Sunday 21 July 2013

செத்தவன் பின்னால் அலையும் பத்திரிகையாளர்கள் இப்பொழுது சித்திரவதைப் பட்டு கொண்டு இருக்கும் திருநெல்வேலி சகோதரனைகாப்பற்றுவார்களா?

- 0 comments

ஹோட்டல் சரவண பவனில் நாலு வருடமாக
வேலை செய்து வருபவன்
ஜகதீஷ்.நேற்று இரவு தான் வேலை செய்யும்
சென்னை,கே.கே.நகர் கிளையில்
எட்டு மணிக்கு பசி எடுக்க
ரெண்டு தோசையை தின்று விட்டான்.
கேமராவில் பார்த்த நிர்வாகம்
அவனை தட்டி கே.கே.நகர் ஸ்டேஷனில்
ஒப்படைத்து விட்டது.
நேற்றுளிருந்து இன்று வரை பையன் அங்குதான்
வைக்கப் பட்டுள்ளான்.
'செம அடி'என்கிறார் ஒருவர்.
எப்.ஐ.ஆர் போட்டார்களா என்று தெரியவில்லை.
செத்தவன் பின்னால் அலையும்
பத்திரிகையாளர்கள் இப்பொழுது சித்திரவதைப்
பட்டு கொண்டு இருக்கும்
திருநெல்வேலி சகோதரனைகாப்பற்றுவார்களா?
சென்னை முகநூல் போராளிகள் வேகமாய்
இயங்கி அவனை காப்பாறுங்கள்.
தகவல் - subraja sridaran
படம் - வைகரை

[Continue reading...]

14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22வயது பெண்

- 0 comments
14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22
வயது பெண்ணுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 2
ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.
இங்கிலாந்தின் டார்லிங்டன் பகுதியில்
வசிக்கும் 14 வயது சிறுவன் தனது சித்தியின்
கிரெடிட் கார்ட் மூலம் கஞ்சா வாங்கியதும்,
விடுதியில் தங்கியிருந்ததும்
அவனது பெற்றோருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து, பெற்றோர் அந்த
சிறுவனை மிரட்டி விசாரித்த போது, தனது 22
வயது ‘ஆசை நாயகி’யுடன்
கஞ்சா போதையில் ஓட்டலில்
தங்கியிருந்ததை ஒப்புக் கொண்டான்.
அந்த பெண்ணுடன்
[Continue reading...]

சத்தீஸ்கர் மாநில முதல்வர் 1 கோடி லஞ்சம் வாங்கிய சி.டி ஆதாரம்

- 0 comments

சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க.
ஆட்சி நடைபெற்று வருகிறது.
அம்மாநில முதல் மந்திரி ரமண் சிங் ரூ. 1
கோடி லஞ்சம் வாங்கிய சி.டி.
ஆதாரத்தை அம்மாநில காங்கிரஸ்
கட்சி வெளியிட்டுள்ளது.
2006-ம் ஆண்டு பொதுமக்களின்
பணத்தை மோசடி செய்த
இந்திரா பிரியதர்ஷினி மகளிர்
கூட்டுறவு வங்கியின் உரிமத்தை மத்திய
ரிசர்வ் வங்கி ரத்து செய்து உத்தரவிட்டது.
போலியான நிரந்தர வைப்பு நிதி பத்திரம்,
பணவிடை சீட்டு ஆகியவற்றை தயாரித்தும்,
தகுதியற்ற நபர்களுக்கு போலி ஆவணங்களின்
மீது கடன் வழங்கியும் மக்களின் பணம் ரூ. 54
கோடியை மோசடி செய்ததாக அந்த வங்கியின்
மேனேஜர் மற்றும் இயக்குனர்கள்
ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவ்விவகாரத்தில்
இருந்து தங்களை விடுவிக்கும்படி
கைதானவர்கள் சத்தீஸ்கர் முதல்
மந்திரியை அனுகியுள்ளனர்.
இந்த சிக்கலில் இருந்து அவர்களை காப்பாற்ற
முதல் மந்திரி ரமண் சிங்,
அவரது அமைச்சரவையை சேர்ந்த 2 மந்திரிகள்
மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் தலா ரூ.
1 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றம்
சாட்டப்பட்ட ஒருவன் வாக்குமூலம் அளித்த
‘ஆடியோ சி.டி.’ ஆதாரத்தை சத்தீஸ்கர் மாநில
காங்கிரஸ் நிர்வாகிகள் பூபேஷ் பாகல்,
ஷைலேஷ் நிதின் திவேதி ஆகியோர்
நேற்று பத்திரிகையாளர் சத்திப்பின்
போது வெளியிட்டனர்.
இந்த ஆதாரத்தின் அடிப்படையில் ரமண் சிங்
மற்றும் அவரது அமைச்சரவையின் மந்திரிகள்
மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்
எனவும் அவர்கள் வலியுறுத்தினர்

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger