குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை,
இந்துக்களின் புனிதத்தலமான உத்தரப்பிரதேச
வாரணாசியில் நிறுத்துவதற்கு பாரதீய
ஜனதா ஆலோசித்து வருகிறது. இந்நிலையில்,
ராம்பூர் ஜோஹர் பல்கலைக்கழக நிகழ்ச்சியில்
உரையாற்றிய சமாஜ்வாடி கட்சித்தலைவர்
முலாயம் சிங் மோடி பற்றி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
காவிக்கட்சியின் விளம்பரப்பிரியர் நரேந்திர
மோடி உத்தரப்பிரதேசத்தில்
போட்டியிட்டாலும் அவரால் இங்கு பாரதீய
ஜனதா அரசியலில்
அதிர்ஷ்டத்தை கொண்டு வரமுடியாது.
உத்தரப்பிரதேச மக்களிடையே வித்தியாசமான
மனநிலையும், கலச்சாரமும் உள்ளது.
குஜராத் அரசியலை போன்று உத்தரப்பிரதேச
அரசியலை புரிந்துகொள்வது கடினம்.
இந்துக்களின் புனிதத்தலமான உத்தரப்பிரதேச
வாரணாசியில் நிறுத்துவதற்கு பாரதீய
ஜனதா ஆலோசித்து வருகிறது. இந்நிலையில்,
ராம்பூர் ஜோஹர் பல்கலைக்கழக நிகழ்ச்சியில்
உரையாற்றிய சமாஜ்வாடி கட்சித்தலைவர்
முலாயம் சிங் மோடி பற்றி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
காவிக்கட்சியின் விளம்பரப்பிரியர் நரேந்திர
மோடி உத்தரப்பிரதேசத்தில்
போட்டியிட்டாலும் அவரால் இங்கு பாரதீய
ஜனதா அரசியலில்
அதிர்ஷ்டத்தை கொண்டு வரமுடியாது.
உத்தரப்பிரதேச மக்களிடையே வித்தியாசமான
மனநிலையும், கலச்சாரமும் உள்ளது.
குஜராத் அரசியலை போன்று உத்தரப்பிரதேச
அரசியலை புரிந்துகொள்வது கடினம்.