Wednesday, April 02, 2025

Friday, 8 March 2013

கேரளாவில் 3 வயது தமிழ் நாடு சிறுமி கற்பழிப்பு வாலிபர் கைது

- 0 comments
கோழிக்கோடு கோட்டைக்கல் அருகே திரூர் பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.     அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீஸ் விசாரணையில் அந்த சிறுமி தமிழ்நாட்டை சேர்ந்த நாடோடி கூட்டத்தை சேர்ந்தவள் என்பதும், தாயுடன் தங்கியிருந்த அவளை மர்ம நபர்கள் கடத்தி பலாத்காரம் செய்து வீசியதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீசார்...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger