Saturday 6 July 2013

திருமணமானவர்கள் கீழே உள்ள செய்தியைப்படிக்கவேண்டாம்

- 0 comments
திருமணமானவர்கள் கீழே உள்ள செய்தியைப்
படிக்கவேண்டாம்:
ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில்
எழுந்து தன் கணவர் அருகில்
இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.
வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர்
சமையலையறையில் அமர்ந்திருந்ததைக்
கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.
அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப்
பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத்
துடைத்தபடி காபியை அருந்திக்
கொண்டிருப்பதைக் கண்டார்.
மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று,
இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று?
இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக
அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
[Continue reading...]

மலாலா தினம் - இந்தியாவின் இளம் தலைவர்

- 0 comments
பாகிஸ்தானில் பெண் குழந்தைகள் பள்ளிக்குச்
சென்று படிப்பதை தடை செய்துள்ள
தலிபான்களின் நடவடிக்கைகளை, குழந்தைப்
போராளியான மலாலா யூசுப்சாய் தைரியமாக
எதிர்த்தார். அத்துடன், பெண்
கல்வி உரிமைக்காக தொடர்ந்து குரல்
கொடுத்து வந்தார். இதனால் அவர்
மீது ஆத்திரம் அடைந்த தலிபான்
தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம்
தேதி அவரை சரமாரியாக சுட்டனர்.
தலையில் குண்டு பாய்ந்து உயிருக்குப்
போராடிய அவருக்கு லண்டனில்
சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப்
பிறகு மறுபிறவி எடுத்துள்ள
மலாலா தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கிறார்.
அவரது தந்தை பாகிஸ்தான் தூதரக
அலுவலகத்தில் பணியாற்றுவதால்
அங்கு பள்ளிப் படிப்பைத் தொடர்கிறார்.
[Continue reading...]

இளவரசனின் மரணச் செய்தி திவ்யா கண்ணீர் விட்டு கதறி அழுதார்

- 0 comments
இளவரசனின் மரணச் செய்தி அறிந்ததும் திவ்யா அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
திவ்யாவின் தாய் தேன்மொழி கூறியதாவது:–
எனது மகள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியால் உடைந்து போய் இருக்கிறாள். எதுவும் சாப்பிட மறுக்கிறாள். முதலில் தந்தையை இழந்தாள். இப்போது இளவரசனின் சாவு செய்தியும் அவளை மிகுந்த மனஅழுத்தத்தில் தள்ளி உள்ளது. அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நாங்களும் தவிக்கிறோம்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger