Sunday 8 January 2012

மறுபடியும் பேயி��் குத்தாட்டம் எங்கள் ஹோட்டலில்....!!!

- 0 comments


நம்ம ஹோட்டல்ல மறுபடியும் பேய் குத்தாட்டம் ஆரம்பிச்சிடுச்சி, சற்று நேரம் தூங்கி வரலாம்னு ராத்திரி டியூட்டில இருந்த நண்பன், ஒரு ரூம் சாவியை எடுத்துக்கொண்டு போயி கதவை திறந்து படுத்து இருக்கார்.



பெட்டின் நடுவில் தூங்கி கொண்டு இருந்தவரை யாரோ நடு முதுகுல மிதிச்சி தள்ள அண்ணன் கீழே வந்து விழுந்து திரும்பி பார்க்க யாருமே இல்லையாம் விழுந்த வேகத்தில் பாக்கெட்டில் இருந்த செல்போன் சில்லாக சிதறியது...!!!


சாதாரணமாக அந்த செல்போன் கீழே விழுந்தாலும் [[அடிக்கடி விழும் போல]] போன் சிப் வெளியே வராதாம், ஆனால் இப்போ கிடைச்ச மிதியில சிப்பு தெறிச்சு வெளியே வந்துருக்குன்னு சொன்னார்...!!!


அவருக்கு இந்த அனர்த்தங்கள் புரிந்தாலும் மனுஷன் பயப்படாமல் மறுபடியும் எழும்பி போயி பெட்ல படுத்துருக்காரு, கொஞ்ச நேரம் கழிந்ததும், பக்கத்து ரூம்ல இருந்து ஆங்கில செக்ஸ் படம் போல ஆ ஊஉ ஆ ஊ'ன்னு சவுண்டு வந்துட்டே இருந்துருக்கு, அந்த ரூமுல யாருமே கிடையாதுன்னு இவருக்கு நல்லா தெரிஞ்சும் போடாங்கோ'ன்னுட்டு படுத்துட்டுதான் வந்துருக்காரு, [[அந்த சத்தத்துல மயங்கிட்டாரோ]]


இனி அடுத்து பெங்காலி ரூம்பாய், போயி ஒருநாள் அதே பெட்டில் படுத்துருக்க, திடீர்னு ஒரு பெரிய மீசை வைத்த கறுத்த அரபி ஒருத்தன் பெங்காலியை வேகமாக ஒரு அறைவிட்டுட்டு, யாருகிட்டே கேட்டுட்டுடா இங்கே வந்து படுத்துருக்கே என பயங்கரமாக முறைக்க, விஷயம் உணர்ந்து குலதெய்வத்தை கூப்பிட்டு அலறியபடி ஓடி வந்துருக்கான் வெளியே....!!!


கதவை பார்த்தவனுக்கு இன்னும் அதிர்ச்சி, பூட்டி இருந்த கதவு பப்பரப்பான்னு திறந்து கிடந்துருக்கு, குலதெய்வத்தை அலறி அலறி கூப்புட்டுட்டே வெளியே ஓடி வந்துருக்கான் ஹா ஹா ஹா ஹா....!!!


இன்னொரு ரூம்பாயும் அதே ரூம்ல ஷோபால போயி உறங்கி இருக்கான், படுத்த பத்தாவது நிமிஷமே காசிம் காசிம் என முரட்டு குரல் அவனை கூப்பிட அதிர்ந்து எழும்பியவன், திரும்பி பார்த்தால் யாரையும் காணலையாம், விஷயம் அறிந்து அலறி ஓடி இருக்கிறான்....!!!


டிஸ்கி : அப்போ ராத்திரி இவிங்க வேலை செய்யலை ஹி ஹி ஒரே உறக்கம்தான் போல, இருங்கடி......


டிஸ்கி : அப்போ நீ அந்த ரூமுக்கு போனதில்லையா கீழே இருக்கும் லிங்க் படியுங்க....

பேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....!!!http://nanjilmano.blogspot.com/2011/12/blog-post_499.html

ஹி ஹி டேய் மனோ நீ இனி அந்த ரூம் பக்கம் எட்டி பார்ப்பே பார்ப்பே, கழுதை என்னா ஒரு பயத்தை உண்டாக்கிருச்சு....!!! படம் எடுத்து போடவும் பயமா இருக்கு [[அருவாள் எங்கே போச்சுன்னு கேக்கப்டாது]] 
-----------------------------------------------------------------------------------------------------------------------------

அதிர்ச்சி டிஸ்கி : பிளாக்ல படம் போடவேண்டி கூகுள்ல தேடிட்டு இருந்தப்போ நடிகை அசினின் பாலிவுட் சினிமாவுக்காக [[போட்டோ செலக்ஷன் போல]] எடுக்கப்பட்ட ஒரு போட்டோ பார்த்தேன் நம்பவே முடியவில்லை, டூ பீஸ் [[இல்லை இல்லை]] உடையில் படு கிளாமராக இருக்கிறது...!!!


ம்ம்ம் சேச்சி பயங்கர ஆளுதான் போல, தமிழ்ல மூடி மறைச்சு நடிச்சுட்டு இருக்கார் [[ பாவம் மக்கள் ]] 


சிபி : டேய் அப்போ ஏண்டா அந்த படத்தை போடாமல் பிலிம் காட்டுறே ராஸ்கல்...???


மனோ : கொய்யால இதென்ன கில்மா பிளாக்'ன்னு நினைச்சியா மூஞ்சியை பேத்துருவேன் பேத்து ராஸ்கல், தனியா மெயில் அனுப்பி கேட்பவர்களுக்கு மட்டும் அனுப்பப்படும், ஏன்னா அம்மினியை பற்றி எல்லாரும் தெரிஞ்சிகிடட்டும்...!!!





http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-sexygirls.blogspot.com

  • [Continue reading...]

    அநியாயத்துக்கு ��ேல் அநியாயம் செய்யும் மருத்துவம��ைகளும் மருத்துவ���்களும்....!!!

    - 0 comments



    மருத்துவம் சேவை அல்ல!, கொள்ளை...!!!

    உயிருக்கு ஆபத்தான நிலை வருகின்ற போது காப்பாற்றிய மருத்துவரை கடவுளை வணங்குவதை போல் வணக்குவது தான் நம்மை போன்ற சாதாரண மனிதர்களின் இயல்பு காரணம் நம்மால் பசியாற உணவு கொடுக்க முடியும் வெயிலில் ஒதுங்க நிழல் கொடுக்க முடியும் மானத்தை மறைக்க ஆடை கொடுக்க முடியும் ஆனால் ஊசலாடி கொண்டிருக்கும் உயிரை காப்பாற்றி கொண்டு வர இயலுமா?

    வலியால் துடிப்பவனை வலி மறக்க செய்ய முடியுமா? நிச்சயம் ஆகாது அது ஒரு மருத்துவரால் தான் முடியும் அதனால் தான் சமூகத்தில் மிக உயரிய அந்தஸ்தில் அவர்களை வைத்து பார்க்கிறோம்

    ஆனால் கடவுளின் தூதர்களான மருத்துவர்கள் இன்று தங்களது பொறுப்பையும் தகுதி தாரதரத்தையும் மக்களின் நம்பக தன்மையும் உணர்ந்து நடக்கிறார்களா? இல்லை என்று சொல்வதற்கு மிகவும் கஷ்டமாகத் தான் இருக்கிறது ஆனால் அது தான் உண்மை.

     பல மருத்துவர்கள் தங்களது தொழிலை மற்றவர்களின் ஆபத்தான நேரத்தில் பணம் பறிக்கும் கருவியாகவே பார்க்கிறார்கள் இதற்கு விதி விலக்காக சில மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் மறுக்க வில்லை ஆனால் இவர்களது எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது

    சென்ற மாதத்தில் ஒரு நாள் எனக்கு மிகவும் நெருங்கிய ஒருவருக்கு இரு சக்ர வாகனத்தில் சாலையில் செல்லும் போது விபத்து ஏற்ப்பட்டு கால் எலும்புகள் ஒடிந்து விட்டன உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொல்லிய மருத்துவர்கள் அதற்கு 85 ஆயிரம் செலவாகும் என்றார்கள் அந்த ஆபத்தான நேரத்தில் யோசிப்பதற்கு யாருக்கு தோன்றும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யுமாறு சொல்லி கடன் உடன் பட்டு பணத்தை கட்டி விட்டார்கள்.

     பிறகு அந்த நோயாளியின் மருத்துவ அறிக்கைகளை பாண்டிச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காட்டி இதற்கு எவ்வளவு செலவாகும் என்று விசாரித்தப் போது 35 ஆயிரம் இருந்தால் முடித்து விடலாம் என்றார்கள் நாகர்கோவிலுக்கும் பாண்டிச்சேரிக்கும் தொலைவு சற்று அதிகம் தான் அதற்காக மருத்துவ கட்டணத்தில் கூடவா இவ்வளவு அதிகம் தொலைவு இருக்கும்.

    இது உதாரனத்திற்கு நான் சுட்டிக் காட்டிய சிறிய சம்வம் இதை விட கசப்பான கொடுமையான சந்தர்ப்பங்கள் பலவற்றை தினசரி மக்கள் அனுபவித்து வருகிறார்கள் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்று டாக்டரிடம் எடுத்து போனால் குறைந்த பச்சம் ஐநூறு ரூபாயாவது தேவை படுகிறது சாதாரண காய்ச்சலுக்கே ஒரு நாளையில் இத்தனை ரூபாய் செலவு என்றால் சாதாரண ஏழை ஜனங்களால் அதை எப்படி சமாளிக்க முடியும்..??

     இன்றும் நம் நாட்டில் ஒரு வேளை சோற்றுக்கு கூட வழி இல்லாத மக்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள் இவர்களால் அபாய நேரத்தில் மருத்துவ மனை வாசலை கூட மிதிக்க முடியாத நிலை தான் இந்த நிமிடம் வரை இருக்கிறது.

    எழைகளுக்காகத்தான் அரசு மருத்துவ மனைகள் இருக்கின்றனவே அங்கே சென்று இலவச சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா என்று சிலர் சிந்திப்பது நியாயம் தான் ஆனால் அரசாங்க மருத்துவமனைகளின் உண்மையான நிலையை நேரில் சென்று பார்க்கும் போது ஆரோக்கியமான மனிதர்களே தலை சுற்றி விழுந்து விடுவார்கள் நாய் கடிக்கு ஊசி போட வேண்டும் என்றால் கூட செவிலியர்களுக்கு தனியாக பணம் கொடுத்தால் தான் நடக்கும் இல்லை என்றால் மருந்தே குளிர் சாதன பெட்டியில் உறங்கி கொண்டிருந்தாலும் இல்லை என்று இறக்கமே இல்லாமல் சொல்லிவிடுவார்கள் நடந்து நடந்து நாய் போல குறைத்து சாக வேண்டியது தான் ஏழைகளின் தலை எழுத்தாக இருக்கிறது.

     அரசாங்க மருத்துவ மனைகள் சவக்கிடங்குகளாக காட்சியளிக்கும் இந்த நாட்டில் பல தனியார் மருத்துவமனைகள் நட்சத்திர ஓட்டல்களாக மின்னுகிறது ஒரு கண் அறுவை சிகிச்சைக்கு ஒரு தனியார் மருத்துவமனை விலை பட்டியலை தருகிறது பத்தாயிரம் ரூபாய்,அறுபதாயிரம் ரூபாய்,ஒன்னேகால் லட்ச்ச ரூபாய் என்பது அந்த பட்டியலில் உள்ள விலை விபரம் இது மூன்று விதமான நோய்களுக்கான சிகிச்சை கட்டணமாக இருக்குமென்று யாரவது நினைத்தால் அவர்கள் முழுமையான அப்பாவிகள்...!

    ஒரே நோய்க்கு தரும் மூன்று விதமான கட்டண விபரம் தான் இது அப்படி என்றால் பணத்தை பொறுத்து தான் எங்கள் சிகிச்சையின் தரம் இருக்கும் என்பது தானே பொருளாகும் உயிரை பார்த்து செய்ய வேண்டிய மருத்துவம் பணத்தை பார்த்து செய்தால் அதில் மனிதாபிமானம் என்பது எங்கே இருக்கும்.

    ஆகவே அடித்தட்டு மக்களும் நடுத்தர மக்களும் நோய் வந்தால் ஒன்று சகித்துக் கொண்டு வாழ வேண்டும் அல்லது வேறு வழியே இல்லை சாக வேண்டும் இது தான் நமது நாட்டின் ஆரோக்கிய வாழ்வின் எதார்த்த நிலை ஆங்கில வைத்தியம் என்று இல்லை மாற்று மருத்துவ முறைகளான அனைத்துமே பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது என்று சொன்னால் அதிலும் தவறு இல்லை

    மருத்துவர்கள் வாங்கும் கட்டணம் ஒரு புறம் என்றால் மருந்துகளின் விலை ஏற்றம் இன்னொரு புறம் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெறும் ஒன்பது ரூபாய்க்கு விற்ற metrogyl Gel என்ற மருந்து இன்று முப்பது ரூபாய் எதற்க்காக அதன் விலை இத்தனை மடங்கு உயர்ந்துள்ளது என்று யாரும் கேட்க முடியாது.

     கேட்டாலும் இந்த ஜனநாயக நாட்டில் பதில் கிடைக்காது விலை ஏற்றம் செய்யும் அளவிற்கு அதன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அந்த மருந்து கம்பெனி சொல்லுமே ஆனால் இது வரை தரமற்ற மருந்தை எதற்காக விற்றீர்கள் என்று நான் கேட்டால் அது ஜனாயக விரோதமாகி விடும் இது தான் நம் நாட்டின் இன்றைய நிலை

    இந்த நிலையில் தான் நமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்கள் மருந்துகளின் விலை குறைய வேண்டும் என்று பேசியிருக்கிறார்கள் அவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியது ஒன்று தான் அம்மா நீங்கள் வேண்டுகோள்விடும் நிலையில் இல்லை கட்டளை இடும் நிலையில் உள்ளிர்கள்...

     ஒரு மருந்தின் உற்பத்தி செலவு போக லாபமாக இத்தனை சதவிகிதம் வைத்து விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்று கட்டளை இடுங்கள் கோடான கோடி இந்தியர்கள் குலதெய்வமாக உங்களை கையெடுத்து வணக்குவார்கள் ஆனால் என்ன செய்வது நான் வெறும் அலங்கார பொம்மை தானே என்று சொல்விர்கள் நிஜம் தான் அலங்கார பொம்மைகள் அவசியத்திற்கு உதாவாது என்று எங்களுக்கும் தெரியும் இருந்தாலும் ஒரு நப்பாசை சொல்லி தான் பார்ப்போமே என்று...

    நன்றி : உஜிலாதேவி.

    இது ஒரு மீள்பதிவு.



    http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-sexygirls.blogspot.com

  • [Continue reading...]

    சில ஆச்சர்யங்கள��ம் வினோதங்களும்...!!!

    - 0 comments


    சில ஆச்சர்யங்களும் வினோதங்களும்னு எழுதிட்டு அதற்க்கேற்ற படங்களைத்தான் போடணும்னு நினைச்சேன், தற்செயலா நெட் ஒப்பன் செய்யும் போது நம்ம பொரதமர் படம் பார்த்து கடுப்பாகிருச்சு...!!


    திட்டனும்னு நினைக்கிற காங்கிரஸ் அல்லக்கை நோள்ளைக்கை எல்லாம் போயி கூகுள் ஆண்டவனை திட்டுங்க, கபில்சிபல் ஏன் சமூக வலைத்தளங்களை முடக்கனும்னு சொன்னாரு தெரியும்தானே...? 


    நெட்டுல காங்கிரஸ்'காரனுக போட்டோக்கள்தான் நாறிட்டு நாதாரியா கொட்டி கிடக்கு....!!!!
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    ௧ : பத்து வலைத்தளம் வச்சிருக்குறவனுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, ஒரே ஒரு பிளாக் வச்சிட்டு நான் படுற பாடு இருக்கே முடியல...!!!



    ௨ : ஒரே கார் நம்பர் பிளேட்டை எந்த காரை மாற்றினாலும் அந்த நம்பரை யூஸ் பண்ணலாம், பஹ்ரைன் ரூல்ஸ்...!!!


    ௩ : பனிரெண்டு கோடியே ஐந்து லட்சம் சம்பளம் வாங்கும் சிங்கப்பூர் பிரதமர்...!!!


    ௪ : தண்ணி அடித்துவிட்டு ஊருக்கு போன் பேசி அலப்பறை செய்யும் மனிதர்கள்...!!!


    ௫ : லேட்டஸ்ட் செல்போன்கள் வாங்கும் ஆர்வம் மக்களிடையே குறைந்துள்ளது...!!!


    ௬ : வாயே திறக்காத பிரதமர், வீட்டு மொட்டைமாடியில் தனியாக இருந்து நியாயம் பேசுவாரா...???


    ௭ : நாஞ்சில்மனோ சென்னை வந்தால் மாபெரும் பதிவர் சந்திப்பு, பிளக்ஸ் போர்ட் கட்டவுட்டு - மெட்ராஸ் பவன் மிரட்டல் [[ஸ்டேஜ்ல காலை பிடிச்சு இழுக்காம இருக்கணும் ஆண்டவா]]...!!!


    ௮ : அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தனியார் கிளினிக் நடத்த கூடாது என சட்டம் இருந்தும் அதை மதிக்காமல் கிளினிக் நடத்தும் சில டாக்டர்கள்...!!!


    ௯ : எத்தனை மாடி கட்டிடமாக இருந்தாலும் பயப்படாமல் வேலை செய்யும் கட்டட தொழிலாளர்கள் [[நமக்கு ரெண்டு மாடி ஏறுனாலே தலை கிர்ர்ர்ர்ர்]]...!!!


    ௰ : என்னதான் கல்லெடுத்து எறிஞ்சாலும் [[என்னை இல்லை]] விழுற மாங்காதான் கீழே விழும்...!!!


    ௧௧ : கவிட்டுகுள்ளே கைவச்சு உறங்குறவனும் கில்மா படமே கதின்னு கிடப்பவனும் நல்லா இருந்ததா சரித்திரம் பூகோளம் ஒன்றுமே இல்லை...!!!


    ௧௨ : போரடிக்குற மாட்டின் வாயை கட்டுகிறவன் நாசமாக போவான்...!!!


    ௧௩ : தமிழனின் உழைப்பும் அவன் வளமும் வேண்டும் ஆனால் தமிழன் மீது வெறுப்பு - அடுத்தடுத்த மாநிலங்கள்...!!!??


    ௧௪ : இனி ஒரு வீட்டிற்கு எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேருக்கும் தனி தனி கம்பியூட்டர் வேண்டும், வீட்டில் ஒரே சண்டை...!!!


    ௧௫ : கருவில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தை என உறுதிசெய்த ஸ்கேன், ஆனால் பிறந்ததோ பெண் குழந்தை [[குழந்தை செல்வம் ஆணா பெண்ணா முடிவு செய்வது மேலே இருக்கும் சர்வசிருஷ்டிகன் செயல்]]...!!!


    ௧௬ : புறா முட்டை சாப்பிட்டால் பக்கவாதம் குணமாகும் [[நன்றி அன்பு உலகம்]]...!!!


    ௧௭ : தனுஷ் & ஸ்ருதி கள்ளக்காதல் - படத்துக்கு எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கும் அதே கமலின் பழைய டெக்னிக்'தான் இது...!!!


    ௧௮ : டென்சனில் கையாலேயே மீசையின் ஒவ்வொரு முடியாக பிடுங்கி எறிந்த ஈராக் நண்பன் [[பாவம்]]...!!!


    ௧௯ : பொறாமை உள்ளவன் பக்கம் தலைவைத்து படுக்காதே....!!!


    ௨௦ : இருட்டில் போகும் போது நாய் குரைத்தால் குனிந்து கல்லை எடுக்காதே, அது கல்லாக இருக்காது, அப்புறமா நாறிப்போகாதே...!!!

    ஒரு ஜோக்...

    சிபி : டேய் நீ லூசாடா...?

    விக்கி : அதெப்பிடிடா கரெக்டா சொல்லுறே...?

    சிபி : ஏன்...?

    விக்கி : டேய் நாயே, ஒரு லூசுதான் இன்னொரு லூசு கூட சேரும்...

    மனோ : அங்கே என்னடா சத்தம்...?

    சிபி, விக்கி : சும்மா உன்னை பற்றிதான் பேசிட்டு இருக்கோம் அண்ணே.....[[அப்போ நானும் லூசாடா கொய்யால]]
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    அழகு தேவதையின் அழகு படம், தேவதையின் தேவதை இவள், ஐஸ்வர்யா ராய் [[இப்போ மிஸஸ் பச்சன் அதனால நோ கமெண்ட்ஸ்]] நன்றி கே ஆர் விஜயன்...!!!



    இதற்குத்தான் ஆசைபட்டாயா துரோகி.......?????/???/???/?[[என்னா ஒரு ஆட்டம், சிங்கள செயலாளருடன் குத்தாட்டம் போடும் கருணா...???]]

    [[அப்போ குலைஞரும் இப்படிதான் பண்ணியிருப்பாரோ...?[[யார்கூட...??? அது உங்கள் சாய்ஸ்]]

    டிஸ்கி : என் தங்கச்சிங்க எல்லாம் அண்ணனை மன்னிச்சு........!!!



    http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-sexygirls.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger