ஹோட்டல் சரவண பவனில் நாலு வருடமாக
வேலை செய்து வருபவன்
ஜகதீஷ்.நேற்று இரவு தான் வேலை செய்யும்
சென்னை,கே.கே.நகர் கிளையில்
எட்டு மணிக்கு பசி எடுக்க
ரெண்டு தோசையை தின்று விட்டான்.
கேமராவில் பார்த்த நிர்வாகம்
அவனை தட்டி கே.கே.நகர் ஸ்டேஷனில்
ஒப்படைத்து விட்டது.
நேற்றுளிருந்து இன்று வரை பையன் அங்குதான்
வைக்கப் பட்டுள்ளான்.
'செம அடி'என்கிறார் ஒருவர்.
எப்.ஐ.ஆர் போட்டார்களா என்று தெரியவில்லை.
செத்தவன் பின்னால் அலையும்
பத்திரிகையாளர்கள் இப்பொழுது சித்திரவதைப்
பட்டு கொண்டு இருக்கும்
திருநெல்வேலி சகோதரனைகாப்பற்றுவார்களா?
சென்னை முகநூல் போராளிகள் வேகமாய்
இயங்கி அவனை காப்பாறுங்கள்.
தகவல் - subraja sridaran
படம் - வைகரை
Home » Archives for 07/21/13
Sunday, 21 July 2013
செத்தவன் பின்னால் அலையும் பத்திரிகையாளர்கள் இப்பொழுது சித்திரவதைப் பட்டு கொண்டு இருக்கும் திருநெல்வேலி சகோதரனைகாப்பற்றுவார்களா?
14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22வயது பெண்
வயது பெண்ணுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 2
ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.
இங்கிலாந்தின் டார்லிங்டன் பகுதியில்
வசிக்கும் 14 வயது சிறுவன் தனது சித்தியின்
கிரெடிட் கார்ட் மூலம் கஞ்சா வாங்கியதும்,
விடுதியில் தங்கியிருந்ததும்
அவனது பெற்றோருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து, பெற்றோர் அந்த
சிறுவனை மிரட்டி விசாரித்த போது, தனது 22
வயது ‘ஆசை நாயகி’யுடன்
கஞ்சா போதையில் ஓட்டலில்
தங்கியிருந்ததை ஒப்புக் கொண்டான்.
அந்த பெண்ணுடன்
சத்தீஸ்கர் மாநில முதல்வர் 1 கோடி லஞ்சம் வாங்கிய சி.டி ஆதாரம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க.
ஆட்சி நடைபெற்று வருகிறது.
அம்மாநில முதல் மந்திரி ரமண் சிங் ரூ. 1
கோடி லஞ்சம் வாங்கிய சி.டி.
ஆதாரத்தை அம்மாநில காங்கிரஸ்
கட்சி வெளியிட்டுள்ளது.
2006-ம் ஆண்டு பொதுமக்களின்
பணத்தை மோசடி செய்த
இந்திரா பிரியதர்ஷினி மகளிர்
கூட்டுறவு வங்கியின் உரிமத்தை மத்திய
ரிசர்வ் வங்கி ரத்து செய்து உத்தரவிட்டது.
போலியான நிரந்தர வைப்பு நிதி பத்திரம்,
பணவிடை சீட்டு ஆகியவற்றை தயாரித்தும்,
தகுதியற்ற நபர்களுக்கு போலி ஆவணங்களின்
மீது கடன் வழங்கியும் மக்களின் பணம் ரூ. 54
கோடியை மோசடி செய்ததாக அந்த வங்கியின்
மேனேஜர் மற்றும் இயக்குனர்கள்
ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவ்விவகாரத்தில்
இருந்து தங்களை விடுவிக்கும்படி
கைதானவர்கள் சத்தீஸ்கர் முதல்
மந்திரியை அனுகியுள்ளனர்.
இந்த சிக்கலில் இருந்து அவர்களை காப்பாற்ற
முதல் மந்திரி ரமண் சிங்,
அவரது அமைச்சரவையை சேர்ந்த 2 மந்திரிகள்
மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் தலா ரூ.
1 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றம்
சாட்டப்பட்ட ஒருவன் வாக்குமூலம் அளித்த
‘ஆடியோ சி.டி.’ ஆதாரத்தை சத்தீஸ்கர் மாநில
காங்கிரஸ் நிர்வாகிகள் பூபேஷ் பாகல்,
ஷைலேஷ் நிதின் திவேதி ஆகியோர்
நேற்று பத்திரிகையாளர் சத்திப்பின்
போது வெளியிட்டனர்.
இந்த ஆதாரத்தின் அடிப்படையில் ரமண் சிங்
மற்றும் அவரது அமைச்சரவையின் மந்திரிகள்
மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்
எனவும் அவர்கள் வலியுறுத்தினர்
My Blog List
-
-
Navy veterans of the case Italian Governments petition in the Supreme Court - Navy veterans of the case Italian Governments petition in the Supreme Court New Delhi , Jan . 15 - 2 Indian fishermen and sailors were killed in the incid...11 years ago
-
Ramya Nambeeshan Stunning Model Stills 2013 - Cute Actress shared a link. Ramya Nambeeshan Stunning Model Stills 2013 PhotoShoots - Actress HD Gallery | Stills | Photos |... Ramya Nambeeshan Stunning ...11 years ago
-
Shri Narendra Modi has been the most talked about person on Facebook, in India, for the year 2013 - *Shri Narendra Modi has been the most talked about person on Facebook, in India, for the year 2013* *According to the social networking giant’s top India...11 years ago
-
மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார் Metro rail test run will be starting tomorrow - *மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார் Metro rail test run will be starting tomorrow* சென்னை, நவ.5- சென்னையில் ரூ.14 ஆயிரத்து 600...11 years ago
Popular Posts
-
நண்பனின் மனைவியை உஷார் பண்ணி எல்லாவற்றையும் ‘முடித்த’ நண்பன்! தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன் பே...
-
' அது ' முடியும்... ஆனால அதுதான் முடியாது...! ஒரு தாத்தா வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு பிராத்தல் விடுதி இருந்த...
-
கொஞ்சல்.. காதலில் மட்டுமில்லை, காமத்திலும் கூட ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்.. கொஞ்சுவது பலவகை.. ஒவ்வொன்றிலும் ஒரு புது சுகம் இருக்கத்தான் ச...
-
பிரபல இயக்குனரின் படுக்கையறையில் தமிழ் முன்னணி நடிகை by abtamil Tamil newsYesterday, எதுகை மோனை இயக்குனரின் படத்தில் அறிமுகமாகி, தமிழி...
-
சொல்வதெல்லாம் உண்மை. நடிகையின் கள்ளத்தொடர்பால் விவாகரத்து வரை செல்லும் கணவர். by abtamil ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, தனியார்...
-
மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி by abtamil ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, மனைவியுடன் தனு...
-
இயற்கைக்கு மாறாக உறவுகொள்ள வற்புறுத்தி துன்புறுத்துகிறார் என்று கூறி தன் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார் நடிகை யுக்தா முகி. 1999-ல் உலக அ...
-
முதலிரவு அறை First night tamil sex jokes புதுமணத் தம்பதிகள் சடங்குகள் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழைந்தனர். எதுக்கு கண்ணே இனி ஆட...
-
துணை நடிகைகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்ட பிரபல அம்மா நடிகை சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை நகரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கி...
-
காத்துநின்ற பள்ளி மாணவியை புதருக்குள் வைத்து இரு வாலிபர்கள் கற்பழிப்பு ஆந்திர மாநிலம் ஆதிலா பாத் மாவட்டம் வெல்லம் பள்ளி கிராமத்தை சே...
Popular Posts
-
Keywords: Hot Actress Shakeela gallary, Hot Actress Shakeela pictures,Hot Actress Shakeela hot images, Hot Actress Shak...
-
புருஷனும் பொண்டாட்டியும் தங்களுக்குள்ள அடிக்கடி சண்டை ஏற்படுவதை சரி செய்வதற்காக மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் போகலாம்ன்னு முடிவு செஞ்சாங்க....
-
பிரபல நடிகை சினேகா உல்லலின் ஆபாச வீடியோக்கள் இணையதளங்களில் உலா வந்து கொண்டு இருக்கிறது. இதனை அவரை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல...
-
உலகம் முழுவதும் பற்றாக்குறையாக இருப்பது மின்சாரம். தேவை அதிகரித்து வருவதால் மின்உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. மின்சாரத்துக்...
-
தமிழீழ விடுதலையினை வென்றெடுக்கும் போராட்டத்திற்கு, பல்வேறு காலகட்டங்களில் பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் தமது உயிரை ஈகம் செய்த தியாகிகளிற்கு வீரவ...
-
தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு தெரியாத அரசியலில் எதுக்கு இறங்கணும் என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத். ரஜினிக்கு அடுத்து , அடிக்...
-
சிம்பு நடிப்பில் நீண்ட மாதங்களாக உருவாகி வரும் படம் ' போடா போடி'. விக்னேஷ் இயக்கி வரும் இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக இருக்கி...
-
எட்டு மாத குழந்தையுடன் இந்தியா வந்துள்ள ரம்பாவிற்கு , ரம்பாவின் அண்ணன் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக கொடுத்து...
-
இலங்கையின் இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. பிரித்தானிய நாடாளு...