டு,மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன்,ஓ.எஸ்.எஸ்.எல்.சி என நான்கு வகையான கல்வி முறை அமலில் உள்ளது. அவற்றை மாற்றி ஒரே கல்வி திட்டமாக அறிவித்து சமச்சீர்ப் பாடபுத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்.

    தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசு 99ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து நடத்த வேண்டும்.தற்போது உள்ள சமச்சீர் கல்வியில் தரம் குறைவு என அரசு கூறிவருவதால் படிப்படியாக தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    அதேபோல் அமிதாப் நடித்த இந்தி படத்தில் இடஒதுக்கீடு பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் அந்த காட்சிகளை அகற்றிவிட்டு திரையிட்டதுபோல், இங்கும் திரையிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடைபெறும்.

    தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடி பா.ம.க.வின் குடும்ப அரசியல் நடைபெறுவதாக குற்றம்சா‌ற்‌றியுள்ளார். எந்த தகுதியும் இல்லாத மு.க.அழகிரி மத்திய அமைச்சராக உள்ளார். ஆனால் அனைத்து தகுதிகளையும் உள்ள மருத்துவரான அன்புமணி அமைச்சராக இருக்க தகுதி உடையவர்.

    மேலும் அவர் மத்திய அமைச்சராக இருந்த போது 3 சர்வதேச விருதுகளை பெற்றியிருக்கிறார். இந்திய சுகாதார அமைப்பின் பாராட்டையும் பெற்றிருக்கிறார். 50ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 5ஆண்டுகளில் முடித்துள்ளதாக பிரதமர் பாராட்டியிருக்கிறார்.

    அவைக்கு ஒரு நாள் கூட வராத அழகிரியை விட, அவை வழங்கிய ஒருமணி நேரத்தில் 55 நிமிடங்கள் அன்புமணி பேசியிருக்கிறார். இதுவரை நான் எந்தவித பதவியையும் வகிக்கவில்லை. பா.ம.க நிறுவனராக மட்டுமே உள்ளேன். அன்புமணியை தவிர எனது குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரவில்லை.

    பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்அடிப்படையில் பா.ம.க தலைமையில் தனி அணி அமைக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளோம். இதுவரை மா‌றிமா‌றி திராவிட கட்சிகளை ஆட்சியில் அமரவைத்த பாவத்திற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

    ராஜிவ் கொலையாளிகளாக குற்றம்சா‌ற்றப்பட்டவர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் கூறினார்.



    http://devadiyal.blogspot.com



  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    என் இசை மக்களுக்���ானது! – இசைஞானி இளையராஜா

    - 0 comments


    என் இசை மக்களுக்கானது. அவர்களின் மகிழ்ச்சிதான் இந்த இசையின் முதல் நோக்கம் என்றார் இசைஞானி இளையராஜா.

    இளையராஜா இசையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ஸ்ரீராம ராஜ்யம். இந்தப் படத்தை பாபு இயக்கியுள்ளார்.

    அக்கினேனி நாகேஸ்வரராவ் வால்மீகியாகவும், பாலகிருஷ்ணா ராமராகவும் நயன்தாரா சீதையாகவும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

    ராமாயண காவியத்தின் உத்தரகாண்டத்தை மையமாக்கி உருவாக்கப்பட்டுள்ள படம் இது. ராவணனை வதம் செய்த பிறகு, ராமரின் ஆட்சிக் காலம் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகியுள்ள ஸ்ரீராமராஜ்யத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இளையராஜாவின் இசை அமைந்துள்ளது. மொத்தம் 16 பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன.

    ஸ்ரீசீதா ராமச்சந்திர சுவாமி கோயில் அமைந்துள்ள பத்ராச்சலம் நகரில் இந்தப் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது.

    இசைஞானி இளையராஜா, அக்கினேனி நாகேஸ்வரராவ், பாலகிருஷ்ணா, நயன்தாரா உள்பட ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    இளையராஜா தெலுங்கில் பேசினார். அவர் கூறுகையில், "இந்தப் படம் மிக முக்கியமான ஒன்று. என் இசை கடவுளுக்கானது என்று சொல்லமாட்டேன். இந்த இசை மக்களுக்கானது. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த இசையை உருவாக்கித் தருகிறேன். மக்கள் சந்தோஷமாக இருந்தால், இறைவன் சந்தோஷப்படுவான். இசையை விளக்குவது கஷ்டம். அனுபவிப்பது ஆனந்தம்.

    இந்தப் படத்துக்கு மிகச் சிறந்த பாடல்களை எழுதியுள்ளார் ஜோன்னவிட்டலு. அவருக்கு என் நன்றி.

    இந்த விழாவுக்கு வந்துள்ள அக்கினேனி நாகேஸ்வரராவைப் பார்க்கும்போது எனக்கு பழைய நினைவுகள். நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே அவர் படம் லைலா மஜ்னுவை எங்க ஊர் டெண்ட் கொட்டகையில் பார்த்து ரசித்தவன். அவர் படத்தில் மீண்டும் பணியாற்றியது சந்தோஷமாக உள்ளது.

    இந்த ஸ்ரீராமராஜ்யம் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்," என்றார்.

    விழாவில் பேசிய நாகேஸ்வரராவ், "கவர்ச்சி பிகினி ஆதிக்கம் செலுத்தும் இந்த காலகட்டத்தில், இந்த வயதில் வால்மீகி வேடத்தில் நாம் நடிக்க வேண்டுமா என யோசித்தேன். ஆனால் தயாரிப்பாளர் தொடர்ந்து வற்புறுத்தியதால் ஒப்புக் கொண்டேன். இந்தப் படத்துக்கு இளையராஜா அற்புதமான பாடல்களைத் தந்துள்ளார். அவருக்கு என நன்றிகள்," என்றார்.



    http://devadiyal.blogspot.com



  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    வேலூரில் மரணதண்��னை ஒழிப்பு கருத்தரங்கம்

    - 0 comments


    பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி வேலூரில் மரணதண்டனை ஒழிப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

    வேலூர் மாவட்டம் சோலையார் பேட்டையில் உள்ள சந்தை கோடியூரில் வரும் 22-ம் தேதி(சனிக்கிழமை) மாலை 3.00 மணிக்கு கேஜிஎஸ் திருமண மண்டபத்தில் "மரணதண்டனை ஒழிப்பு" மற்றும் "தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்" நூல் ஆய்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாக மரணதண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளனின் விடுதலையை வலியுறுத்தி "மரணதண்டனை ஒழிப்பு" மற்றும் "தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்" நூல் ஆய்வு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

    இந்த கருத்தரங்கில் சீமான், (நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்), கொளத்தூர் த.செ.மணி, (தலைவர், பெரியார் திராவிடர் கழகம்), தமிழ் முழக்கம் சாகுல் அமீது, (மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி), பேராசிரியர் சரசுவதி( தலைவர், பெண்கள் முன்னணி), வழக்கறிஞர் தடா சந்திரசேகர், வழக்கறிஞர் பிரிட்டோ (மனித உரிமை ஆர்வலர்) ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

    இந்த நிகழ்ச்சி பேரறிவாளனின் சொந்த ஊரில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



    http://devadiyal.blogspot.com



  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    தூக்குத் தண்டனை��ிலிருந்து காக்க ஜெ.வுக்கு கிருஷ்���ய்யர் கோரிக்கை

    - 0 comments


    ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டிருப்பது வேதனை தருகிறது. இதை ஆயுள் தண்டனையாக குறைக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கோரியுள்ளார்.

    இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,

    இந்தியாவின் தலைமை நீதிமன்றத்தால் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் தூக்கிலிட போவதை அறிந்து மன வருத்தம் அடைந்தேன். அநியாயமாக கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியும் இவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உடன்படுவதாக கூறினார். ஆனால் தற்போது இவர்களைத் தூக்கிலிடலாம் என்று குடியரசுத் தலைவர் அனுமதி அளித்துள்ளது வருத்தம் தருகிறது.

    இவர்களின் உயிரை காக்க தண்டனை குறைப்பு நடவடிக்கை எடுக்க தங்களை வேண்டுகிறேன். இந்த மனிதநேய செயலுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்களுக்கு நன்றிக் கடன்பட்டவர்களாக இருப்பர் என்று கிருஷ்ணய்யர் கூறியுள்ளார்.



    http://devadiyal.blogspot.com



  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    சீமான் மீது நடவட���க்கை எடுக்கக் க��ரி டிஜிபியிடம் இளைஞர் காங். மனு

    - 0 comments


    காங்கிரஸ் தலைவர்களையும் தொண்டர்களையும் இழிவுபடுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், டிஜிபி ராமானுஜத்திடம் மனு கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து மனு கொடுத்து விட்டு வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ் கூறுகையில்,

    விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களை இழிவுபடுத்தியும் சீமான் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இது குறித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தோம். சீமான் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

    ராஜீவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றத்தால் தூக்குதண்டனை விதிக்கப்பட்டவர்களை நிரபராதிகள் என்று பேசி வருகிறார்கள். இதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். உடனடியாக அவர்களை தூக்கிலிடவேண்டும். நீதி மன்றத்தில் விதிக்கப்பட்ட தீர்ப்பை பொதுக்கூட்டத்தில் விவாதிக்கக்கூடாது என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்துள்ளோம்.

    இது பற்றி பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அவர் பதில் அளித்தார். சீமான் வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார். இதே போக்கு நீடித்தால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு என்றும் ஆதரவாக இருப்போம்.

    அதே நேரத்தில் எங்களுக்கு விடுதலை புலிகள்தான் எதிரானவர்கள். ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்களை குற்றவாளியாக பார்க்கவேண்டும்.

    தமிழர்களின் உணர்வுகளை இதில் சேர்க்கவேண்டாம். சீமான் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் நிச்சயமாக அடுத்தகட்டமாக தகுந்த பதில் அடி கொடுப்போம். இளைஞர் காங்கிரசை பொறுத்தவரை அமைதியாக இருக்க மாட்டோம் என்றார்.

    முன்னதாக சத்தியமூர்த்தி பவனிலிருந்து டிஜிபி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர் காங்கிரஸார். அவர்கள் கொடுத்த மனுவில்,

    ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேருக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தூக்குதண்டனைக்கு எதிராகவும், தூக்குதண்டனை கைதிகளை ஆதரிப்பதும் நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். ராஜீவ்காந்தி படுகொலை தூக்குதண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று இன்று குரல் கொடுப்பவர்கள் நாளை அப்சல் குருவையும் விடுவிக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தயங்க மாட்டார்கள்.

    இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக அரசின் நிலைமையை காரணமாக கொண்டு தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவி அதனால் வெடிகுண்டு கலாசாரம் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் தமிழர் விடுதலைப்படையை சேர்ந்த 2 பேர் பயங்கரமான வெடிகுண்டு தயாரிப்பதற்கான டெட்டனேட்டருடன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ராஜீவ்காந்தி படுகொலைக்கு காரணமான தூக்குதண்டனை கைதிகளை ஆதரித்து சென்னையில் நாம் தமிழர் கட்சி மற்றும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த போலீசார் வழங்கிய அனுமதியை ரத்துசெய்யவேண்டும். பொதுக்கூட்டத்திற்கு தடையும் விதிக்கவேண்டும் என்று கோரியுள்ளனர் காங்கிரஸார்.



    http://devadiyal.blogspot.com



  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    உலக மகா ஊழல் புரிந்த தலைவர்கள் இர���க்கும் தமிழ்நாட்டில் தாக்கம் ஏற���படுத்தாத அன்னா..

    - 0 comments


    உண்மையாக ஊழலுக்கு எதிரான போராட்டம் நடப்பதானால் அது தமிழ் நாட்டிலும் நடக்க வேண்டும். ஏனென்றால் 2ஜி ஊழலைவிட பெரிய ஊழல் இந்தியாவில் இருக்க முடியாது.அப்படியிருக்க ஊழலுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் பாரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை. தமிழக மக்கள் மு.கருணாநிதி ஆட்சிக்கு கொடுத்த தண்டனை முடிந்துவிட்டதால் அது முனைப்படையவில்லையா என்பது முக்கிய கேள்வி : இது குறித்த கட்டுரை :

    அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பெரும் ஆதரவு காணப்படுகிறது. அவருக்காக ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தென்னிந்தியாவில் அப்படி ஒரு எழுச்சியைக் காண முடியவில்லை. குறிப்பாக தமிழகம், கேரளாவில் அதைக் காண முடியவில்லை. இது ஏன்?

    ஊழலை ஒழிக்க வேண்டும், அதற்காக வலுவான லோக்பால் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதே ஹஸாரே குழுவினரின் கோரிக்கையாக உள்ளது. இந்தக் கோரிக்கைக்காக கடந்த சில மாதங்களாக அவர்கள் இடைவிடாமல், தீவிரமாக போராடி வருகின்றனர். எத்தனை அடக்குமுறைகள் வந்தபோதும் விடாமல் போராடி வருகின்றனர். இதனால்தான் மக்கள் மத்தியில் அவர்களுக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

    ஆனால் இந்தப் போராட்டத்துக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுவதைப் போன்ற எழுச்சி தமிழகத்திலும், கேரளாவிலும் அவ்வளவாக இல்லை. ஆந்திராவிலும் கூட பெரும் அலையைக் காண முடியவில்லை. கர்நாடகத்தில் கூடஓரளவுக்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கு என்ன காரணம் என்பது புரியவில்லை.

    இருப்பினும், ஆரம்பத்திலிருந்தே அன்னா ஹஸாரேவின் போராட்டம் ஏதோ வட இந்தியர்களின் போராட்டம் போலவே காட்சி அளித்து வருகிறது, பார்க்கப்பட்டு வருகிறது. இது ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

    அன்னா ஹஸாரே குழுவினரின் போராட்டம் குறித்து இரு விதமான கருத்துக்கள் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகின்றன. ஹஸாரேவின் போராட்டத்தை தீவிரமாக ஆதரிப்போர் ஒருபக்கமும் இருக்கும் நிலையில், அவரை கடுமையாக விமர்சிப்போரும் கணிசமாக உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

    அன்னா ஹஸாரே குழுவில் இடம் பெற்றுள்ள முக்கியஸ்தர்கள் பலரும் வட இந்தியர்களே அல்லது அன்னா சார்ந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். தென்னிந்தியர் என்று பார்த்தால் சந்தோஷ் ஹெக்டே மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளார். இருப்பினும் அவரும் கூட ஆரம்பத்தில் இருந்ததைப் போல இப்போது தீவிரமாக அவர்களுடன் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவதில்லை.

    தென்னிந்தியாவில் ஏராளமான புகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலர்கள், காந்தியவாதிகள் உள்ள போதிலும் அவர்களையும் தங்களுடன் இணைத்து செயல்பட, தென்னிந்தியாவிலும் பேரெழுச்சியை உருவாக்க அன்னா ஹஸாரே குழு தவறி விட்டதோ என்று தோன்றுகிறது.

    தேசிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவகையில் போராடக் கூடியவர்கள் தென்னிந்தியர்கள் என்பது கடந்த காலங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் இந்தியாவின் பிற பகுதிகளை விட தமிழகத்தில்தான் மிகப் பெரிய அளவில் நடந்தது.அதனால் நேருவே பணிய நேர்ந்தது என்பது வரலாறு.

    அதேபோல பல்வேறு தேசியப் பிரச்சினைகளில் தென்னிந்தியர்கள், பிற இந்தியர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்பதை பலமுறை நிரூபித்துள்ளனர். ஆனால் இந்தமுறை அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு தென்னிந்தியாவில் பேரெழுச்சியைக் காண முடியவில்லை என்பதே உண்மை.

    தென்னிந்தியர்களின் இந்த அமைதிக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் புரியாத போராட்டமாக அன்னாவின் போராட்டத்தை தென்னிந்திய மக்கள் பார்க்கிறார்களோ என்ற கேள்வியும் எழுகிறது.

    இதுவே கார்கில் போரின்போது இந்தியாவின் எந்தப் பகுதியையும் விட தென்னிந்தியாதான் குறிப்பாக தமிழகம்தான் அதிகம் கொதித்தது, கொந்தளித்தது, குமுறியது. கார்கில் போர் வீரர்களுக்காக நிதி திரட்டியபோது தமிழக மக்கள்தான் மிகப் பெரிய அளவில் அள்ளிக் கொடுத்து தேச பக்தியை வெளிப்படுத்தினர். கார்கில் போர் அவர்களுக்குப் புரிந்தது. அன்னாவின் ஊழலுக்கு எதிரான போர் தமிழக மக்களுக்கு புரியாமல் போனதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்பது புரியவில்லை.

    அதேசமயம் அன்னா ஹஸாரே குழுவினர் யாருமே ஆங்கிலத்தில் பேசுவதில்லை.மாறாக சுத்தமான, இந்தியில்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியில் பேசுவதில் தவறில்லை. ஆனால் அவர்கள் பேசுவது அனைவருக்கும், குறிப்பாக தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இந்தி தெரியாதவர்களுக்கும் புரியும் வகையி்ல இருந்திருந்தால் ஒருவேளை எழுச்சி அதிக அளவில் இருந்திருக்கலாமோ என்னவோ.

    அன்னா ஹஸாரேவின் போராட்டம் மக்களிடையே மேலும் நெருக்கமாக சென்றடைய இந்த பாஷைப் பிரச்சினையும் ஒரு காரணமோ என்னவோ தெரியவில்லை. முழுக்க முழுக்க இந்தியிலேயே தலைவர்கள் பேசி வருவதால் இதை இந்திக்காரப் பிரச்சினையாக தமிழக மக்கள் கருத வாய்ப்பு உள்ளது.

    மொத்தத்தில் இந்தியாவில் மிகப் பெரிய எழுச்சிய அன்னாவின் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் நடமாடும் காந்தி என்று அன்னாவைக் கூறும் அவரது ஆதரவாளர்கள், காந்தியைப் போலவே நாடு முழுவதும் சென்றடையும் வகையில் தனது கருத்துக்ளுக்கு நாடு தழுவிய ஆதரவைப் பெறத் தவறி விட்டார் அன்னா என்பதும் மறுக்க முடியாத உண்மை



    http://devadiyal.blogspot.com



  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    இந்து மயானத்துக��குள் விபச்சாரம்!!

    - 0 comments


    திருகோணமலை நகரில் அமைந்துள்ள இந்து மயானத்துக்குள் விபச்சாரம் இடம்பெறுவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் இருக்கிறம் பத்திரிகை பட ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக திருகோணமலை இந்து இளைஞர் பேரவையின் செயலாளர், திருகோணமலை நகர சபை செயலாளர் ஆகியோர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து இருக்கிறம் இத்தகவல்களை உறுதிப்படுத்தி வெளியிட்டிருக்கிறது. இந்தவாரம் வெளியாகியிருக்கின்ற இப்பத்திரிகையிலேயே இக்கட்டுரை வெளியாகியுள்ளது.

    திருகோணமலை நகரிலிருந்து நிலாவெளி செல்லும் பிரதான வீதியில் திருகோணமலை இந்து மயானம் அமைந்துள்ளது. நகர சபை எல்லைக்குள் உள்ள இருபத்தையாயிரத்துக்கும் அதிகமான இந்து மக்கள் பயன்படுத்தும் ஒரே இந்து மயானம் இதுவாகும். இங்கு காணப்படும் குறுகிய பரப்பளவிலேயே, நகரத்தில் பெரும்பான்மையாக வாழும் இந்துக்களின் நல்லடக்கங்களும் தகனக் கிரியைகளும் கடந்த பல ஆண்டுகளாக நிகழ்ந்து வந்தன. இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு நிக்கோட் நிறுவனத்தின் உதவியுடன் சுமார் எட்டு மில்லியன் ரூபா செலவில் எரிவாயுவினால் இயங்கும் தகனக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜீலை 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு விடப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் முதலாவதாக அமைக்கப்பட்டதும் இன்றுவரை காணப்படுவதுமான ஒரே தகனக்கூடம் இதுவாகும்.

    ஆனால் வருட ஆரம்பத்தில் திருகோணமலையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இந்த இயந்திரத்தில் உள்ள மோட்டார் ஒன்று பழுதடைந்துவிட்டது. அதனால் ஜனவரி 24ஆம் தகதியிலிருந்து இத்தகனக்கூடம் பாவனைக்குட்படுத்தப்படாது உள்ளது. திருகோணமலை நகரசபையின் சபைக்கூட்டத்தில் இது கவனத்திற்கு கொண்டு வந்த போதும் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது திருமலை மக்களை விசனமடைய வைத்தது.

    அத்துடன் இந்த வாயு தகனக்கூடத்தை தொழிநுட்ப ரீதியாக இயக்கும் உத்தியோகத்தர் இது தொடர்பான பயிற்சி ஏதும் பெற்றிறாதவர் என்பதுடன் நகர சபையின் சுகாதாரத் தொழிலாளிகளே இதனை இயக்கும் பரிதாப நிலையும் இங்கு காணப்பட்டு வந்தது. பிற மாவட்ட வாயு தகனக்கூடங்களைப்போல் இவ்விடம் சுகாதாரமாகவோ துப்பரவாகவோ காணப்படுவதில்லை.

    அவ்விடத்தால் செல்லும் போது முகத்தை சுளிக்கும் நிலையிலேயே இந்தச் சூழல் காணப்படுகின்றது. அத்துடன் தகனம் செய்யப்படும் உடல்களின் எச்சங்களும் மிருகங்களால் இழுத்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே கிடப்பது அருவருப்பைத் தருகிறது. ஒரு நாளைக்கு அண்ணளவாக இரண்டுக்கும் மேற்பட்ட நல்லடக்கங்கள் இடம்பெறுகின்றன. இருந்தும் பராமரிப்பற்ற நிலையிலேயே இம் மயானம் காணப்படுகின்றது.

    இந்த மயானத்தை பராமரிக்கும் பணியானது திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொறுப்பிலேயே கடந்த பல வருடங்களாக இருந்தது. இதில் அவர்கள் வருடாந்தம் ஒரு சிரமதானப் பணியினை நிகழ்த்துவது வழக்கம் தற்போது இப்பணி தொடர்கின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இவை எல்லாவற்றையும் விட கொடுமை என்ன தெரியுமா? மயானக் காவலாளியாக பணிக்கமர்த்தப்பட்டவருக்கு ஒரு தங்குமிடம் உள்ளது. இதில் அவருடைய உறவினர்கள் எனும் பெயரில் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இதிலே உள்ளவர்களில் சிறுவர்களும் பெண்களுமே அதிகமாக இருந்தாலும் அப் பெண்களோ கடந்த பல வருடங்களாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுவருவது அப்பிரதேசத்தவர்கள் எல்லோரும் அறிந்ததே.

    ஆனாலும் இவர்கள் அடிக்கடி பொலிஸாரால் கைது செய்யப்படுவதும் பின்னர் விடுவிக்கப்படுவதும் வழமையான ஒன்றாகும். ஆனால் அவர்கள் தண்டனை பெற்று சிறிதுகாலத்தில் வெளியில் வந்துவிடுவார்கள். இனி என்ன.. பழைய குருடி கதவை திறடி கதைதான். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன நடக்கின்றது என்பது யாருக்கும் தெரியாத மர்மமாகவே காணப்படுகின்றது. கடந்த ஜீன் மாதம் மேற்படி மயானப்பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஏற்கனவே மயானத்தை பராமரித்து வந்த காவலாளியின் மனைவியின் சடலம் என இனம் காணப்பட்டு தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    இது தொடர்பாக இந்து இளைஞர் பேரவையின் செயலாளர் செ. விஜயசுந்தரம் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டோம். 'நாங்கள் தான் ஒரு காவலாளியை வைச்சனாங்கள். அவர் தவறான வழிக்கு போனதால நாங்க அவரை நிற்பாட்டிட்டம். காவலாளிக்கு உரிய பாதுகாப்பு வீட்டை நாங்கள் பூட்டுப்போட்டு பூட்டினோம். கோபத்தில் அவர் பாதுகாப்பு படையினரின் உதவியோட அதை உடைச்சி அதுல கொஞ்சம் பொம்புளைகள வைச்சி விபச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்.

    இது சம்பந்தமாக நாங்கள் பொலிஸிற்கு அறிவிச்சனாங்கள. இங்கு விபச்சாரம் நடக்குது அதை நிற்பாட்டுங்க எண்டு நாங்கள் பதிவுத் தபாலில திருகோணமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர் (நநட) க்கு ஒரு கடிதம் அனுப்பினம். ஒரு பதிலும் இல்ல. அந்த இடத்துக்கு பாதுகாப்புப் பணியில இருக்கிற ஆக்கள்தான் விபச்சாரத்துக்கு போறாங்கள். இந்து மயானமும் ஒரு சிங்களப் பகுதியை அண்டித்தான் இருக்குது.

    அங்க இருக்கும் சிங்கள ஆக்கள் மற்றும் பாதுகாப்பு படையில உள்ளவங்க சம்மந்தப்பட்டுத்தான் இது நடக்குது. இப்ப அதுக்கு ஒரு பிரதான கேட் ஒன்றைச் செய்து போட இருக்கிறம். ஏற்கெனவே அந்த வீட்டை பூட்டு போட்டு பூட்டினம். திரும்பி உடைச்சிப் போட்டு அதுக்குள்ள இருக்கிறாங்கள். என்றவரை மறித்து இந்த அத்துமீறல் தொடர்பாக குறிப்பிட்ட பெண்களுடன் கதைத்தீர்களா? என்று கேட்டோம்.

    நான் ஒருநாள் அந்தப் பகுதிக்கு போனனான். அங்க இருந்த பொம்புளைகள் என்னக் கண்டு ஓட வெளிக்கிட்டவங்கள். அப்ப அங்க இருந்த காவலாளி சில ஆக்களுக்குச் சொல்லி அவங்க என்னையும் துரத்த வெளிக்கிட்டவங்கள். அதுக்குப் பிறகு நானும் அந்த பக்கம் போறதில்ல. 40, 50 வருடங்களாக நாங்க இந்த மயானத்த நிர்வகிச்சுக்கொண்டு வாறம். இப்போ என்ன செய்யிறதெண்டு தெரியாம ஒரு இக்கட்டான நிலைமையில இருக்கம்' என்று தெரிவித்தார்.

    இப்பிரச்சினை தொர்பாக நாம் திருகோணமலை நகர சபை செயலாளர் அ.க.ங. நஃபீல் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தோம். 'இவ்வளவு காலமும் இந்து மயானத்தை இந்துப் பேரவைதான் நிர்வகித்துக்கொண்டு வருகின்றது. அதை அபிவிருத்தி செய்யவேண்டும் என்று ஒரு திட்டத்தை நகர சபை தலைவர் கொண்டு வந்திருக்கிறார். அதன் அடிப்படையில் இதனை நாங்கள் கையேற்று அதனை நிர்வகிப்போம்.

    இப்போதும் சிரமதான பணிகளை முன்னெடுக்கின்றோம். உள்ளுராட்சி வாரத் திட்டத்துக்குக் கீழ் இதனை உள்வாங்கியிருக்கிறம். இதன் அடிப்படையில் மரங்களை நட்டு சிரமதானம் செய்து அதனை நல்ல நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைய எடுக்கிறம். அதேநேரம் பாதுகாப்பு உத்தியோகத்தரையும் எங்கள் நகரசபையால நியமித்து நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கிறம். பொதுமக்கள் எங்களிடம் முறையிடுகின்றனர். நாங்கள் தலைவரின் கவனத்திற்கு இவ்விடயங்களை கொண்டு வந்திருக்கிறம். கூடிய விரைவில் அதனை நாங்கள் பொறுப்பேற்று எங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவிருக்கிறோம்' என்று தெரிவித்தார்.

    தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் பயணம் செய்யும் வீதியில் இவ்வாறான பராமரிப்பற்ற மயானம் இருப்பதும் ஆச்சரியத்தை தருகின்றது. அதுமட்டுமல்ல மயானத்தையும் விட்டுவைக்காமல் அங்கு பிணத்துக்கு மேலே விபச்சாரம் நடாத்துகின்றனர்.

    நாட்டைக் காக்கும் பாதுகாப்புப் படையினரும் இதற்கு உடந்தையாக இருப்பது என்ன ஒரு அநியாயம்? பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தும் இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படாதது பொலிஸாரின் மேல் நம்பிக்கையீனத்தைத் தோற்றுவித்திருக்கிறது. நகர சபை செயலாளர் கூறியதைப்போல் விரைவில் இவ்வாறான சமூகசீரழிவுக்கு முடிவுகட்டப்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    திருமலை ராஜ்
    நன்றி: "இருக்கிறம்"



    http://devadiyal.blogspot.com



  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    யாழில் ஐந்து மாத���்களில் 211 பேர் இள���யது கர்ப்பம்

    - 0 comments


    யாழ்.மாவட்டத்தில் இளவயது கர்ப்பந்தரித்தல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக அந்த மாவட்டத்தின் சுகாதாரப் பணிமனை தெரிவிக்கிறது.

    யாழ். குடாநாட்டில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான ஐந்து மாத காலப்பகுதியில் 211 இள வயதினரும்; திருமணமாகாத பெண்கள் 69 பேரும் கர்ப்பம் தரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

    இதேவேளை, இந்த ஐந்து மாத காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 242 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. யாழ். மாவட்ட சுகாதார பணிமனையின் தாய்சேய் நல வைத்திய அதிகாரி திருமதி.தி.சிவசங்கர், கலாசார சீர்கேடுகள் குறித்து தமது கவலையையும் வெளியிட்டார்.



    http://devadiyal.blogspot.com



  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    தகு‌தியே இ‌ல்லா�� அழ‌கி‌‌ரி அமை‌ச்சராக இரு‌க்கு‌��்போது...

    - 0 comments


    எந்த தகுதியும் இல்லாத மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இரு‌க்கு‌ம்போது அனைத்து தகுதியு‌ம் உள்ள மருத்துவரான அன்புமணி அமைச்சராக இருக்க தகுதி உடையவர்தா‌ன் எ‌ன்று ‌‌தி.மு.க. மு‌ன்னா‌ள் அமைச்சர் பொ‌ன்முடி‌க்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

    சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், தமிழகத்தில் தற்போது உள்ள கல்வி திட்டத்தில் ஸ்டேட் போர்டு,மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன்,ஓ.எஸ்.எஸ்.எல்.சி என நான்கு வகையான கல்வி முறை அமலில் உள்ளது. அவற்றை மாற்றி ஒரே கல்வி திட்டமாக அறிவித்து சமச்சீர்ப் பாடபுத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்.

    தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசு 99ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து நடத்த வேண்டும்.தற்போது உள்ள சமச்சீர் கல்வியில் தரம் குறைவு என அரசு கூறிவருவதால் படிப்படியாக தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    அதேபோல் அமிதாப் நடித்த இந்தி படத்தில் இடஒதுக்கீடு பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் அந்த காட்சிகளை அகற்றிவிட்டு திரையிட்டதுபோல், இங்கும் திரையிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடைபெறும்.

    தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடி பா.ம.க.வின் குடும்ப அரசியல் நடைபெறுவதாக குற்றம்சா‌ற்‌றியுள்ளார். எந்த தகுதியும் இல்லாத மு.க.அழகிரி மத்திய அமைச்சராக உள்ளார். ஆனால் அனைத்து தகுதிகளையும் உள்ள மருத்துவரான அன்புமணி அமைச்சராக இருக்க தகுதி உடையவர்.

    மேலும் அவர் மத்திய அமைச்சராக இருந்த போது 3 சர்வதேச விருதுகளை பெற்றியிருக்கிறார். இந்திய சுகாதார அமைப்பின் பாராட்டையும் பெற்றிருக்கிறார். 50ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 5ஆண்டுகளில் முடித்துள்ளதாக பிரதமர் பாராட்டியிருக்கிறார்.

    அவைக்கு ஒரு நாள் கூட வராத அழகிரியை விட, அவை வழங்கிய ஒருமணி நேரத்தில் 55 நிமிடங்கள் அன்புமணி பேசியிருக்கிறார். இதுவரை நான் எந்தவித பதவியையும் வகிக்கவில்லை. பா.ம.க நிறுவனராக மட்டுமே உள்ளேன். அன்புமணியை தவிர எனது குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரவில்லை.

    பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்அடிப்படையில் பா.ம.க தலைமையில் தனி அணி அமைக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளோம். இதுவரை மா‌றிமா‌றி திராவிட கட்சிகளை ஆட்சியில் அமரவைத்த பாவத்திற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

    ராஜிவ் கொலையாளிகளாக குற்றம்சா‌ற்றப்பட்டவர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் கூறினார்.

    http://tamil-joke-sms.blogspot.com




  • http://tamil-joke-sms.blogspot.com


  • [Continue reading...]

    ஆளுநர் உத்தரவு க���டைத்த 7ம் நாள் தூக்கு: சிறைத்துறை ஏடிஜிபி

    - 0 comments


    ஆளுநரின் உத்தரவு கிடைத்த 7ம் நாள் ராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரை வேலூர் சிறையில் தூக்கிலிடுவோம் என்று சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி டோக்ரா தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப்புலிகள் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

    அவர்கள் தங்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கருணை மனுக்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் மனுக்களை பிரதீபா பாட்டீல் நிராகரித்துள்ளார்.

    இதையடுத்து அவர்கள் தூக்கு தண்டனை உறுதியாகிவிட்டது. ஆனால் அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லவிருப்பதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

    அந்த 3 பேரும் எப்பொழுது தூக்கிலிடப்படுவார்கள் என்று கேட்டதற்கு, சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி டோக்ரா கூறியதாவது,

    ராஜீவ் காந்தி கொலையாளிகள் 3 பேரின் கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான உத்தரவு ஆளுநரிடம் இருந்து வர வேண்டும். அதற்காகத் தான் காத்திருக்கிறோம்.

    ஆளுநரின் உத்தரவு கிடைத்த 7-ம் நாள் அவர்கள் 3 பேரையும் வேலூர் சிறையில் வைத்து தூக்கிலிடுவோம் என்றார்.

    http://tamil-joke-sms.blogspot.com




  • http://tamil-joke-sms.blogspot.com


  • [Continue reading...]

    நாடற்ற குடிகள் எ���்பதாலேயே நாதியற்றவர்களானோம்!: அரிமாவளவன்

    - 0 comments


    தொல்காப்பியம் குறைந்தது 7000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட நூல் என்று 900க்கும் மேற்பட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி அறிஞர் குணா எழுதிய தொல்காப்பியத்தின் காலம் என்ற நூல் வெளியீட்டுவிழா திரு. அரிமாவளவன் தலைமையில் சென்னையில் நடந்தது.

    இன உணர்வாளர் சென்னிமலை விசுவநாதன் நூலை வெளியிட தமிழர் சமயம் முனைவர் தெய்வநாயகம் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார். முனைவர் அருகோ, தமிழ் தேசியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் மணியரசன், நகைமுகன், ம. பொன்னிறைவன், உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

    தலைமையுரையாற்றிய தமிழர்களப் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தன் உரையில், "தமிழர்கள் நாம் தொடர்ந்து இழந்து வருகிறோம்! கன்னடக் களப்பிரர்கள் 18 நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்நாட்டை வன்கவர்பு செய்ததிலிருந்து இழப்புக்கு மேல் இழப்புதான். கண்டவனெல்லாம் வந்தான். வந்தவனெல்லாம் ஆண்டான்! ஆண்டவனெல்லாம் சுருட்டினான். களப்பிரர் முதல் கருணாநிதி வரை சுருட்டல்தான்! இன்னும் இழந்து கொண்டே இருக்கிறோம்.

    கோடிக்கணக்கில் சுருட்டியவர்களுக்கு ஓராண்டு ஈராண்டு சிறைத் தண்டனை என்றால் எல்லாருக்கும்கூடத்தான் சுருட்ட ஆசை வரும். இழந்த சொத்துக்களை வட்டியும் முதலுமாக மீட்பதுதான் இயற்கை நீதி. ஆனால், தமிழர்கள் இழந்தவைகளைப் பற்றிக் கண்டுகொள்வதேயில்லை.

    விக்கிப் பீடியாவில் தொல்காப்பியம் சமற்கிருதத்திலிருந்து பல சொற்களைக் கையாண்டுள்ளது என்ற பொய்யைப் போட்டு வைத்துள்ளான். சமற்கிருதத்தில் 5 சொற்களில் மூன்று தமிழிலிருந்து எடுக்கப்பட்டது என்று பாவாணர் மெய்ப்பித்திருக்கிறார். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதே சமற்கிருதம் என்று குணா மெய்ப்பிக்கிறார். சமற்கிருதம் என்ற சொல்ல "உருவாக்கப்பட்டது" என்றுதானே பொருள். தமிழரின் நான்மறையைத் தழுவித்தான் நான்கு வேதங்கள் உருவாக்கப்பட்டன என்று ஐயந்திரிபட ஆதாரங்களோடு மெய்ப்பிக்கிறார் குணா. ஆனால் அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழனின் ஆதாரங்களுக்கு யார் செவி மடுக்கப் போகிறார்கள்?

    பத்மானபுரம் சொத்துக்கள் தமிழரின் சொத்துக்கள். ஆனால், இன்று தில்லியும் கேரளாவும்தான் அந்தச் சொத்துக்களுக்குப் போட்டி போடுகின்றன. இழந்த தமிழன் வேடிக்கை பார்க்கிறான். 1956ல் எல்லைகளை இழந்தோம். திருவனந்தபுரத்தை இழந்தோம், பெங்களூரை இழந்தோம், திருப்பதி இழந்தோம், எல்லைகளை இழந்தோம், காவிரி இழந்தோம், பாலாறு இழந்தோம், நொய்யலாறு இழந்தோம் இன்னும் பல ஆறுகளை இழந்தோம். இன்று அதன் விளைவுகளை அறுக்கிறோம். தமிழகம் பாலையாகிறது.

    தமிழிசைதான் ஏழிசை! களவாடிச் சேர்த்தது கர்நாடக இசை! ஆனால், கர்நாடக இசை கோலோச்சுகிறது. ஏழிசை இருந்த இடம் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் தமிழிசை விழாவில் தெலுங்கு கீர்த்தனைகள் பாடப்படுகின்றன. சமற்கிருதம் ஓதப்படுகிறது. தமிழில் பாடினால் தீட்டு என்று மேடையைக் கழுவுகிறான். ஆக நாம் உருவாக்கிய இசையை நாமே இழந்தோம்.

    களறியின் அடிகளே பரதநாட்டியத்தின் அபிநயங்களாயின. களரி இல்லாது போனது. பரதநாட்டியம் தாம் தீம் என்று ஆரவாரமாய்ப் போடுகிறது!

    அணுவியலின் தந்தை டெமாக்ரட்டசு என்கிறது இணைய உலகம். அவன் தமிழகம் வந்து அணுவியல் கற்றது தமிழறிஞர் கணிஆதனிடம். கணிஆதன் கற்றது நற்கணியாரிடம். ஆனால் ஏழை சொல் அம்பலம் ஏறுமா? தமிழரின் அணுவியல் ஏற்றம் பெறாததால் ராமர் பிள்ளையின் கன்னெய்யை இழந்தோம். ராமர் பிள்ளை உருவாக்கிய கன்னெய்க்கும் தண்ணீருக்கும் ஒரு மின்துகள் மாற்றம் இருந்தது. அது அணுவியல் மாற்றத்தால் நிகழ்ந்தது. அது தமிழரின் கலை. இந்தி விஞ்ஞானிகள் இயற்பியல் வேதியல் மட்டுமே அறிந்து வைத்தவர்கள். அவர்கள்தான், ராமர் பிள்ளையை பித்தலாட்டம் என்றார்கள். மாறணம் (ஆல்க்கமி) இழந்தோம். செம்பைப் பொன்னாக்கும் பொன்மாறணம் இழந்தோம். இன்று ஆலுக்காஸ் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

    இப்படித் தமிழர் இழந்தது எண்ணற்றவைகள். வந்தேறிகளின் சூழ்ச்சியால் இழந்தோம் இழந்தோம் எல்லாவற்றையும் இழந்தோம். இழப்பதற்கு இனி ஏதுமின்றி ஏதிலிகளாய் இன்று திரிகின்றோம். சொந்த மண்ணில் அன்னியப்பட்டுக் கிடக்கின்றோம். ஆட்சி இழந்து வந்தேறிகளிடம் கைகட்டி தமிழன் நிற்கிறான்.

    கலைகளை இழந்தோம், மொழியை இழந்தோம், பண்பாட்டை இழந்தோம், வானியல் இழந்தோம், வரலாறு இழந்தோம். இறுதியில் முள்ளிவாய்க்காலோடு ஈழத்தில் 3 லட்சம் சொந்தங்களையும் இழந்தோம். கடற்கரையில் நம் மீனவர்களை இழந்தோம். இன்று அநியாயமாக மரண தண்டனை என்ற பேரில் மூன்று அப்பாவித் தமிழர்களையும் இழக்கப் போகிறோம்.

    உலகில் நாம் 12 கோடித் தமிழர்கள் இருந்தும் ஒன்றரைக் கோடிச் சிங்களவரிடம் நாம் தோற்றோம். கர்நாடகத்தில் தமிழர்களை இழந்தோம். பர்மாவில் ஒன்றரை லட்சம் தமிழர்களை இழந்தோம். வரலாறு நெடுக சொந்தங்களையும் சொத்துக்களையும் பெண்டு பிள்ளைகளையும் இழந்தே வந்திருக்கிறோம். காரணம் நாடற்றவர்கள் நாம்! நாடற்றவர்களெல்லாம் இந்த நானிலத்தில் நாதியற்றவர்கள் என்பதை உணர மறுக்கிறோம்!

    மீட்க வேண்டியவைகளை மீட்காமல் இனி தமிழனுக்கும் வாழ்வில்லை எதிர்காலமுமில்லை. அப்படி அனைத்தையும் மீட்க வேண்டுமென்றால், தமிழனுக்கு என்றொரு நாடு வேண்டும். 50 பேர் வாழ்கிற பிற்காரித் தீவுகளுக்கு ஒரு நாடு இருக்கும்போது 800 பேர் இருக்கிற வத்திக்கானுக்கு ஒரு நாடு இருக்கும் போது 12 கோடித் தமிழர்களுக்கு ஒரு நாடு அமைந்தால் அது என்ன பாவமா?

    நாடற்ற குடிகள் என்போர் நாதியற்ற குடிகள் என்பதை உணர்வோம்! தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை உள்ளத்தில், இல்லத்தில் ஊரில், நாட்டில் பதியுங்கள்."

    விழா சென்னை சாந்தோம் அருகில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழர் பண்பாட்டுக் குழுவினரின் "வருவாண்டா பிரபாகரன்" உள்ளிட்ட பாடல்களால் விழா அரங்கமே முறுக்கேறியது.

    http://tamil-joke-sms.blogspot.com




  • http://tamil-joke-sms.blogspot.com


  • [Continue reading...]

    கேட்பது உயிர்ப் ���ிச்சை அல்ல! மறுக���கப்பட்ட நீதி! - அ��ர்கள் குற்றவாளி���ள் தான்!: சிபிஐ

    - 0 comments


    கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரிக்க, மரணத்தின் விளிம்பில் நிற்கிறார் பேரறிவாளன். தன் மகனுக்காக, சட்டத்தின் அத்தனை கதவு​களையும் தட்டித் தட்டி சோர்ந்து கிடக்கிறார் அந்தத் தாய் அற்புதம் அம்மாள்!

    'என் பையனுக்​கும், ராஜீவ் கொ​லைக்​கும் எந்த சம்பந்தமும் இல்லை. அறிவை வெளியே கொண்டுவர்றதுக்கு எத்தனை​யோ தடவை போராடினோம். சட்டம் எங்க பக்க நியாயத்தை, கருத்தைக் காது கொடுத்துக் கேட்கவே மாட்டேங்குதே.

    21 வருஷங்களா ஒவ்வொரு நிமிஷமும் 'என்ன நடக்குமோ'ன்னு வயித்துல நெருப்பைக் கட்டிட்டு வாழ்ந்துட்டு இருக்கோம். நல்லது நடக்கும்கிற நம்பிக்கை பொடியாப் போயிடுச்சே...

    13 ஈழத் தமிழர்கள், 13 இந்தியத் தமிழர்கள்னு சரிபாதியாச் சேர்த்து இந்த வழக்கை ஜோடிச்சு இருக்காங்க. 1991, ஜூன் மாசம் 11-ம் தேதி, அறிவை விசாரிக்கணும்னு வந்தாங்க. நாங்களே அனுப்பிவெச்சோம். ஆனா, அடுத்த சில நாட்களில் பத்திரிகைகளில், 'பேரறிவாளனைத் தேடிக் கண்டுபிடிச்சோம்'னு செய்தி வந்தது.

    படுகொலை செய்யப்பட்டது முன்னாள் பிரதமர் ராஜீவ். அதைப்பத்தி விசாரணை வெளிப்படையா நடந்திருக்கணும் இல்லையா..? என் பையனைப் பிடிச்சிட்டுப் போனப்ப, அவனுக்கு 19 வயசு. அப்ப தடா சட்டம் இல்லை. ஆனா, அதுக்கு அப்புறம் இந்த வழக்கை தடாவுக்குக் கீழே கொண்டுவந்தாங்க.

    தமிழ்நாட்டுல தடாவுக்குக் கீழே வந்த வழக்கு இது ஒண்ணுதான். அந்த சட்டப்படி, 20 வயசுக்கு மேற்பட்டவங்களைக் கைது செய்யலாம், இதற்கு முன், 'அவர் எந்தக் குற்றச் செயல்களிலாவது ஈடுபட்டிருக்காரா, அவர் குடும்பம் குற்றம் ஏதும் செய்திருக்கா?'னு பார்ப்பாங்க.

    இந்த வழக்கில் எதையுமே கடைப்பிடிக்கலை. ஒவ்வொரு முறை என் மகன் நீதிமன்றத்துக்கு வரும்போதும் அவனோட பேசுறதுக்குக்கூட நாங்க அவ்ளோ கஷ்டப் பட்டோம்...

    விரும்பி வாக்குமூலம் கொடுத்ததா சொல்றாங்க. ஆனா, சிறையில் எப்படி வாக்குமூலம் வாங்குவாங் கங்கிறது உங்களுக்கு எல்லாம் தெரியாததா? அதுவும் காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் வாக்குமூலம் வாங்கி இருக்கிறார். அதை நீதிமன்றத்தில் நிராகரிச்சுடுவாங்கனு நினைச்சுட்டு இருந்தோம். ஆனா, இந்த வழக்கில் அந்த வாக்குமூலத்தைச் சேர்த்துட்டாங்க.

    உச்ச நீதிமன்றம், 'இந்த வழக்கு தடாவின் கீழே விசாரிக்கப்பட்டது தவறு'னு சொல்லி இருக்கு. ஆனா, வாக்குமூலத்தை மட்டும் எப்படி ஏத்துக்கிறாங்கனு தெரியலையே?
    கைது செய்யப்பட்ட 26 பேரில் 19 பேர் விடுதலை செய்யப்​பட்டாங்க. மூணு பேருக்கு ஆயுள் தண்டனை. மீதி நாலு பேருக்கு மரண தண்டனை. இதில் இரண்டு பேர் இந்தியத் தமிழர்கள், மீதி ஈழத் தமிழர்கள். நளினிக்கு ஆயுள் தண்டனையாக் குறைச்சாங்க. இப்ப முருகன், சாந்தன், பேரறி​வாளன் மூணு பேரோட கருணை மனுவை 12 வருஷங்கள் கழிச்சு நிராகரிச்​சிருக்காங்க. இது நியாயமா?

    ஒன்பது வோல்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்தாங்கிறதுதான் என் மகன் மேல் இருக்கும் குற்றம். அதுகூட ஒரு பெட்டிக்கடைக்காரர் சொன்னதை வெச்சுப் போட்டிருக்காங்க. அந்த 'பெல்ட் பாம்'ஐ யார் செஞ்சாங்கனு இன்னிக்கு வரை யாருக்குமே தெரியலை.

    சோனியா காந்தியே, 'எனக்கோ, என் மகனுக்கோ, என் மகளுக்கோ, இவர்களைத் தூக்கிலிடுவதில் விருப்பம் இல்லை. உங்களிடம் (ஜனாதிபதியிடம்) கருணை மனு வரும்போது, இவர்களுக்குத் தண்டனை குறைப்பு செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை'னு கடிதம் எழுதி இருக்காங்க.

    அப்படி இருந்தும் கருணை மனு நிராகரிக்​கப்பட்டு இருக்கு. முன்பு பெட்டிக்கடைக்காரரின் சாட்சியை ஏற்றுக்கொள்ள முடி​யாதுன்னு சொன்ன நீதி​பதிகள் பின்னர் ஏனோ ஏத்துக்கிட்டாங்க. மரண தண்டனை அளிக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்​பட்டுட்​டாங்க.

    ஏ-1 பிரிவில் இருக்கும் நளினிக்கு ஆயுள் தண்டனை கொடுத்​திருக்காங்க. ஆனா, ஏ-18 அதாவது, 18-வது குற்றவாளியா இருக்கும் என் மகனுக்குத் தூக்குத் தண்டனையா? நளினிக்குத் தண்டனை குறைச்சதுக்கு அப்புறம்தான், பிரியங்கா போய் சந்திச்சிருக்காங்க. மரண தண்டனை கூடாதுனு ஊருக்கெல்லாம் பிரசாரம் பண்ணிட்டு இருக்கேன். ஆனா, கடைசியா என் மகனுக்கே இந்த நிலைமையா?

    பரோலில்கூட விடாம, பரீட்சை எழுதவிடாம, அவனோட வசந்த காலத்தை எல்லாத்தையும் தொலைச்சுட்டு நிக்குறான்யா... யாரும் முகம் சுளிக்கிற மாதிரிகூட பேச மாட்டான். அவன் 10-ம் கிளாஸ் படிக்கிறப்ப என்.சி.சி. ஸ்டூடன்ட். இவனுக்கு என்ன ரேங்க் கொடுக்கறதுனு அதிகாரிங்களே திண்டாடி இருக்காங்க.

    பெரியார் கொள்கை வழி வந்த குடும்பம்​கிறதால பொது நலத்துக்காக வாழணும்னு அவன் முடிவு செஞ்சதுதான் தப்பாப்போயிடுச்சு. அப்படிப்பட்ட புள்ளையைப் பெத்த எனக்கு இந்த சமூகம் 'கொலைகாரனைப் பெத்தவ'னு பட்டம் கொடுக்குது!

    அறிவோட அப்பா குயில்தாசன் மனசு உடைஞ்சு வீட்டிலேயே கிடக்கார். அவர் நல்ல கவிஞர். ஆனா, இப்ப எல்லாம் பேனா எடுத்தா, சிறைபற்றி மட்டுமே எழுத வருதுங்கிறதால எதையும் எழுதறது இல்லை.

    அறிவு கேட்கிறது எல்லாம் உயிர்ப் பிச்சை இல்லை... மறுக்கப்பட்ட நீதி! மனுஷங்க வாழ்ற நாட்டுலதானே நானும் இருக்கேன்... இங்க யாருக்கும் மனிதாபிமானமே இல்லையா?''
    அந்த அம்மாவின் கண்ணீருக்கு காலம் தரப்போகும் விடை என்ன?

    இன்னும் நம்பிக்கை இருக்கிறது!

    கருணை மனு நிராகரிக்கப்பட்ட மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் தூக்குத் தண்டனையை நிறை​வேற்றப்​போகும் தேதியை முடிவு செய்வார்கள்.

    இந்த நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுவிக்க முடியும் என்கிறார்கள், மரண தண்டனைக்கு எதிரான செயற்பாட்டாளர்கள்.

    நீதிக்கு நேர்மாறாக, பிழையாக வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு உண்டு.

    இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 72-வது பிரிவு இந்த அதிகாரத்தை குடியரசுத் தலைவர்களுக்கு வழங்குகிறது.

    சட்டப் பிரிவு 161, மாநில ஆளுநர்​களுக்கு மரண தண்டனையை ரத்து செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது!

    அவர்கள் குற்றவாளிகள் தான்!: சொல்கிறார் ரகோத்தமன்!

    ராஜீவ் காந்தி படுகொலையை விசாரித்த சி.பி.ஐ-யின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் ஓய்வு பெற்று சென்னையில் இப்போது வசிக்கிறார். அவரைச் சந்தித்தோம்!

    '' மரண தண்டனையை ஒழிக்க வேண்டுமா... கூடாதா என்று வாதங்கள் தொடங்கி உள்ளன. உங்கள் கருத்து என்ன?''

    ''ஒரு மனித உயிரை இன்னொரு மனிதன் எடுக்க எந்தவித அதிகாரமும் இல்லை. ஆனால் மரண தண்டனையை ஒரு குற்ற வாளிக்குக் கொடுக்கச் சொல்லி சட்டத்தில் இருக்கும் வரை எந்த நீதிபதியும் அதைக் கொடுக்காமல் இருக்க முடியாது. ஆகவே 'சட்டத்தில் இருந்தே மரண தண்டனையை எடுத்து விடலாமே?' என்பதுதான் இன்று எழுப்ப வேண்டிய கேள்வியாக இருக்க முடியும்.

    கொடூரமான குற்றங்கள் பெருகும்போது அதைச் செய்யும் குற்றவாளிகள் மேலும் மேலும் உருவாகி இந்தச் சமூகத்தையே அழிப்பார்கள். ஆகவே இந்த மரண தண்டனை வேண்டும்.' என்று ஒரு தரப்பினர் வாதாடுகிறார்கள். இன்னொரு தரப்பினரோ 'வளர்ந்த சமூகத்தில் இதுபோன்ற மரண தண்டனை விதிப்பது காட்டு மிராண்டித்தனம். இந்தத் தண்டனையைச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.' என்கிறார்கள்.

    கொடூரமான படுகொலைகளைச் செய்கிற குற்றவாளிகளை மரண தண்டனை மூலம் தண்டித்தால்தான் அப்படிப்பட்ட குற்றங்கள் குறையும் என்பது என்னைப் பொறுத்தவரை வீண் வாதம். ஏனென்றால் பலதரப்பட்ட கொடூரக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தும் இந்த நாட்டில் படுகொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எதிரி நாட்டுக்கு இரகசியத்தை விற்பதுபோன்ற நாட்டின் இறையாண்மைக்கு எதிராக ஒருவன் கொடூரக் குற்றம் செய்தால் அப்போது அவனுக்கு நிச்சயம் மரண தண்டனை விதிக்கலாம்!''

    ராஜீவ் கொலை வழக்கின் விசாரணையே இன்னமும் முடியவில்லை. 'ராஜீவ் கொலைச் சதியை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கைப்படி என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? பல்நோக்கு விசாரணைக் குழு என்று இன்னொரு அமைப்பை நியமித்தார்களே... அது என்ன ஆனது? அதெல்லாம் முடியாத நிலையில் எந்த அடிப்படையில் சி.பி.ஐ. சொன்னதை மட்டும் கேட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன்... மூவருக்கும் மரண தண்டனை விதிக்கலாம்?' என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேட்கிறார்களே?

    விசாரணை ஏஜென்சிகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஜெயின் கமிஷனோ பல்நோக்கு விசாரணைக் குழுவோ... சி.பி.ஐ. கைது செய்து பிடித்த குற்றவாளிகள் பற்றி எதுவுமே கருத்து சொல்லவில்லை. அவர்கள் தலையிடவும் இல்லை. எங்களால் கைது செய்யப் பட்டவர்களை நிரபராதிகள் என்றும் சொல்லி விடவில்லை. அவர்கள் சொன்னது - 'புலிகள் இயக்கத்திடம் இந்தக் காரியத்தைச் செய்யத் தூண்டிய வேறு ஏதாவது சக்திகள் பின்னணியில் இருக்கின்றனவா?' என்ற கோணத்திலும் விசாரிக்கும்படி சொன்னார்கள். அதற்கும் சி.பி.ஐ-க்கும் சம்பந்தமே இல்லை. இதை ஒரு வாதமாக வைத்து சி.பி.ஐ.யைத் திசை திருப்பக் கூடாது. எங்களைப் பொறுத்த வரை அந்தக் கொலை வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது!

    இரண்டு பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்காகவா பேரறிவாளனுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்கிறார்களே?

    இது ஒரு சப்பையான வாதம்தான். பெல்ட் குண்டு எங்கே தயாரிக்கப்பட்டது? இங்கு எப்படி கொண்டுவரப்பட்டது என்கிற விவரங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.' என்று நான் ஒரு பேட்டியில் சொன்னேன். அதை மேற்கோள் காட்டி 'பெல்ட் குண்டைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம். அதற்கு பேட்டரி வாங்கிக் கொடுத்தவருக்கு மரண தண்டனையா?' என்று இப்போது வினா எழுப்புகிறார்கள்.

    நான் அப்படிச் சொன்னது வாஸ்தவம்தான். ஆனால் அந்த பெல்ட் குண்டு எங்கு இருந்து தயாரிக்கப்பட்டது என்று இதுவரை தெரியவில்லை. அதை இயக்கத் தேவைப்பட்ட ஸ்பெஷல் பேட்டரிகளை பேரறிவாளன் மூலம்தான் ஒற்றைக் கண் சிவராசன் பெற்றான் என்பதற்கு சி.பி.ஐ.யிடம் ஆதாரங்கள் இருக்கின்றன.

    ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட இடத்தில் சிதறிக்கிடந்த பொருட்களில் அந்த பேட்டரியின் பாகங்களை நாங்கள் கைப்பற்றினோம். யாழ்ப்பாணத்தில் உள்ள புலிகள் இயக்கத் தலைவர்களுடன் சிவராசன் இரகசியமாகத் தொலைபேசியில் பேச தேவைப்பட்ட பேட்டரியும் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு கடையில் பேரறிவாளனே பொய்யான விவரங்களைக் கொடுத்து அவரே டெலிவரி எடுத்துச் சென்றதை விசாரணையில் கண்டுபிடித்தோம். சிவராசனுக்காகப் புது மோட்டார் சைக்கிளை அவர் வாங்கிக் கொடுத்ததையும் அறிந்தோம்.

    யாழ்ப்பாணத்தில் இருந்த பிரபாகரனை பேரறிவாளன் ரகசியமாக சந்தித்துத் திரும்பியதற்கும் ஆதாரங்கள் இருந்தன. பிரபாகரன் சொல்லித்தான் 'சாத்தானின் படைகள்' என்ற புத்தகத்தை தமிழகத்தில் இரகசியமாக பேரறிவாளன் அச்சடித்தார். 'பிரின்டடு இன் யு.கே. இது ஒரு விடுதலைப் புலிகள் பிரசுரம்' என்கிற வாசகங்கள் அதில் இருந்தன. அதற்கான தொகையை திருச்சி சாந்தன் மூலம் இவர் பெற்று இருக்கிறார்.

    அந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துக்களைப் பார்த்தால் 'ராஜீவ் காந்தியை ஏன் கொல்ல வேண்டும்?' என்கிற குறிக்கோளை வெளிப்படுத்திய முக்கிய ஆவணம் இது. இதற்கு மேல் அவரைக் குற்றவாளி என்று சொல்ல வேறு என்ன ஆதாரம் வேண்டும்?''

    'ராஜீவ் காந்தியைக் கொலை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறையில் இருந்தது ஒரு தண்டனை. தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் மரண தண்டனை இரண்டாவது தண்டனை. இது எப்படி நியாயம்?

    '1991 முதல் எட்டு வருடங்கள் விசாரணை நடந்தது. தீர்ப்பு கிடைத்தது. அதன் பிறகு மாநில மத்திய அரசுகளிடம் குற்றவாளிகள் தரப்பில் கருணை மனுப் படலம் 12 வருடங்கள் நடந்தது. இவர்கள் மட்டும் அல்ல... இந்தியா முழுவதும் வெவ்வேறு காலகட்டத்தில் கருணை மனு போட்ட மரண தண்டனைக் கைதிகள் இப்படித்தான் காத்திருக்கிறார்கள். எனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மட்டும் கால தாமதம் ஏற்படவில்லை. கருணை மனு மீதான இறுதி முடிவு தெரியும் வரை தண்டனை பெற்ற குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சிறையில் இருப்பதுதான் முறை. அதுதான் இங்கேயும் நடந்தது!

    ஜூனியர் விகடன்

    http://tamil-joke-sms.blogspot.com




  • http://tamil-joke-sms.blogspot.com


  • [Continue reading...]

    விஜயகாந்த் கேப்��ன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி

    - 0 comments


    விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் ஆனபிறகு ,அமைதியாக இருக்கிறார்..என்று நாம் நினைத்தோம்..ஆனால் அவர் சொல்வது என்னவென்றால் நல்லாட்சி நடக்கும்போது எதுக்கு தேவையில்லாமல் வெட்டி அறிக்கை கொடுக்கவேண்டும்.

    மேலும் படிக்க »

    http://sex-dress.blogspot.com




  • http://sex-dress.blogspot.com


  • [Continue reading...]

    xxx ஜோதிடம்;மன்மத ராசா யார்..? 18+

    - 0 comments


    xxx ஜோதிடம்;காம உணர்வை தூண்டும் கிரகங்கள்;


    ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் செவ்வாய் காணப்பட்டால்,அளவு கடந்த காம உணர்ச்சி உண்டாகிறது.தன் வாழ்வின் பெரும்பகுதியை காமக்களியாட்டத்தில் கழிப்பார்.
    மேலும் படிக்க »

    http://sex-dress.blogspot.com




  • http://sex-dress.blogspot.com


  • [Continue reading...]

    தமிழ் சினிமா 2011-வ��ப்போகும் கலக்கல��� படங்கள்

    - 0 comments


    தமிழ் சினிமா 2011-அஜீத்,விஜய்,சூர்யா,கார்த்தியின் கலக்கல் படங்கள்;

    தமிழ்சினிமாவில் செம கலக்கலான படங்களாக நான் எதிர்பார்ப்பவை மட்டும் அல்ல.உலகமே எதிர்பார்க்கும் படங்கள்தான் இவை.இவற்றில் சாந்தி அப்புறம் நித்யா செக்ஸ் படம் எல்லாம் இல்லை.(இப்ப அதுகளும் அழகான தமிழ் டைட்டில் வெச்சிகிட்டு தினத்தந்தியில் பக்கா விளம்பரத்துடன் அணிவகுக்குதே)எல்லாமே செம மாஸ் படங்கள் தான்.
    மேலும் படிக்க »

    http://sex-dress.blogspot.com




  • http://sex-dress.blogspot.com


  • [Continue reading...]

    அதிரடி அம்மாவும��,அஞ்சாத அண்ணியும்;நக்கீரன்

    - 0 comments


    நக்கீரனில் வெளிவந்த அந்த கட்டுரையை படித்தபோது ,ஆச்சர்யப்பட்டேன்.மு.க.அழகிரி கைதுக்கு நாள் குறித்துவிட்டார்கள்.காந்தி அழகிரி கைதெல்லாம் வேண்டாம்..ஸ்ட்ரைட்டா தலைக்கே குறி என செய்தி கிடைத்தது.
    மேலும் படிக்க »

    http://sex-dress.blogspot.com




  • http://sex-dress.blogspot.com


  • [Continue reading...]

    மைசூர் மகாராஜா க���டுத்த நகைகள் - ஜெயலலிதாவின் வாக்��ுமூலம்..!

    - 0 comments


    17-08-2011

    என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

    பதிவு செய்யப்பட வேண்டிய பதிவுகளெல்லாம் நிறையவே கைவசம் இருப்பதாலும், அலுவலக வேலைகள் அதிகமானதாலும் முன்னர்போல் இனிமேல் சுயமான பதிவுகள் அதிகம் எழுத முடியாது என்றே நினைக்கிறேன். முடிந்தால் வாரத்திற்கு ஒன்றாவது இனிமேல் எழுதுகிறேன்.

    ஜெயலலிதா கைது செய்யப்பட்டவுடன் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை போலீஸார் அவரை காவலில் எடுத்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் விசாரணை நடத்துவார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இங்கேதான் அரசியல்வியாதிகளுக்கு ஒரு நீதி.. ஏழை, எளியவர்களுக்கு வேறொரு நீதியாச்சே..!

    காவலில் எடுத்து விசாரிக்க வேண்டாம். சிறைக்கே நேரில் சென்று சிறை அதிகாரிகள் முன்பாக விசாரித்துக் கொள்ளுங்கள் என்று பட்டும், படாமலும் அப்போதைய ஆட்சி மேலிடம் சொன்னதன் விளைவாக சென்னை மத்திய சிறையில் இருந்த ஜெயலலிதாவை அப்போதைய லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை போலீஸார் நேரில் சென்று விசாரித்தனர்.

    அது தொடர்பாக அப்போது வெளி வந்த ஜூனியர்விகடன் கட்டுரை இது :

    ஜெயலலிதா மீதான, வருமானத்​துக்கு மீறி சொத்துச் சேர்த்த வழக்கில், டி.வி.ஏ.சி-யினர் (லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை) புலன்விசாரணையில் ஏராளமான தகவல்களைப் பெற்று இருந்தனர். இப்படிப் பெற்ற தகவல்கள் குறித்து ஜெயலலிதாவிடம் விளக்கம் கேட்க டி.வி.ஏ.சி-யினர் முடிவு எடுத்தனர்.

     இதற்காக கோர்ட் அனுமதியுடன், சிறையில் இருந்த ஜெயலலிதாவிடம் கடந்த வாரம் தொடர்ந்து விசாரணைகள் நடந்தன. இந்த வழக்கைப் புலனாய்வு செய்யும் நல்லம்ம நாயுடு தலைமையில், இன்ஸ்பெக்டர் சந்திரமனோகரன், பெண் இன்ஸ்​பெக்டர் வசந்தா, ஸ்டெனோ மீனாட்சி ஆகியோர் அடங்கிய டீம் விசாரணைக்குச் சென்றது.


    டி.வி.ஏ.ஸி. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், 1,000 கேள்விகள் வரை கேட்டு இருப்பார்கள். ஜெயலலிதா, அத்​தனை கேள்விகளையும் சமாளித்ததே ஒரு சாதனைதான். ஐந்து நாட்கள் நடந்தவற்றில், ஒரு சில விவகாரங்களை மட்டும் முன்னோட்டமாகப் பார்ப்போம்.

    முதலில் ஜெயலலிதாவின் இளமைப் பருவம்... பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விவரம்... சினிமாவில் நடித்தது போன்ற விவரங்களைப்பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. அடுத்து சசிகலா குடும்பத்தினர் பற்றிய விவரங்கள், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது போயஸ் கார்டனுக்கு வந்து சென்றவர்கள் பற்றிய விசாரணைகள், அதைத் தொடர்ந்து ஆரம்பித்தது நேரடி விசாரணை!
     
    ''போயஸ் கார்டன் வீட்டைப் புதுப்பித்துக் கட்டியது எப்படி? ஹைதராபாத் தோட்டத்தில் புதிய பங்களா கட்டியது எப்படி?'' என்ற கேள்விகளுக்கு, ''அதெல்லாம் ஆர்க்கிடெக்ட்டிடம் கேட்டால்தான் தெரியும்!'' என்று பதில் வந்தது!

    ''சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் மகாப​லிபுரம் போகும் வழியில் புதிய புதிய பங்களாக்​களைக் கட்டினார்களே... அது எப்படி என்று தெரியுமா?''

    ''எனக்குத் தெரியாது... அதை சசிகலாவிடம் கேளுங்கள்.''

    ''எந்தெந்த கம்பெனிகள் நடத்தினீர்கள்? சசிகலா​வோடு எந்தெந்த கம்பெனிகளில் பார்ட்னர்?'' என்ற கேள்விகளுக்கும் வங்கிக் கணக்குகள்பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும், ''பணம் வந்தது சசிகலாவுக்குத்தான் தெரியும். ஏன், எதற்கு என்று எல்லாம் ஞாபகம் இல்லை... செக்கில் கையெழுத்துக் கேட்டால்... போடுவேன்!'' என்றார்.

    ''இந்த வருமானம் எல்லாம் பிசினஸ் செய்து வந்ததா..?''

    ''ஆம்.''

    ''சசிகலா 24 மணி நேரமும் உங்களோடுதானே இருந்தார். அவர் எப்படி, என்ன பிசினஸ் செய்தார்?''

    ''எனக்குத் தெரியாது.''

    ''உங்கள் வீட்டில் இருந்த தங்க, வைர நகைகளும் வெள்ளிச் சாமான்களும் எப்படிக் கிடைத்தன?''




    ''கொஞ்ச நகைகள் மைசூர் மகாராஜா என் தாத்தாவுக்குக் கொடுத்தது. பிறகு, எம்.ஜி.ஆரும் எனக்குக் கொடுத்தார். இது தவிர, எனக்குப் பிறந்த நாள் அன்பளிப்பாகக் கட்சித் தொண்டர்களும் தந்தார்கள்.''

    ''மைசூர் மகாராஜா கொடுத்ததும், எம்.ஜி.ஆர். கொடுத்தது பற்றியும் முன்பு வருமான வரித் துறையினருக்குத் தகவல் கொடுத்தீர்களா?''

    ''இல்லை.''

    ''பரிசுப் பொருட்களாக வந்தால், முதல்வர் என்ற முறையில் அதை அரசாங்கத்திடம்தானே ஒப்படைக்க வேண்டும்?''

    ''எந்த பொலிட்டீஷியன் பரிசுப் பொருளை வாங்கவில்லை? எம்.ஜி.ஆர். வாங்கவில்லையா..? ஆற்காடு சாலை எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் பரிசுப் பொருட்களை வைத்திருக்கவில்லையா?'' என்று ஆவேசமாகத் திருப்பிக் கேட்டார் ஜெயலலிதா.

    ஆனால், 1988-க்குப் பிறகு சட்டத் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதை லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையினர் ஜெயலலிதாவுக்கு உணர்த்தினார்கள்.

    கட்சிக்காரர்களின் பெயர்களில் சுமார் 86 டிமாண்ட் டிராஃப்ட்டுகள் இரண்டு கோடி ரூபாய்வரை கொடுத்ததாகக் கணக்குக் காண்பிக்கப்பட்டு இருந்ததாம். இதன்படி, ''சிவகங்கையைச் சேர்ந்த ஒரு பிரமுகர் 50 லட்சம் பரிசு தந்ததாகக் கணக்கு. இவர்களால் இப்படிப்பட்ட தொகைகளைக் கொடுக்க முடியுமா..?'' என்பது கேள்வி. ''அவர்கள் நன்கொடை வசூல் செய்து, எனக்குப் பரிசாகக் கொடுத்து இருக்கலாமே!'' என்று பதில் கூறியுள்ளார் ஜெயலலிதா.

    (முன்னாள் அமைச்சர் ஜி.விஸ்வநாதன் போன்ற பிரமுகர்களும்கூட இப்படி டி.டி-யாகக் கொடுத்தவர்கள் லிஸ்ட்டில் அடக்கம். ஆனால், அவர் உட்படச் சிலர் தாங்கள் டி.டி. எதுவும் எடுத்துக் கொடுக்கவில்லை என்றும், தங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டு உள்ளதாகப் புகார் கூறி இருக்கிறார்கள்!)

    இந்த டி.டி-க்களைத் தவிர, பார்சலாகவும் அமெரிக்க டாலர்கள் பரிசு கிடைத்து, அதை வருமான வரித் துறையில் கணக்குக் காட்டியது​பற்றியும் கேள்வி கேட்க, ''பார்சல் வந்தது... அதன் உள்ளே வெள்ளி, தங்கம் இருந்தது எல்லாம், பிரித்த பிறகுதான் தெரியும். டாலர் அனுப்பியது யார் என்று தெரியவில்லை.'' என்று பதில் அளித்தார்!




    இதே மாதிரி, ''10,000 புடவைகள் எதற்காக வாங்கினீர்கள்? 25,000 முதல் லட்சம் ரூபாய்வரை விலை மதிப்புள்ள புடவைகள் மட்டும் நூற்றுக்கணக்கில் உள்ளதே... இவற்றை எப்படி வாங்கினீர்கள்?'' என்று கேட்டபோது, ''எல்லாமே கிஃப்ட்தான்!'' என்றார்.

    போயஸ் தோட்டத்தில் கிடைத்த வாட்ச்கள்  ​பற்றிக் கேட்டபோதும், அதே வழக்கமான பதில்... அதோடு, 'பறிமுதல் செய்த வாட்ச்களில் இரண்டு வேண்டும்' என்று முதலில் கேட்ட ஜெயலலிதா, ''அந்த வாட்ச்சில் சுவிஸ் வங்கி அக்கௌன்ட் நம்பர் எல்லாம் இருக்குனு எழுதுறாங்க. அதனால், வாட்ச் எதுவும் வேண்டாம்!'' என்று மறுத்துவிட்டார். இப்போது அந்த வாட்ச்கள் எல்லாம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.




    ஜெயலலிதாவும் சசிகலாவும் உடல் முழுக்க நகைகளை அணிந்துகொண்டு இருக்கும் போட்டோவை எடுத்தது, மயிலாப்பூரில் உள்ள ஆஸ்தான போட்டோகிராபர் ஒருவர். அவர் எடுத்த புகைப்படங்கள்தான் போயஸ் கார்டனின் பல அறைகளை அலங்கரித்தன. (இது குறித்து ஜூ.வி-யில் முன்பே எழுதி இருந்தோம்). இந்த போட்டோவில் ஜெயலலிதா அணிந்து இருக்கும் நகைகள் சோதனையின்போது போயஸ் கார்டனில் கிடைத்தன. ஆனால், சசிகலா அணிந்திருந்த நகைகள் இதுவரை எங்கேயும் கிடைக்கவில்லை.

    அந்த நகைகள் எங்கே என்றும் அதிகாரிகள் கேட்க, ''அந்தம்மாவிடமே போய்க் கேளுங்கள்...'' என்று கோபமாகப் பதில் சொன்னார் ஜெயலலிதா. கடைசி தினங்​களில் பொறுமை இழந்து, ''நீங்க எல்லாம் கருணாநிதி ஆளுங்க...'' என்று அதிகாரிகளை விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

    இதே மாதிரி, ''10 லட்ச ரூபாய் உங்க கணக்கில் வருகிறது என்றால், அது எங்கே இருந்து வந்தது என்பதுகூட உங்களுக்கு ஞாபகம் இருக்காதா...?' என்பதுபோன்ற கேள்விகளுக்குக்கூட ''அப்போது நான் சி.எம்.! ஒரு பெரிய கட்சியின் பொதுச் செயலாளர். எனக்கு இருந்த வொர்க் பிரஷரில் எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை!'' என்ற பதிலே வந்தது.

    ''அதெல்லாம் எம்.ஜி.ஆர். கொடுத்தது, சசிகலாவுக்குத்தான் விவரம் தெரியும். ஞாபகம் இல்லையே, தெரியாது!'' என்ற நான்கு பதில்கள்தான் மாறி மாறி வந்தன.

    இத்தனைக்குப் பிறகும் அதிகாரிகள் வட்டாரத்​தின்படி, இந்த வழக்கில் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகள் பலமாகவே உள்ளன. உதாரணமாக, வளர்ப்பு மகன் திருமணச் செலவுக்கு 1 கோடியே 30 லட்ச ரூபாய் ஆனதை ஒப்புக் கொண்ட ஜெயலலிதா, '30 லட்சம்தான் தன்னுடையது. மற்றவை பெண் வீட்டாரும் மற்றவர்களும் செய்தது...' என்று பதில் சொல்லி உள்ளார். இதுவே போதுமானது. அதனால்தான், இப்படிப்பட்ட பதில்களை டி.வி.ஏ.ஸி. அதிகாரிகள் விசாரித்துவிட்டு வந்தவுடன், பத்திரிகைகளிலும் கொடுத்து ரெக்கார்டு செய்துவிட்டனர். இதே மாதிரி, தனக்குப் பரிசாக வந்தவை பற்றியும் ஜெயலலிதா குறிப்பிட்டுச் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்.

    பரிசாகக் கிடைத்த சொத்துகளை அவ்வப்போது பத்திரிகைகளிலும் சொல்லவில்லை. வருமான வரித் துறைக்கும் உடனடியாகக் கணக்குக் கொடுக்கவில்லை. எனவே, கட்சிக்காரர்கள் கொடுத்ததாகச் சொல்கிற பரிசுகளை எல்லாம் லஞ்சமாகக் கொடுத்ததாகவே எடுத்துக்கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.

    ஜெயலலிதா சில வருடங்களுக்கு முன்பு தனது திராட்சைத் தோட்டத்தில் இருந்து வரு​டத்​துக்கு ஒன்பது லட்சம் வரை வருமானம் வருவதாகத் தெரிவித்தார். அது உண்மை என்று வைத்துக்கொண்டால்கூட, கடந்த ஐந்து வருடங்களில் 50 லட்சம் மட்டும்தான் ஜெயலலிதாவுக்கு வந்து இருக்கும்.

    கடந்த ஐந்து வருடங்களில் அவர் செய்து வந்த பல ஆடம்பரச் செலவுகளையும், தற்போது அவர் பெயரில் உள்ள சொத்துகளையும் மதிப்பிட்டுப் பார்த்தால், அவை அவர் கொடுத்த கணக்கை ரொம்பவே தாண்டுகிறது. நீதிமன்றத்திலும் அதை அதிகாரிகள் நிரூபிப்பார்கள்!

    - கண்பத்

    படங்கள்: சு.குமரேசன்


    நன்றி : ஜூனியர்விகடன்


    http://sex-dress.blogspot.com




  • http://sex-dress.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger