Tuesday 5 February 2013

+2, எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை நடக்கும் 2 ஆயிரம் பள்ளிகளில் ஜெனரேட் வசதி

- 0 comments
தமிழகம் முழுவதும் அரசு பொதுத்தேர்வுக்கு மாணவ - மாணவிகள் தயாராகி வருகிறார்கள். பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 8 லட்சம் மாணவர்களும், ஒரு லட்சம் தனித் தேர்வர்களும் எழுதுகிறார்கள்.  

இதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 27-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 12-ந்தேதி வரை நடக்கிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 10 லட்சம் மாணவர்களும் ஒரு லட்சம் தனித் தேர்வர்களும் என மொத்தம் 11 லட்சம் பேர் எழுத உள்ளனர்.

பொதுத்தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை செய்து வருகிறது. தமிழகம் முழு வதும் 2000 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவ-மாணவிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாளை மாற்றி எழுதுதல், ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் 2 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிப்பதோடு கிரிமினல் வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை உயர் அதிகாரி கூறினார்.

தேர்வு கூடங்களில் கண்காணிப்பாளர்கள், மாணவர்களை கண்காணித்தாலும்கூட பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்வார்கள். மின்சாரத்தடை தமிழகம் முழுவதும் பரவலாக இருந்து வரும் நிலையில், அதனால் மாணவர்களின் தேர்வு பாதிக்கக்கூடாது என்பதற்காக கடந்த ஆண்டைபோல இந்த வருடமும் ஜெனரேட்டர் வசதி அனைத்து தேர்வு மையங்களுக்கும் அளிக்கப்படுகிறது.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை உள்ளது என்பதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆய்வுசெய்து அதற்கேற்ப ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து தேர்வு மையங்களில் அமைத்து கொள்ளவேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தேர்வு நடைபெறும் அனைத்து நாட்களும் ஜெனரேட்டர் வசதி தொடர்ந்து அளிக்கப்படவும் மின்சாரத்தடையினால் தேர்வு எவ்விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் 2000 தேர்வு மையங்களிலும் ஜெனரேட்டர் வசதியை அதிகாரிகள் முன்கூட்டியே உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதற்கான செலவினத்தை அரசு தேர்வுத்துறை ஏற்கும்.

பொதுத் தேர்வு தொடங்க இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியர்களிடம் மின்தடை ஏற்படும் நேரம் குறித்து தகவல் திரட்டி வருகிறார்கள்.

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரத் தடை இருப்பதனால் தேர்வு நடைபெறும் நேரத்தில் மின் தடை ஏற்படும் பகுதிகள் எவை எவை என கண்டறியப்பட்டு அதற்கேற்ப ஜெனரேட்டர் வாடகைக்கு எடுத்து அமர்த்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
[Continue reading...]

நெல்லையில் தொழில் அதிபர் விபச்சாரம்

- 0 comments

பாளை பகுதியில் உள்ள ஒரு பிரபலமான லாட்ஜில் நேற்று ஒரு தொழில் அதிபர் வந்து தங்கினார். சிறிது நேரத்தில் அந்த அறைக்கு சுமார் 42 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், அந்த பெண்ணின் மகளான 13 வயது மாணவியும் வந்தனர்.
குடும்ப பாங்கான தோற்றத்தில் இருந்த அந்த தாயும், மகளும் வேலை விசயமாக தொழில் அதிபரை சந்திக்க வந்ததாக லாட்ஜ் ஊழியர்களிடம் கூறியுள்ளனர். அறைக்கு சென்ற சிறிது நேரத்தில் 13வயது மகளை மட்டும் விட்டுவிட்டு அந்த பெண் வெளியே சென்று விட்டார்.
இது லாட்ஜ் ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் அந்த லாட்ஜூக்கு விரைந்து சென்று குறிப்பிட்ட அறையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 50 வயது மதிக்கத்தக்க தொழிலதிபர் அந்த 13 வயது மாணவியுடன் உல்லாசம் அனுபவித்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, தான் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி என்றும், தன்னை அங்கு அழைத்து வந்து விட்டது தனது தாயார் என்றும் கண்கலங்கியபடி கூறியுள்ளார்.
உடனடியாக போலீசார் அவரது தாயை வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். நெல்லை டவுணை சேர்ந்த ஒரு கார் டிரைவரின் மனைவி அவர். அந்த கார் டிரைவரின் உறவினர்கள் அனைவரும் நல்ல வசதியுடன் உள்ளனர்.
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட அந்த கார் டிரைவரின் மனைவி, விபசார தொழிலில் இறங்கியுள்ளார். இதில் அவருக்கு பலர் நிரந்தர வாடிக்கையாளர்களாக கிடைத்தனர். கணவர் வெளியூர் செல்லும் நேரத்தில் வீட்டுக்கே சில வாடிக்கையாளர்களை வரவழைத்து உல்லாச விருந்து படைத்துள்ளார்.
அப்படி ஒரு முறை வாலிபரர் ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் போது அவருடைய 13 வயது மகள் பார்த்துவிட்டாள். மகள் பார்த்ததை அந்த பெண்ணும் பார்த்துவிட்டார். என்ன செய்வதென்று யோசித்த அந்த பெண், “இனி படிக்க வேண்டாம். வீட்டிலேயே இரு” என்று கூறி மகளையும் விபசாரத்தில் ஈடுபட செய்தார்.
நல்ல நிறத்துடன் பார்க்க அழகாகவும், எடுப்பாகவும் மாணவி இருந்ததால் தொழிலதிபர்கள், பணக்கார வீட்டு மாணவர்களிடம் மகளை அனுப்பி அதிக பணம் சம்பாதித்தார் அந்த பெண். கடந்த 5 மாதங்களாக அந்த மாணவி பள்ளிக்கூடம் செல்லாமல் விபசார தொழிலில் பிசியாகிவிட்டார்.
பிடிபட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, “அம்மாவே இப்படி இரு என்று கூறும் போது நான் என்ன செய்ய முடியும் சார்” என்று மிகவும் வெகுளித்தனமாக கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி அந்த மாணவி, தன் தாய் கையில் இருந்த செல்போனை பிடுங்கி, “சார் இந்த போனில் உள்ள எந்த எண்ணுக்கு போன் போட்டாலும் உடனே யாராவது வருவார்கள் சார்” என்று போலீசாரிடம் கூறினார். உடனே போலீசாரும் அந்த செல்போனை வாங்கி, 2 எண்ணுக்கு பெண் போலீஸ் மூலம் பேசினர்.
மறுமுனையில் இருந்து ஒரு பாலிடெக்னிக் படிக்கும் மாணவரும், பாளையில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவரும் பேசி உடனே வருவதாக கூறி அந்த லாட்ஜூக்கு வந்துள்ளனர். அவர்கள் மாணவியுடன் ஏற்கனவே உல்லாசம் அனுபவித்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த 2 மாணவர்களையும் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.அந்த செல்போனில் உள்ள மேலும் சில எண்களுக்கு போன் செய்தபோது பாளையை சேர்ந்த 3 குடும்ப பெண்கள் பேசினர். அவர்களும் உடனே லாட்ஜூக்கு வந்துவிட்டனர்.
இதுகுறித்து தெரிவிக்க மாணவியின் தந்தையை போலீசார் அழைத்தனர். குடிபோதையில் வந்த அவர், “சார் இதனால்தான் நான் குடிக்கவே ஆரம்பித்தேன்” என்று கூறியுள்ளார். இந்த விஷயத்தை கார் டிரைவரின் உறவினர்கள் கேள்விப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் போலீசாரிடம் “சார் அந்த மாணவியை நாங்கள் அழைத்து சென்று படிக்க வைத்துக்கொள்கிறோம். சிறு வயதில் அந்த மாணவிக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது. பல லட்சம் செலவு செய்து சரிசெய்தோம். அந்த பிஞ்சு குழந்தையை இப்படி நாசமாக்கி விட்டார்களே” என்று கண்கலங்கினர்.
இதனால் மனிதாபிமான அடிப்படையில் அந்த மாணவியை கார் டிரைவரின் உறவினர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். செல்போனில் அழைத்தவுடன் ஓடி வந்த பாளையை சேர்ந்த அழகிகள் தாயம்மாள் என்ற குட்டி (34), அருணா (38), லட்சுமி (32) மற்றும் புரோக்கர் குமார் (40) ஆகியோர் மீது பாளை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger