Sunday 7 July 2013

வானிலை - தமிழ் நாட்டில் இன்று மழை பெய்யும் இடங்கள்

- 0 comments
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில்
இன்று மழை பெய்யும்
என்று வானிலை ஆராய்ச்சி மையம்
தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தென் மாநிலங்களான
கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும்
தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது.
இதில் அதிகபட்சமாக கர்நாடகாவில்
பல்வேறு பகுதிகளில் 10 முதல் 20
சென்டி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது.
ஆந்திராவில் பல பகுதிகளில் 10 சென்டி மீட்டர்
வரை மழை பெய்துள்ளது. கேரளாவிலும்
பெரும்பாலான இடங்களில் 5 முதல் 10
சென்டி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று காலை 8.30
மணி வரையிலான மழை அளவு குறித்த
விவரம் வருமாறு:-
[Continue reading...]

வேலைக்காரனுடன் ஓரினச்சேர்க்கை யில் தாத்தா எம்.எல்.ஏ

- 0 comments
மத்திய பிரதேச மாநில நிதி அமைச்சராக
தொடர்ந்து 9 ஆண்டு காலம் பதவி வகித்தவர்
ராகவ்ஜி (79).
ஆண் பணியாளருடன் பாலியல் ரீதியாக
தவறான தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த
குற்றச்சாட்டையடுத்து மத்திய பிரதேச
நிதி மந்திரி ராகவ்ஜி தனது பதவியை கடந்த 5-
ம் தேதி ராஜினாமா செய்தார்.
தனது வீட்டில் எடுபிடி வேலை செய்து வந்த
நபருக்கு நிரந்தர
அரசு வேலை வாங்கி தருவதாக
வாக்குறுதி அளித்த ராகவ்ஜி பாலியல் ரீதியாக
தவறான தொடர்பு வைத்திருந்ததாக போலீஸ்
நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
[Continue reading...]

கல்யாண மன்னன் - 39 வயதில் 11 கல்யாணம் , 25 பெண்களிடம் உல்லாசம்

- 0 comments
ஆயிரம்
பொய்யை சொல்லியாவது ஒரு திருமணம்
செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.
ஆனால்
எத்தனை பொய்யை சொல்லி எத்தனை பெண்களை வேண்டுமானாலும்
திருமணம் செய்ய முடியும்
என்று நிரூபித்து இருக்கிறார் ஒரு கல்யாண
மன்னன். வெங்கட்ராவ் (39). இவர்தான் அந்த
கில்லாடி கல்யாண மன்னன்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம்
கொண்டபி என்ற கிராமம் தான் இவரது சொந்த
ஊர். கூலி வேலை செய்து வந்த பெற்றோர்
பிழைப்பு தேடி நல்கொண்டா பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.
வறுமையின் பிடியில் சிக்கி தவித்த
வெங்கட்ராவ் நண்பர்களுடன் ஊர் சுற்றினார்.
வழிப்பறி, திருட்டு போன்ற செயல்களில்
ஈடுபட்டதால் கையில் தாராளமாக பணம்
புரண்டது. இதனால் வெங்கட்ராவின்
வாழ்க்கை ‘ஸ்டைல்’ மாறியது.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger