Wednesday, April 02, 2025

Saturday, 2 March 2013

அக்கா தங்கை கற்பழிப்பு

- 0 comments
டிசா மாநிலம் பாதாம் பகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுபாடா கிராமத்தை சேர்ந்த அக்காள்- தங்கை இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானார்கள். மலைவாழ் சிறுமிகளான இவர்களை பெற்றோர் அக்கம் பக்கம் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். இந்த நிலையில் 2 சிறுமிகளும் பேஜாபஞ்ச் மாவட்டத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். அவர்களது வீட்டில் இருந்து சுமார் 105 கி.மீ. தொலைவில் 2...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger