பாகிஸ்தானில் பெண் குழந்தைகள் பள்ளிக்குச்
சென்று படிப்பதை தடை செய்துள்ள
தலிபான்களின் நடவடிக்கைகளை, குழந்தைப்
போராளியான மலாலா யூசுப்சாய் தைரியமாக
எதிர்த்தார். அத்துடன், பெண்
கல்வி உரிமைக்காக தொடர்ந்து குரல்
கொடுத்து வந்தார். இதனால் அவர்
மீது ஆத்திரம் அடைந்த தலிபான்
தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம்
தேதி அவரை சரமாரியாக சுட்டனர்.
தலையில் குண்டு பாய்ந்து உயிருக்குப்
போராடிய அவருக்கு லண்டனில்
சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப்
பிறகு மறுபிறவி எடுத்துள்ள
மலாலா தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கிறார்.
அவரது தந்தை பாகிஸ்தான் தூதரக
அலுவலகத்தில் பணியாற்றுவதால்
அங்கு பள்ளிப் படிப்பைத் தொடர்கிறார்.
சென்று படிப்பதை தடை செய்துள்ள
தலிபான்களின் நடவடிக்கைகளை, குழந்தைப்
போராளியான மலாலா யூசுப்சாய் தைரியமாக
எதிர்த்தார். அத்துடன், பெண்
கல்வி உரிமைக்காக தொடர்ந்து குரல்
கொடுத்து வந்தார். இதனால் அவர்
மீது ஆத்திரம் அடைந்த தலிபான்
தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம்
தேதி அவரை சரமாரியாக சுட்டனர்.
தலையில் குண்டு பாய்ந்து உயிருக்குப்
போராடிய அவருக்கு லண்டனில்
சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப்
பிறகு மறுபிறவி எடுத்துள்ள
மலாலா தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கிறார்.
அவரது தந்தை பாகிஸ்தான் தூதரக
அலுவலகத்தில் பணியாற்றுவதால்
அங்கு பள்ளிப் படிப்பைத் தொடர்கிறார்.