Wednesday, April 02, 2025

Sunday, 21 July 2013

செத்தவன் பின்னால் அலையும் பத்திரிகையாளர்கள் இப்பொழுது சித்திரவதைப் பட்டு கொண்டு இருக்கும் திருநெல்வேலி சகோதரனைகாப்பற்றுவார்களா?

- 0 comments
ஹோட்டல் சரவண பவனில் நாலு வருடமாக வேலை செய்து வருபவன் ஜகதீஷ்.நேற்று இரவு தான் வேலை செய்யும் சென்னை,கே.கே.நகர் கிளையில் எட்டு மணிக்கு பசி எடுக்க ரெண்டு தோசையை தின்று விட்டான். கேமராவில் பார்த்த நிர்வாகம் அவனை தட்டி கே.கே.நகர் ஸ்டேஷனில் ஒப்படைத்து விட்டது. நேற்றுளிருந்து இன்று வரை பையன் அங்குதான் வைக்கப் பட்டுள்ளான். 'செம அடி'என்கிறார் ஒருவர். எப்.ஐ.ஆர் போட்டார்களா என்று தெரியவில்லை. செத்தவன் பின்னால் அலையும் பத்திரிகையாளர்கள் இப்பொழுது...
[Continue reading...]

14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22வயது பெண்

- 0 comments
14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22 வயது பெண்ணுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது. இங்கிலாந்தின் டார்லிங்டன் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் தனது சித்தியின் கிரெடிட் கார்ட் மூலம் கஞ்சா வாங்கியதும், விடுதியில்...
[Continue reading...]

சத்தீஸ்கர் மாநில முதல்வர் 1 கோடி லஞ்சம் வாங்கிய சி.டி ஆதாரம்

- 0 comments
சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல் மந்திரி ரமண் சிங் ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கிய சி.டி. ஆதாரத்தை அம்மாநில காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 2006-ம் ஆண்டு பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த இந்திரா பிரியதர்ஷினி மகளிர் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்து உத்தரவிட்டது. போலியான நிரந்தர வைப்பு நிதி பத்திரம், பணவிடை சீட்டு ஆகியவற்றை தயாரித்தும், தகுதியற்ற நபர்களுக்கு போலி ஆவணங்களின் மீது...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger