Wednesday, April 02, 2025

Monday, 25 February 2013

என் மகனின் இளமை காலம் சிறையில் கழிந்துவிட்டது - கைதி பேரறிவாளனின் தாய் வேதனை

- 0 comments
ராஜீவ்காந்தி கொலையில் பொய்யான குற்றச்சாட்டால் எனது மகனின் இளமைக்காலம் சிறையிலேயே கழிந்து விட்டது என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தெரிவித்தார். நாகையில் நாம் தமிழர் கட்சி கூட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர் தங்கம் நிறைந்த செல்வம் தலைமை வகித்தனர். நாகை நகர செயலாளர் ராஜேஷ் வரவேற்றார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியான பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பேசியதாவது:- ராஜீவ்காந்தி...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger