Friday 30 March 2012

தமிழக மக்களுக்கு ஒரு வருடத்திற்​கான மின் அதிர்ச்சி அறிவிப்பு!

- 0 comments


சென்னை:மின் தடையால் இருண்ட மாநிலமாக மாறிவரும் தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வு மூலம் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது ஆளும் அ.இ.அ.தி.மு.க அரசு. ஏற்கனவே பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றால் அவதிக்குள்ளாகும் மக்களை வாட்டும் விதமாக வெளியாகியுள்ள இக்கட்டண உயர்வு ஒரு வருடத்திற்காம். இந்த கட்டண உயர்வு வரும், ஏப்ரல் 1- முதல் அமலுக்கு வருகிறது. எவ்வ ளவுதான் மக்களை விரோத ஆட்சியை நடத்தினாலும் காசு கொடுத்தால் ஓட்டுக்கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆட்சிபுரியும் அ.இ.அ.தி.மு.க அரசின் [...]

http://kannottam.blogspot.com

[Continue reading...]

இயற்கை நியதிக்கு எதிராக நீதித்துறை!

- 0 comments


“படைப்புகளிலே சிறந்த படைப்பாக நாம் மனிதனை படைத்திருக்கிறோம். ஆயினும் மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.. இன்னும் தனக்குத் தானே தீங்கிழைத்தவனாகவே இருக்கிறான்.” இது இறைவனின் வாக்கு. இன்று வல்லரசை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்தியாவில் அமைந்துள்ள நீதித்துறை மாசுபடிந்து வருகிறது. நீதி என்பது இனம், நிறம்,குலம், சாதியை கடந்து அனைத்து மக்களுக்கும் சரியான ம ுறையில் வழங்கப்படவேண்டும். கடந்த 27 மார்ச் அன்று வந்த செய்தி ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும்  தலைகுனிவை ஏற்படுத்தியது. ஓரினச் சேர்க்கை வேண்டும் என்கின்ற [...]

http://kannottam.blogspot.com

[Continue reading...]

சச்சின் - யுவராஜ் சந்திப்பு

- 0 comments


லண்டன்: "கேன்சர்' பாதிப்பில் இருந்து மீண்டு வரும் யுவராஜ் சிங்கை, லண்டனில் சந்தித்தார் சச்சின். இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ். இவரது நுரையீரலின் நடுவே "கேன்சர்' கட்டி ஏற்பட்டது. இதற்காக அமெரிக்காவின் பாஸ்டன் "கேன்சர்' ஆய்வு மையத்தில் "கீமோதெரபி' சிகிச்சை மேற்கொண்டார். மூன்று கட்ட சிகிச்சை முடிந்� ��ு "டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். தற்போது, விரைவாக உடல்நலம் தேறி வருகிறார்.இதற்கிடையே, தனது கால் காயத்துக்கு சிகிச்சை மேற்கொள்ள லண்டன் சென்ற சச்சின், அங்கு யுவராஜை நேரில் சந்தித்தார். அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். நண்பர் ஒருவரின் "அபார்ட்மென்ட்டில்' இருவரும் ஒரு மணி நேரம் செலவிட்டனர். அப்போது யுவராஜ் முழுமையாக குணமடைந்து, விரைவில் போட்டிகளில் பங்கேற்க வேண்டும� ��ன சச்சின் விருப்பம் தெரிவித்தார்.

sachin meets yuvraj



http://kannottam.blogspot.com

[Continue reading...]

எலக்ட்ரானிக் பொருட்கள் ஏர்போர்ட்டில் பறிமுதல்

- 0 comments


திரிசூலம் :சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட, 15 லட்சம் பாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களை, விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் முகம்மது குரோசி, 38, சபிபுல்லா, 42. இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, சிங்கப்பூரில் இருந்து ஏர்-இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தனர். 

கஸ்டம்ஸ் சோதனையின்போது, இருவரும் விலை உயர்ந்த மொபைல் போன்கள், மெமரி கார்டுகள், ஹேண்டி கேமரா, டிஜிட்டல் கேமரா என, 15 லட்சம் பாய் மதிப்புள்ள பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை கடத்தி வந்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்த கஸ்டம்ஸ் 

அதிகாரிகள், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

electronic goods seized at airport



http://kannottam.blogspot.com

[Continue reading...]

எகிப்து:அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவிற்கு அம்ர் மூஸா எதிர்ப்பு!

- 0 comments


கெய்ரோ:புரட்சிக்கு பிந்தைய எகிப்தில் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க தேர்வுச் செய்யப்பட்ட குழுவிற்கு அதிபர் வேட்பாளரும், அரபுலீக்கின் முன்னாள் பொதுச் செயலாளருமான அம்ர் மூஸா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேற்கத்திய ஆதரவாளர்களான மதசார்பற்ற கட்சிகள் குழுவில் இருந்து வாபஸ் பெற்றதற்கு பிறகு அம்ர் மூஸா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தை உருவாக்க ும் குழுவில் அனைத்து தரப்பினரும் இடம்பெறவேண்டும் என அவர் கூறுகிறார். அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவில் 50 சதவீத உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்தும், மீதமுள்ளவர்கள் பொது [...]

http://kaamakkathai.blogspot.com

[Continue reading...]

ஜோகன்ஸ்பெர்க்கில் இன்று இந்தியா-தெ.ஆப்ரிக்கா இடையே டிவெண்டி-20 கிரிக்கெட் போட்டி

- 0 comments


ஜோகன்ஸ்பெர்க்:தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடனான ஒரு டிவெண்டி-20 போட்டியில் இன்று பங்கேற்கிறது. ஜோகன்ஸ்பெர்க்ல் நடைபெறும் இந்தப் போட்டி, இந்திய நேரப்படி இரவு 9.00 மணிக்கு நடைபெற உள்ளது. அண்மையில், நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி, 3 போட்டிகள் கொண்ட டிவெண்டி-20 தொடரை 2-க்கு 1 என வென ்றுள்ளது. எனவே, ஜோகன் போத்தா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, இந்தப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. [...]

http://kaamakkathai.blogspot.com

[Continue reading...]

சுவாமி நித்யானந்தரின் காமெடி ஷோ பாகம்-2 (சிறப்பு வீடியோ)

- 0 comments
This summary is not available. Please click here to view the post.
[Continue reading...]

பொருட்களை ஆட்டையைப் போட்டவருக்கு ஆப்பு வைத்த கமெரா!! (காணொளி)

- 0 comments


களவும் கற்றுமற என்பது பழமொழி. இப்பவும் அதை பின்பற்ற நினைத்தா சும்மா விடுவாங்களா? அதுதான் எல்லா இடங்களிலும் கமெரா பொருத்தி இருக்கே! இதை அறியாமல் கடை ஒன்றில் ஆட்டையைப் போ� �� முயன்ற நபர் ஒருவரை கமெரா காட்டிக்கொடுத்துவிட்டது பாருங்கோ......


http://actors-hot.blogspot.com

[Continue reading...]

சரஸ்வதி : ஒரு நதியின் மறைவு

- 0 comments


சிந்து சமவெளி நாகரிகம் பொது யுகத்துக்கு முன் மூன்றாம் ஆயிரமாண்டில் ஆரம்பித்தது. 2600-1900 வரையிலான காலகட்டத்தில் நகரமயமாகி உச்சத்தை எட்டியது. அதன் பிறகு வீழ்ந்தது. பொ.யு.மு. முதல் ஆயிரமாண்டில் கங்கைச் சமவெளியில் ஒரு புதிய நாகரிகம் உருவெடுக்கிறது. மூன்றாம் ஆயிரமாண்டுக்கும் முதலாம் ஆயிரமாண்டுக்கும் இடையிலான காலகட்டம் வேத இருண்ட காலம் என்று அழைக்கப்படுகிறது. அப்போத ு நடந்தது என்ன? அரசியலின் பெருவெளியில் உண்மையின் வேடம் பூண்டபடி முடிவற்று அலைகின்றன அபாயகரமான யூகங்கள். அந்த இரண்டாம் ஆயிரமாண்டு என்பது ஆரியர்கள் [...]

http://kathaludan.blogspot.com

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger