Wednesday 11 June 2014

நடிகை சமந்தாவை மணப்பதாக வதந்தி: சித்தார்த் Rumored to be marrying actress Samantha Siddharth

- 0 comments

நடிகை சமந்தாவை மணப்பதாக வதந்தி: சித்தார்த் Rumored to be marrying actress Samantha Siddharth

Error! Filename not specified.

நடிகை சமந்தாவை மணப்பதாக வதந்தி பரவி உள்ளது என்று சித்தார்த் கூறினார். சமந்தாவும் சித்தார்த்தும் காதலிப்பதாக செய்தி பரவின. இருவரும் தெலுங்கு பட மொன்றில் ஜோடியாக நடித்த போது நெருக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இருவரும் ஜோடியாக கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டனர். பட விழாக்களுக்கும் சேர்ந்தே வந்தார்கள்.

ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இதுகுறித்து சித்தார்த்திடம் கேட்ட போது மறுத்தார். சமந்தாவை நான் மணப்பதாக சொல்வது வெறும் வதந்திதான் என்றார். மேலும் அவர் கூறியதாவது:

நான் நடித்த இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராகிறது. அதில் ஒரு படம் தெலுங்கு. இன்னொரு படம் தமிழில் தயாராகியுள்ள ஜிகிர்தண்டா. இந்தி படங்களில் நடிக்கும் திட்டம் இல்லை. தென் இந்திய மொழி படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறேன்.

...

 

[Continue reading...]

நீங்கள் ஏதேனும் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டால் அந்த சமயம் உங்கள் உரிமை என்ன..?

- 0 comments

நீங்கள் ஏதேனும் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டால் அந்த சமயம் உங்கள் உரிமை என்ன..?

 

கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.

 

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.

 

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.

 

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும்.

 

4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

 

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும்

 

6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவிபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்

 

7. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

 

8. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

 

9. கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.

 

10. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

 

11. கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

 

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger