Showing posts with label நடிகை. Show all posts
Showing posts with label நடிகை. Show all posts

Sunday, 3 November 2013

நடிகை சுவேதா மேனன் செக்ஸ் புகார்: கொல்லம் காங்கிரஸ் எம்.பி. மீது வழக்குப் பதிவு actress swetha menon molestation complaint police fir on kollam congress mb

- 0 comments

நடிகை சுவேதா மேனன் செக்ஸ் புகார்: கொல்லம் காங்கிரஸ் எம்.பி. மீது வழக்குப் பதிவு actress swetha menon molestation complaint police fir on kollam congress mb

திருவனந்தபுரம், நவ. 3-

நடிகை சுவேதா மேனன், கேரள மாநிலம் கொல்லம் தொகுதி எம்.பி. பீதாம்பர குரூப் மீது செக்ஸ் புகார் கூறினார். இதனைத்தொடர்ந்து கொல்லம் போலீசார் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழில் அரவான் மற்றும் ஏராளமான மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளவர் நடிகை சுவேதா மேனன். சமீபத்தில் இவர் தனது பிரசவத்தை மலையாள படம் ஒன்றுக்காக நேரடியாக படமாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இவர் கொல்லம் தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான பீதாம்பர குரூப் மீது , கொல்லத்தில் நடந்த ஒரு படகு விழாவின் போது தன்னிடம் அத்துமீறி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் கூறினார்.

இதுபற்றி சுவேதா மேனன் கூறுகையில், விழாவில் கலந்து கொண்ட என்னிடம் காங்கிரஸ் மூத்த அரசியல்வாதி  அத்துமீறி நடந்து கொண்டார். என்னை தொட்டு தொட்டு பேசினார். அதை நான் தவிர்க்க முயன்றபோதும் தொடர்ந்து என்னை துன்புறுத்தி என் நிம்மதியை கெடுத்து விட்டார் என்றார்.

மேலும் தனக்கு செக்ஸ் சில்மிஷம் செய்த அரசியல்வாதி பற்றி தான் கொல்லம் கலெக்டரிடம் புகார் தெரிவித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காதது தனக்கு வேதனை அளிப்பதாகவும் சுவேதா மேனன் கூறினார். நடிகை சுவேதா மேனனுக்கு நடந்த செக்ஸ் டார்ச்சர் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு ஆதரவாக மலையாள திரைப்பட துறையினரும் பெண்கள் அமைப்பினரும் போர்க்கொடி உயர்த்தினார்.

இதனைத்தொடர்ந்து நடிகை சுவேதா மேனனின் செக்ஸ் புகார் முதல்- மந்திரி உம்மன் சாண்டியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அவர் கொல்லம் உயர்அதிகாரிகளுக்கு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து கொல்லம் எம்.பி. பீதாம்பர குரூப் மீது கொல்லம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த புகாரை பீதாம்பர குரூப் எம்.பி. மறுத்துள்ளார்.

...

shared via

[Continue reading...]

Saturday, 2 November 2013

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Shwetha Menon complaints to kollam collector

- 0 comments

அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் Shwetha Menon complaints to kollam collector

திருவனந்தபுரம், நவ. 2-

1991-ம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர், ஸ்வேதா மேனன்.

மலையாளம் தவிர, இந்தி, கன்னடம், தெலுங்கு என சுமார் 80 படங்களில் நடித்துள்ளார்.

'சினேகிதியே', 'சாது மிரண்டா', 'நான் அவனில்லை-2', 'அரவான்' போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ள ஸ்வேதா மேனன் கேரள அரசின் சிறந்த நடிகை விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

களிமண்ணு என்ற மலையாள படத்தில் இவரது பிரசவ காட்சி இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

ஜனாதிபதி சுழற்கோப்பைக்கான படகு போட்டி நேற்று கேரள அரசின் சார்பில் கொல்லம் கடற்பகுதியில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகை ஸ்வேதா மேனன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழா மேடையில் தன்னிடம் ஒரு முக்கிய பிரமுகர் பாலியல் குறும்பு செய்து கேவலப்படுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

'நடந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு அவமானமாக உள்ளது. என்னிடம் குறும்பு செய்த நபர் யார் ? என்பதை மாவட்ட கலெக்டரிடம் புகாராக தெரிவித்துள்ளேன்' என்று ஸ்வேதா மேனன் கூறினார்.

ஆனால், அதுபோன்ற புகார் எதுவும் எனக்கு வரவில்லை என்று கலெக்டர் மோகனன் தெரிவித்துள்ளார்.

கேரள அரசியலில் செல்வாக்கு படைத்த ஒரு ஆளுங்கட்சி பிரமுகரின் பெயரை குறிப்பிடும் மகளிர் அமைப்புகள் அவர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

...

shared via

[Continue reading...]

Wednesday, 4 September 2013

நடிகை ரஞ்சிதா வீடியோ 7 நாட்களுக்கு தொடர்ந்து வருத்தம் தெரிவிக்க கோர்ட்டு உத்தரவு actress rajitha fake video broadcast case 7 days after court to repent

- 0 comments

நடிகை ரஞ்சிதா வீடியோ ஒளிபரப்பு வழக்கு: 7 நாட்களுக்கு தொடர்ந்து வருத்தம் தெரிவிக்க கோர்ட்டு உத்தரவு actress rajitha fake video broadcast case 7 days after court to repent

நடிகை ரஞ்சிதா சாமியார் நித்யானந்தா பற்றி ஒரு தனியார் தொலைக் காட்சியில் ‘‘நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்’’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் இடம் பெற்றது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்தார்.
[Continue reading...]

Friday, 2 August 2013

நடிகை சினேகா உல்லலின் ஆபாச வீடியோ இணையதளங்களில்

- 0 comments
பிரபல நடிகை சினேகா உல்லலின் ஆபாச வீடியோக்கள் இணையதளங்களில் உலா வந்து கொண்டு இருக்கிறது. இதனை அவரை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல தெலுங்கு நடிகை சினேகா உல்லல். இந்தி மற்றும் கன்னட சினிமாக்களிலும் நடித்துள்ளார். உலக அழகி ஐஸ்வர்யா ராயின் ஜெராக்ஸ் என்று வர்ணிக்கப்படும் சினேகா உல்லல், தமிழில் என்னை தெரியுமா என்ற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர சிம்புவின் வானம் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமாகி, சூட்டிங் எல்லாம் நடந்து வந்த வேளையில் திடீரென விலகினார். இப்போது தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.
[Continue reading...]

நடிகர் பரத்தும், நடிகை ஷம்முவும்

- 0 comments
நடிகர் பரத்தும், நடிகை ஷம்முவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரகாஷ்ராஜ் தயாரித்து, நடித்த ‘காஞ்சிவரம்’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷ்மமு. அதன்பிறகு தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
பரத்துடன் இணைந்து இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

பரத்துடன் நடித்தபோது இவர்களிடைய காதல் தொற்றிக் கொண்டதாம். பின்னர், ஷம்முவுக்கு படவாய்ப்பு இல்லாமல் போகவே, அமெரிக்காவுக்கு பறந்து போனார். இருந்தாலும் இவர்களிடையே இருந்த காதல் குறையவில்லையாம்.

 இருவரும் தொடர்பிலேயே இருந்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில், பரத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றதும், மணப்பெண் ஷம்முவாகத்தான் இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது.

அதாவது, பரத்தின் நண்பர்கள் ஷம்முவை அண்ணி, என்றுதான் அழைப்பார்களாம். ஆனால் பரத் தரப்பு இந்த செய்தியை மறுத்துள்ளதுடன், ஒரு நடிகையை எந்தக் காலத்திலும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் கூறுகிறார்.
[Continue reading...]

Tuesday, 23 July 2013

நடிகை மஞ்சுளா திடீர் மரணம் Cini actress Manjula death

- 0 comments
நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார். அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து நேற்று இரவு கீழே விழுந்தார். அப்போது கட்டில் கால் அவருடைய வயிற்றில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது (59).
[Continue reading...]

Saturday, 20 July 2013

விமான பைலட் அறைக்குள் நடிகை நித்யாமேனன்

- 0 comments
தமிழில் சித்தார்த்துடன் ‘180’ என்ற படத்தில் நடித்தவர் நித்யாமேனன். தற்போது சேரன் இயக்கத்தில் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்திலும் நடிகை ஸ்ரீப்ரியா இயக்கும் ‘மாலினி 22, பாளையங்கோட்டை’ படத்திலும் நடித்து வருகிறார்.

நித்யாமேனன் விமான பைலட் அறைக்குள் உட்கார்ந்து பயணித்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. பாதுகாப்பு ரீதியில் விமான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. அதன்படி விமானிகள் அறைக்குள் அந்தியர் எவரும் நுழையக் கூடாது. ஆனால் பெங்களூரில் இருந்து ஐதராபாத் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த நித்யாமேனன்
[Continue reading...]

Tuesday, 9 July 2013

இயற்கைக்கு மாறாக உறவுகொள்ள வற்புறுத்திய கணவர் நடிகை யுக்தா முகி

- 1 comments
இயற்கைக்கு மாறாக உறவுகொள்ள வற்புறுத்தி துன்புறுத்துகிறார் என்று கூறி தன் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார் நடிகை யுக்தா முகி. 1999-ல் உலக அழகி பட்டம் வென்றவர், பல இந்திப் படங்களில் நடித்தவர் யுக்தா முகி.
தமிழில் அஜீத்துடன் பூவலெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்துள்ளார். நியூயார்க்கைச் சேர்ந்த தொழிலதிபரும், நிதி ஆலோசகருமான பிரின்ஸ் டுலி என்பவரை அவர் திருமணம் செய்து செட்டிலானார்.
இப்போது கணவர் மீது மும்பை அம்போலி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.
தன் கணவர் பிரின்ஸ் தன்னை அடிக்கடி அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதாகவும், வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்வதாகவும் யுக்தா முகி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில்,
[Continue reading...]

Monday, 8 July 2013

நடிகை அஞ்சலி நாளை ஐகோர்ட்டில் ஆஜர்

- 0 comments
நடிகை அஞ்சலி கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை விட்டு வெளியேறினார். சித்தி பாரதி தேவியும், டைரக்டர் களஞ்சியமும் தன்னை சித்ரவதை செய்வதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார். இதை பாரதிதேவியும்,
களஞ்சியமும் மறுத்தனர். அஞ்சலியை யாரோ கடத்தி சென்று தங்கள் பிடியில் வைத்துக் கொண்டு தனக்கு எதிராக பேச வைப்பதாக பாரதிதேவி போலீசில் புகார் அளித்தார். அவரை கண்டு பிடிக்கும்படியும் புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
ஐகோர்ட்டிலும் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் ஐதராபாத் போலீசில் அஞ்சலி ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்று வாக்கு மூலம் அளித்தார்.
ஹேபியஸ் கார்பஸ் மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது அஞ்சலி மர்ம நபர் பிடியில் இருப்பதாகவும் எனவே அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் பாரதிதேவி வக்கீல் வாதிட்டார்.
[Continue reading...]

Friday, 21 June 2013

செக்ஷுக்காக மட்டுமே சதீஷ் - நடிகை சீதா பரபரப்பு பேட்டி -only for sex with satheesh

- 0 comments
 செக்ஷுக்காக மட்டுமே சதீஷ் - நடிகை சீதா பரபரப்பு  பேட்டி 

நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்த நடிகை சீதா, இப்போது டி.வி., நடிகர் ஒருவரை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆண்பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்

விவாகரத்துக்கு பின் சில காலம் சினிமாவுக்கு முழுக்கு போட்டிருந்த சீதா, சமீப காலமாக சின்னத்திரை சீரியல்களிலும், சினிமாவில் அம்மா வேடத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சீதாவுக்கும், டி.வி., நடிகர் சதீசுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் - மனைவி போல ஒரே வீட்டில் வசித்து வந்த அவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் சீதா - சதீஷ் திருமணம் ரகசியமாக நடந்துள்ளது.

இதுபற்றி சீதா அளித்துள்ள பேட்டியில்,  எனக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காகவே இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். சதீஷ் என் வாழ்க்கையில் வந்தது பற்றி சந்தோஷப்படுகிறேன். அவரையே திருமணம் செய்து கொண்டதை பெருமையாக கருதுகிறேன். வயதான காலத்தில் ஒரு பெண், ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது. அதற்காகவே சதீசை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு ஏற்கனவே இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வதில் உடன்பாடு இல்லை, என்று கூறியுள்ளார்.
அறிமுகமானவர் நடிகை சீதா. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த சீதா, பார்த்திபன் நடித்து இயக்கிய புதிய பாதை படத்தில் நாயகியாக நடித்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி குழந்தைகள் பிறந்த சில ஆண்டுகளிலேயே பார்த்திபன் - சீதா தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
[Continue reading...]

Saturday, 6 April 2013

நடிகை சோனாவுக்கு தினமும் சரக்கும் சமாச்சாரமும் போதுமாம்

- 0 comments

சோனாவின் அறைக்குள் நுழைந்ததும் ஆச்சர்யமாகப்பட்டது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த அறிவிப்பு. ‘புகைக்காமல் இருப்பதன் மூலம் எனக்கு உதவுங்கள். புகை என்னைக் கொல்கிறது!’ புகை சூழ் அறையில் விரலிடுக்கில் இம்போர்டட் டுப்ளினுடன் அட்டகாசமாகச் சிரிக்கிறார், ”என்ன தலைகீழா இருக்கேன்னு பார்க்கிறீங்களா…அதான் சோனா!” என்று பஞ்ச் அடிக்கிறார்.”சோனா செம பிஸியோ?””எனக்கு ஏழரை திசை நடக்குது. இந்த வாரம்தான் அது முடியுது. இனிமே பின்னி எடுக்க வேண்டியதுதான். 100 கிலோ வெயிட்டை 64 கிலோவாக் குறைச்சு ஸ்லிம் சோனா ஆயிட்டேன். மலையாளத்துல மோகன் லால் படத்துல வில்லி கேரக்டர் பண்றேன். தமிழ், மலையாளம்னு சோனா பாக்கெட்டுல பத்து படம் இருக்கு. ஒரு கோடி ரூபாய் செலவுல அருமையா ஒரு ஆல்பம் பண்ணி இருக்கேன். நானும் பாடி இருக்கேன். மலேசியா இல்லைன்னா, லண்டன்ல ரிலீஸ் செய்யப்போறேன். சென்னையில் நல்ல பார்ல வெச்சு ரிலீஸ் நடக்கும். ஆட்டோபயோகிராஃபி வொர்க்கும் போயிட்டு இருக்கு. இன்டர்நேஷனல் குவாலிட்டியில பத்திரிகையும் ரெடி!””சோனாவுக்கு கல்யாணம்…?”” ஹா… ஹா… ஹா… (கை தட்டிச் சிரிக்கிறார்) சான்ஸே இல்லை. கல்யாணத்து மேல எனக்கு நம்பிக்கை இல்லை. லைஃபை அருமையாஎன்ஜாய் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு எதுக்கு கல்யாணம்? ஒரு ஜோக் சொல்லவா? என்னையும் பொண்ணு கேட்டு நாலைஞ்சு பேர் வந்தானுங்க. லூஸுப் பசங்க. அப்படி என்கிட்ட என்னத்தக் கண்டானுங்கனு தெரியலை. போய் வேலையைப் பாருங்கடானு துரத்திவிட்டுட்டேன் நான்!””அப்ப ஒரு பொண்ணோட வாழ்க்கையில ஆம்பளையே வேணாமா?””ஆம்பளை வேணுமா, வேணாமானு முடிவு பண்றது பொண்ணோட உரிமை. ஆனா, என் லைஃப்ல ஆம்பளை வேணாம்!””அப்ப ஒரு பொண்ணுக்கான தேவைகள்..?””நான் என்ன சாமியாரா? பசி, தாகம், தூக்கம் மாதிரிதான் செக்ஸ். அது இல்லாம எப்படி இருக்க முடியும்? எனக்கு செக்ஸ் தேவைப்பட்டா ஆம்பளைங்களை யூஸ் பண்ணிப்பேன்… டிஷ்யூ பேப்பர் மாதிரி. அப்புறம் தூக்கி எறிஞ்சிட வேண்டியதுதான்!””புரியலை… லிவிங் டுகெதரா?””கல்யாணத்தைவிட பெரிய முட்டாள்தனம் அது. அதையும் நிறைய ட்ரை பண்ணிப் பார்த்துட்டேன். அதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. யூஸ் அண்ட் த்ரோதான் பெஸ்ட்!””வெங்கட் பிரபு, பிரேம்ஜி கோஷ்டியோட இப்பவும் பார்ட்டி எல்லாம் உண்டா?””பார்ட்டிக்கு மட்டும் அந்த குரூப்புக்கு டாட்டா காட்டிட்டேன். ஆனா, அவங்க எல்லாரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். இப்ப வேற ஃப்ரெண்ட்ஸ் குரூப்போட பார்ட்டிக்குப் போறேன். அவங்க எல்லாம் ரொம்ப நம்பிக்கையானவங்க. முன்ன மாதிரி வெளியே பார்ட்டிக்குப் போறதைக் குறைச்சிட்டேன். நம்பிக்கையான ஆறேழு ஃப்ரெண்ட்ஸ்கூட, என் வீட்டுல மட்டும்தான் பார்ட்டி!””சரக்கு ஓவரா அடிக்கிறீங்களா?””நோ, நோ, டயர்டா இருந்தா மட்டும் ரெண்டு பெக் ரெட் ஒயின் போடுவேன். நைட்டு தூக்கத்துக்கு ரெண்டு பெக் ரெட் ஒயின். அப்பவும் தூக்கம் வரமாட்டேங்குது. தூக்க மாத்திரை சாப்பிட்டு சமாளிக்கிறேன். பொதுவா சரக்கு எனக்கு பிரச்னை இல்லை. வேணாம்னுநினைச்சா வேணாம். ஆனா, இந்த தம்முதான் நிறுத்த முடியலை!””தினமும் சரக்கு, தூக்க மாத்திரை… உடம்பு வீணாகாதா?””என்ன செய்ய… என்னை மாதிரி நடிகைகளின் கடந்த கால வாழ்க்கை அப்படி. பட்ட கஷ்டம் அப்படி. அவ்வளவு துரோகங்களைச் சந்திச்சு இருக்கேன். எங்க ஃபீல்டுல நிறைய பொண்ணுங்க இப்படித்தான் கஷ்டப்படுறாங்க. ஆனா, பசங்க எப்படியோ ஜாலியா தப்பிச்சுடுறானுங்க!”

[Continue reading...]

Saturday, 16 March 2013

மயக்க மருந்து கொடுத்து நடிகை கவிதா வின் மகள் காரில் கடத்தி .....

- 0 comments

காற்றினிலே வரும் கீதம், பிஸ்தா, சும்மா இருங்க மச்சான், கும்பகோணம் கோபால் உள்பட ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்தவர், கவிதா. இவர், இப்போது ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த இவர், அந்த கட்சியின் மகளிர் அணியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்.
கவிதாவுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் பெயர், மாதுரி (வயது 21) எம்.பி.ஏ. படித்து வருகிறார். இவரும், ஆந்திர மாநிலம் கரீம் நகர் மாவட்டம் சங்கரப்பட்டணத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமாரும், ஐதராபாத் பெத்தபள்ளியில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.
மகள் திருமணம் பற்றி நடிகை கவிதா, சில பரபரப்பான தகவல்களை கூறினார். அவர் கூறியதாவது:-
என் மகளுக்கும், கார் டிரைவர் ராஜ்குமாருக்கும் திருமணம் நடக்கவில்லை. கடைசி நிமிடத்தில் அந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. ராஜ்குமார் என்னுடைய கார் டிரைவர் கிடையாது. செகந்திராபாத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் நாங்கள் மூன்றாவது மாடியில் வசிக்கிறோம். ராஜ்குமார், முதல் மாடியில் உள்ள ஒரு அலுவலகத்தில் கார் டிரைவராக இருந்தான். அந்த வகையில்தான் எங்களுக்கு அவன் அறிமுகம் ஆனான். கார் பார்க்கிங்கில் பார்க்கும்போது, ஹலோ சொல்வதுடன் சரி. மற்றபடி, அவனுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவனுடன் என் மகளுக்கு காதலும் இல்லை.
சம்பவத்தன்று என் மகள் மாதுரி, பக்கத்தில் உள்ள கடைக்கு சென்றிருந்தாள். அப்போது அவளுக்கு ராஜ்குமார் குளிர்பானம் வாங்கி கொடுத்து இருக்கிறான். அதில் மயக்க மருந்து கலந்திருந்தது தெரியாமல் மாதுரி குடித்து விட்டாள். மயங்கி சரிந்த அவளை, ராஜ்குமார் ஒரு ஆட்டோவில் கடத்தி சென்று இருக்கிறான். கோவிலில் என் மகள் கழுத்தில் அவன் மாலை அணிவித்தபோது, போலீசார் அவனை மடக்கிப் பிடித்து விட்டார்கள். கடைசி நிமிடத்தில் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது.
இதுதொடர்பாக என் கணவர் தசரதராஜ் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார். ராஜ்குமாரை போலீசார் கைது செய்து காவலில் வைத்து இருக்கிறார்கள். அவனிடம் இருந்து போலீசார் என் மகளை மீட்டு, எங்களிடம் ஒப்படைத்து விட்டார்கள்.
என் மகளை கடத்தி சென்ற கார் டிரைவர் ராஜ்குமார், ஏற்கனவே 3 திருமணங்கள் செய்தவன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவன் பெண்களை கடத்தி விற்பவன் என்பது தெரியவந்து இருக்கிறது. அவனிடம் இருந்து குஜராத் செல்வதற்கான ரெயில் டிக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger