Wednesday, April 02, 2025

Thursday, 22 September 2011

உள்ளாட்சித் தேர்தல்: தேமுதிக -காங்கிரஸ் திடீர் ரகசியப் பேச்சு

- 0 comments
          உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவால் கிட்டத்தட்ட கழற்றி விடப்பட்டு விட்ட தேமுதிகவுக்கும், திமுகவால் கழற்றி விடப்பட்டு விட்ட காங்கிரஸுக்கும் இடையே கூட்டணி வைத்துப் போட்டியிடுவது குறித்த ரகசியப்...
[Continue reading...]

ராஜினாமா செய்ய முன் வந்த ப.சிதம்பரம்- தடுத்து நிறுத்திய பிரதமர்

- 0 comments
          2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் நிதியமைச்சகம்...
[Continue reading...]

ராஜினாமா முடிவை ப.சிதம்பரம்தான் எடுக்க வேண்டும்- கருணாநிதி

- 0 comments
      பிரணாப் முகர்ஜியின் கடிதத்தைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்வதா, இல்லையா என்பதை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.   சென்னையில்...
[Continue reading...]

விஜயகாந்த் வரவேற்பு பேனர் கிழிப்பு

- 0 comments
            கோவையில் வருகிற 25 - ந் தேதி தே.மு.தி.க. 7 - ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெறுகிறது என்றும், இதில் கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுகிறார் என்றும்...
[Continue reading...]

நேப்பியர் பூங்க��வில் அன்பழகன்!

- 0 comments
க – 21 அண்ணாவின் அமைச்சரவையில் போலீஸ் இலாகா கருணாநிதிக்கே தரப்படும் என்று பேசப்பட்டது; ஆனால் அது நடக்கவில்லை. தற்போது கருணாநிதி முதலமைச்சர். அவருடைய கட்டுப்பாட்டுக்குள் வந்த இலாகாக்களில் ஒன்று போலீஸ் இலாகா. அண்ணாவின் அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் தவிர ப.உ. சண்முகம், கே.வி. சுப்பையா, ஓ.பி.ராமன், சி.பா. ஆதித்தனார் ஆகிய நால்வரையும் அமைச்சராக்கியிருந்தார் கருணாநிதி. இந்த நால்வரில் ஆதித்தனாரை மட்டும் எம்.ஜி.ஆரால் ஜீரணிக்க முடியவில்லை....
[Continue reading...]

கற்கள் எப்படி வந���தன?

- 0 comments
‘வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வரும் அக்டோபர் 20-ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதால், அவர் சாதாரண பிரஜையாகத்தான் நீதிமன்றத்தில் நிற்க வேண்டும். தமிழக முதல்வராக இருக்கக்கூடாது. எனவே, அவர் இப்போதே பதவி விலக வேண்டும். தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்தால், மீண்டும் முதல்வர் பதவியில் அமரலாம்!’ என்று கோரி டிராஃபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சட்டப்படி...
[Continue reading...]

ஃபுக்குஷிமா முத��் கூடங்குளம் வரை – 1

- 0 comments
மீண்டுமொருமுறை கூடங்குளம் கொதிநிலையை அடைந்துள்ளது. இந்தமுறை இன்னும் அதிக வேகம், இன்னும் அதிக வெப்பம். இது இறுதிகட்டவாய்ப்பு என்பதை மக்கள் உணரந்துள்ளனர். கேள்விப்பட்டவரை அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலிருந்தும் பல தரப்பு மக்களும் ஒன்றாய் நின்று தங்கள் எதிர் குரலை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். வயிறு வற்றிப்போய் மனம் பசித்துக் கொண்டிருக்க 140 பேர் பத்தாம் நாளாகஉண்ணாவிரதத்தில் இருக்கின்றனர், சிலர் நீர் கூட அருந்தாமல். ஊடகங்களோ பட்டும்...
[Continue reading...]

ஃபுக்குஷிமா முத��் கூடங்குளம் வரை – 2

- 0 comments
முதல் பாகம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் விவசாயத்துக்குள் நுழைந்து நாகரிகங்களாக உருமாற ஆரம்பித்தது. அதன் பின் எத்தனையோ நாகரிகங்களும் பேரரசுகளும் உருவாகி மடிந்துபோயிருக்கின்றன. கோடி தலைமுறைகள் வந்துபோயிருக்கின்றன. ஒருவேளை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருகதிரியக்க விபத்து நடந்திருந்தால் அதன் தாக்கத்தை இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டிருப்போம். காரணம், கதிரியக்கப் பொருட்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் வீரியத்துடன்...
[Continue reading...]

அன்புள்ள மோடிக்��ு, ஹிட்லர் எழுது��து…

- 0 comments
அன்புள்ள நரேந்திர மோடி, நான் என்னை அறிமுகம் செய்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்காது. நாம் இதுவரை சந்தித்துக்கொண்டதில்லை என்றாலும் உன்னை என்னுடைய சகோதரனாகவே கருதிவந்தேன். இப்போது உன்னை குருவாக ஏற்றுக்கொண்டுவிட்டேன். விளக்குகிறேன். இனவெறுப்பு அல்லது இனஅழித்தொழிப்பு என்னும் பெயரால் என் செயல்கள் இன்று அழைக்கப்படுகின்றன. மனித குலத்தின் விரோதியாகவும், படுபயங்கர சாத்தானாகவும் என்னைப் பலர் உருவகப்படுத்துகிறார்கள். பல லட்சக்கணக்கானவர்களை...
[Continue reading...]

ஆதாம் கடித்த மிச���சம் – அத்தியாயம�� 20

- 0 comments
பரவும் ஆப்பிள் காய்ச்சல் ஆப்பிள் செல்போன் தயாரிப்பதற்கு முன்னரே பல கம்பெனிகள் பல செல்போன்களை பல்வேறு ஆப்ஷன்களோடு விற்றுக்கொண்டு தான் இருந்தன. புது செல்போன்களையும் அவ்வப்போது அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருந்தன. அப்படியிருக்க ஒரு கம்பெனி ஒரே ஒரு செல்போன் மூலம் எப்படி ஒரு துறையின் தலையெழுத்தை மாற்றி அமைத்தது? அதற்கு முன் இருந்த செல்போன்கள் அவ்வளவு மோசமாக இருந்ததா? அல்லது ஆப்பிளின் செல்போன் அவ்வளவு மேம்பட்டதாக இருந்ததா? இல்லை என்பதுதான்...
[Continue reading...]

அரசாங்கம் விலகி��்கொள்ளட்டும்!

- 0 comments
பொது போக்குவரத்துத் துறையில் (அதாவது தனியார் வாகனங்கள் அல்லாதவை)  பல பத்தாண்டுகளாகக் கடும் தொடர் பற்றாக்குறை நிலவிவருகிறது. சென்னையின் தேவை சுமார் 6000 நகரப் பேருந்துக்கள். ஆனால் அதில் பாதி அளவு தான் ஒடுகின்றன. பற்றாக்குறையினால் பலரும் இரண்டு சக்கர வாகனங்கள் அல்லது கார்கள் வாங்கி உபயோகிக்கின்றனர். ஏறக்குறைய 70 நபர்கள் ஒரு பஸ்ஸில் செல்லலாம். பஸ் இல்லாததால், சொந்த வாகனங்களை இந்த 70 பேரும் உபயோகிக்கும்போது, road space குறைந்து,...
[Continue reading...]

சொந்த மகனைப் போல பாசம் காட்டிய ஜெயலலிதா! - அஜீத் உருக்கம்

- 0 comments
  சொந்த மகனைப் போல என்மீது பாசம் காட்டினார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத் குமார்.   சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஜெயலலிதாவுடனான தனது சந்திப்பு குறித்து அவர் பேசுகையில், "அம்மா என் கல்யாணத்துக்கு...
[Continue reading...]

உள்ளாட்சி தேர்தல்:தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

- 0 comments
            உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் திமுக தனது முதல் வேட்பாளர் பட்டியலை இன்று மாலை வெளியிட்டது. சென்னை மேயர் பதவிக்கு தற்போதைய மேயர் மா.சுப்ரமணியம் மீண்டும் போட்டியிடுகிறார்....
[Continue reading...]

கமிஷனரிடம் வீடியோ ஆதாரம் கொடுத்தார் சோனா!

- 0 comments
          சென்னை மாநகர போலீஸ் கமிஷனரைச் சந்தித்து, எஸ்பிபி சரண் தன்னை எப்படியெல்லாம் பலாத்காரம் செய்தார் என்பதற்கான வீடியோ ஆதாரம் கொடுத்தார் நடிகை சோனா.   தயாரிப்பாளரும் நடிகருமான எஸ்.பி.பி....
[Continue reading...]

தல' குனிய வச்சிட்டீங்களே! - வருத்தத்தில் அஜீத்

- 0 comments
          மங்காத்தா தண்ணி பார்ட்டியில் சோனாவை பலாத்காரம் செய்துவிட்டார்கள் என ஊரெங்கும் பேச்சாய் கிடப்பது, படத்தின் நாயகன் அஜீத்தை வருத்தப்பட வைத்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது....
[Continue reading...]

Fw: ஐ.நா.வில் அனாதரவாக விடப்பட்ட மன்மோகன்

- 0 comments
          வழக்கமாக பிரதமர் மன்மோகன் சிங் ஐ.நா. கூட்டத்திற்குப் போனால் உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள் அவரைச் சந்தித்துப் பேச அலை பாய்வார்கள், ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது ஐ.நா. பொதுச் சபைக்...
[Continue reading...]

2ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு?: பிரதமருக்கு பிரணாப் அனுப்பிய `பகீர்' கடிதம்

- 0 comments
          2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று நிதியமைச்சகம் நேரடியாகக் குற்றம்...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger