Wednesday, April 02, 2025

Friday, 26 July 2013

டாக்டரின் மர்ம உறுப்பை மனைவிக்கு பார்சல் அனுப்பிய பெண்

- 0 comments
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள ரணியா பகுதியில் கடந்த 21-ம் தேதி டாக்டர் சத்தீஷ் சந்திரா (42), என்பவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். ரணியா பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் அவர் இறந்து கிடந்தார். அவரது மர்ம உறுப்பையும் கொலயாளி துண்டித்திருந்ததால் இந்த கொலையின் பின்னணி பற்றி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இறந்து கிடந்த டாக்டரின் மனைவிக்கு ஒரு பார்சல் ‘கொரியர்’...
[Continue reading...]

பிளாஸ்டிக் கழிவு குப்பைக்கு தங்க நாணயம் வாங்கப் போகிறீர்களா ?

- 0 comments
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது கவுன்சிலர் தன்ராஜ் (அ.தி.மு.க.) எழுந்து சென்னை மாநகராட்சியே துப்புரவு பணியையும், சுகாதார பணியையும் மேற்கொள்ளுமா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்து மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:- சென்னை...
[Continue reading...]

என்ன கொடுமை சார் இது ? எய்ட்ஸ் நோயால் பெற்றோர் மரணம்: அனாதையான 4 சிறுவர்களை சுடுகாட்டில் குடிவைத்த கிராம மக்கள்

- 0 comments
எய்ட்ஸ் நோயால் பெற்றோர் மரணம்: அனாதையான 4 சிறுவர்களை சுடுகாட்டில் குடிவைத்த கிராம மக்கள் உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தம்பதியர் இறந்துவிட்டனர். இதனால் அவர்களின்...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger