Wednesday 31 August 2011

மலை ஏறும் மங்காத���தா

- 0 comments
[Continue reading...]

ராஜீவ் கொலை வழக்���ு;உண்மையான குற்��வாளிகள்;ஜூனியர்���ிகடன்

- 0 comments
[Continue reading...]

ஜோதிடம்;களத்திர ���ோச பரிகாரம்

- 0 comments
[Continue reading...]

சனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரி���ாரம்

- 0 comments
[Continue reading...]

கார்த்திக் மகனு��்கு ஜோடியாக கமல் மகள் அக்ஷரா!

- 0 comments


கார்த்திக் மகனுக்கு ஜோடியாக கமல் மகள் அக்ஷராசினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த நடிகர் கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா, இப்போது புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

'ராவணன்' படத்தை தொடர்ந்து டைரக்டர் மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் நடிகர் கார்த்திக்கின் மேலும்படிக்க

http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    தங்கம் விலை சரிவ���

    - 0 comments


    தங்கம் விலை சரிவுதங்கம் விலை நேற்று ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.224 குறைந்து, 20 ஆயிரத்து 192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


    தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் இருந்து வருகிறது. கடந்த ஒரு மேலும்படிக்க

    http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    லஞ்சம் வாங்கிய வ���க்கில் வருமான வ��ித்துறை அதிகாரி கைது

    - 0 comments


    லஞ்சம் வாங்கிய வழக்கில் வருமான வரித்துறை அதிகாரி கைதுசென்னையில் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் வருமான வரித்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். லஞ்சம் கொடுத்த தொழில் அதிபரும், மும்பை ஏஜெண்டும் பிடிபட்டார்கள்.

    சென்னை வருமான வரித்துறையில் கூடுதல் கமிஷனராக இருக்கும�� ஆண்டாகு ரவீந்தர் மேலும்படிக்க

    http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    தமிழக ஆளுநராக கே.ரோசய்யா இன்று பத���ியேற்பு

    - 0 comments


    தமிழக ஆளுநராக கே.ரோசய்யா இன்று பதவியேற்புதமிழகத்தின் ஆளுநராக ரோசய்யா இன்று (புதன்கிழமை) பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநராக பதவி ஏற்றுக் மேலும்படிக்க

    http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    தினபலன் - 31-08-11

    - 0 comments


    மேஷம்:
    சிலரின் விமர்சனங்கள், ஏச்சு, பேச்சுக்களுக்கு ஆளாகலாம். உறவினர்கள் மத்தியில் ஏற்பட்ட பிரச்னை ஒன்றை நீங்கள் தலையிட்டு தீர்த்து வைப்பீர்கள். அரசியல்வாதிகள் நீண்ட தூரப் பயணங்கள் செல்லலாம். சக ஊழியர்களுக்காக வாங்கிக் கொடுத்த கடன் மேலும்படிக்க

    http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    பட்டர் சிக்கன்

    - 0 comments


    பட்டர் சிக்கன்தேவையான பொருள்கள் :

    சிக்கன் -அரை கிலோ
    பெரிய வெங்காயம் மேலும்படிக்க

    http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    "மாற்றான்" படத்திலிருந்து பிரகாஷ��ராஜ் நீக்கம்

    - 0 comments


    மாற்றான் படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் நீக்கம்சூர்யா நடிக்கும் "மாற்றான்" படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கே.வி. ஆனந்த் இப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரகாஷ் ராஜ் நடிக்கும் காட்சிகள் மேலும்படிக்க

    http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    ராமனின் தம்பிகள��!

    - 0 comments


    இங்கு ஒரு சிறு முன்னுரை தேவைப்படுகிறது.

    கம்பராமாயணப் பட்டி மன்றங்களில்,"சிறந்தவன் இராமனா,பரதனா" என்றோ,"வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன் செய்தது சரியா" என்றோ வாதிடுவார்கள்.அவர்கள் வாதத்தில் முன்னிறுத்தப்படும் இராமன் ஒரு இலக்கியப் பாத்திரம் மட்டுமே.இந்துக்களின் கடவுள் என்ற நிலையிலிருந்து வேறு பட்ட ஒரு பார்வையே அது.அவர்கள் நோக்கம் இழிவு படுத்துவதல்ல.ஒரு இலக்கியப் பார்வை மட்டுமே.

    அது போலத்தான் இதுவும்.

    ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே
    ஸஹஸ்ராம தத்துல்யம் ராமநாம வரானனே---(விஷ்ணு ஸஹஸ்ரநாமம்)

    ஸ்ரீ ராம ராம என்று மனத்துக்கு இனியவனான ராமனிடத்தில் நான் ரமிக்கின்றேன்.அந்த ராம நாமம் ஸஹஸ்ரநாமத்துக்குச் ச்மம்.
    ....................
    பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது.

    என் நண்பன் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

    பேச்சு இராமாயணத்தைப் பற்றிக் குறிப்பாகக் கம்ப ராமாயணத்தை பற்றியது.

    ராமனின் பெருமைகளைப் பற்றி நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
    கம்ப ராமாயணத்தில் வரும் ஒரு பாடலைப் பற்றிச் சொன்னேன்

    "குகனோடும் ஐவர் ஆனோம் முன்பு; பின் குன்று சூழ்வான்
    மகனொடும் அறுவர் ஆனோம்; எம் உழை அன்பின் வந்த
    அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்
    புகல் அரும் கானம்தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை''."

    வேடனான குகனையும்,வானரமான சுக்கிரீவனையும்,அரக்கனான வீடணனையும்
    தன் உடன் பிறப்புகளாக ஏற்றுக் கொண்ட அரசனான ராமனின் பெருந்தன்மை பற்றி,சமத்துவ மனப்பான்மை பற்றி உயர்வாக நான் சொல்லிக் கொண்டிருந்தேன். அரசர் குலத்தோன்றலாக இருந்தும்,தன்னை விடக் கீழான வேடனை, வானரனை, அரக்கனைத் தன் உடன் பிறப்பாக ஏற்றுக் கொண்டதன் மூலம் மனித வாழ்வில் உயர்வு தாழ்வில்லை என்பதை உணர்த்தியவன் ராமன் என்பதே என் கூற்று.

    நண்பன் சிரித்தான்.

    நான் கேட்டேன்"ஏன் சிரிக்கிறாய்.?"

    அவன்கேட்டான்"குகன் யார்?"

    "ஒரு வேடன்" நான்

    "வேடர் கூட்டத்தைச் சேர்ந்த சாதாரண வேடனா?"

    "இல்லை வேடர்களின் தலைவன்"

    "அதாவது வேடர் குல அரசன்.சரி.சுக்கிரீவன் யார்?"

    "ஒரு வானரம்"

    "சாதாரண வானரமா?"

    "இல்லை.வானரங்களின் அரசன்"

    "சரி வீடணன் வெறும் சாதாரண அரக்கனா?"

    "இல்லை. அரக்கர் வேந்தன் ராவணனின் தம்பி"

    "அடுத்து அரசனாகப் போகிறவன்,அல்லவா?"

    "ஆம்"

    "ஆக,ராமன் உடன் பிறப்பாக ஏற்றுக் கொண்டதெல்லாம், அரசர்களைத்தான். சாதாரணமானவர்களை அல்ல. சொல்லின் செல்வன் எனப் பாராட்டிய அனுமனையும் ஒரு தொண்டனாகத்தான் ஏற்றுக் கொண்டான்.உடன் பிறப்பாக அல்ல.இதில் எங்கிருந்து வந்தது சமத்துவம்?"

    எனக்குப் பதில் சொல்லத்தெரியவில்லை.

    உங்களுக்குத் தெரியுமா?

    நண்பனின் கருத்து சரியா,தவறா?

    விவாத மேடை திறந்திருக்கிறது—கண்ணியமான.ஆரோக்கியமான விவாதத்துக்காக!

    ராமாயணத்தை கரைத்துக் குடித்தவர்களும்,கம்பனில் ஊறித்திளைத்தவர்களும், மற்ற அனைவரும் வாருங்கள்.வெட்டியும் ஒட்டியும் கருத்துச் சொல்லுங்கள்!

    வாங்கய்யா!உங்க கருத்தைச் சொல்லுங்க,இதோ வாராறு நம்ம முனைவரு,வாங்க.வந்து கலக்குங்க!

    தமிழ் மணம் குறிப்பிட்டுள்ள அணுகு முறைகளில் ஒன்று--//மற்ற வலைப்பதிவர்கள் விவாதிக்க ஒரு மேடை அமைத்துக்கொடுக்கவும் முயலலாம்.//

    இதோ மேடை!




    http://tamil-video.blogspot.com




  • http://tamil-video.blogspot.com


  • [Continue reading...]

    கண்களில் தெரியு��் உணர்ச்சிகள்

    - 0 comments



                                 யாரைப்பார்த்தாலும் கண்களைக் கவனிப்பது எனக்கு பழகிப்போய்விட்ட்து.கடவுளைப் பார்த்தால் கூடவா? ஆமாம்.இணையத்தில் சாமி பட்த்தை பார்த்தால்கூட!சகோதரி ராஜராஜேஸ்வரி வலைப்பதிவில் விநாயகரைப்பார்த்தேன்.எத்தனை பேர்கவனித்தார்கள் என்று தெரியவில்லை.கடவுள் கண்ணை அசைத்து அருளாசி வழங்கிக்கொண்டிருந்தார்.வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

                                  கும்பாபிஷேகம்செய்யும்போது கண் திறப்பது என்பார்கள்.புதியதாக சிலைஅமைத்தாலும் கண் திறப்பதேஇறுதி செயல்.கண்களைக்கொண்டுதானே அருளாசி வழங்க முடியும்?கண்களைக் கவனிக்க பழகிவிட்டால் உடல் மொழியில்(bodylanguage) ஒருவர்தேறிவிட்டார் என்று அர்த்தம்.எதிரில் இருப்பவர் ஒரு வார்த்தை கூட நம்மிடம்பேசத்தேவையில்லை.

                                  கண் சிவக்கும்கோபத்திலிருந்து ஆயிரம் வாட்ஸ் விளக்காக மின்னும் காம்ம் வரை கண்களில் காணமுடியும்.வெறுப்பு,ஆத்திரம்,பயம்,துக்கம் என்று அனைத்து உணர்வுகளையும் எதிரில்இருப்பவருக்கு அறிவிப்பது கண்கள்தான்.காதல் கண்களிலிருந்தே துவங்குகிறது.கண்ணோடுகண் நோக்குவதுதான் முதல் படி.

                           ஒருவர் மற்றவரை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறோம்.சீரான உறவுகளைப் பேண முக்கியமான வழி அது.புரிந்துகொள்வது என்பதில் ஒருவரது உணர்ச்சிகளை தெரிந்து கொள்வதுதான்.அதனால் என்னபிரயோஜனம்? கண்களில் பயம் தெரிந்தால் எதனால் அந்த பயம் என்று கேளுங்கள்.அவரை நீங்கள்சரியாக புரிந்து கொண்ட்தாக நினைப்பார்.அதற்கான காரணத்தையும் சொல்லமுன்வருவார்.அவருடைய பயத்தை குறைக்க நீங்கள் முயற்சி செய்வீர்கள்.இது இயல்பாகநடக்கும்.

                                 தாங்க முடியாததுக்கம் சில நேரம் கண்ணீராக வெளிப்படுகிறது.அழும்போது சமாதானப் படுத்தமுயற்சிப்பது பரவலாக இருக்கும் ஒன்று.ஆனால் ஆலோசனை (counselling) பயிற்சி பெற்றவர்கள் அப்படி செய்வதில்லை.அழுதுமுடிக்கும் வரை காத்திருப்பார்கள்.அப்புறம் அவரை அழத்தூண்டிய விஷயத்தைவிசாரிப்பார்கள்.பதிலை வைத்து உணர்வுகளை சமாளிக்க ,முடிவெடுக்க உதவுவார்கள்.

                                 கண்களால் காண்பதும்பொய் என்று சொல்கிறார்கள்.ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் துரைசாமி அவர்கள்.அவருடைய கையில் பக்திப் புத்தகத்தைபார்த்துவிட்டு உடன் வந்தவர் சொன்னார்"பெரிய பக்திமான் போலிருக்கிறது" என்று.ஆனால்அவருக்கு பெரியார் மீதுதான் பக்தி  அதிகம்.பெரியாரும்ராமாயணம் படித்த்துண்டு.

                                 நீங்கள்எதிரில் இருப்பவர் கண்களில்காண்பது எப்போதும் பொய்யல்ல! பொய் பேசுபவர்கள் நேருக்கு நேராக கண்களைப் பார்த்துபேசமாட்டார்கள் என்பது பலருக்கும் தெரியும்.அவர்கள் நல்லவர்கள் இல்லை என்பதுடன்மனிதர்களும் அல்ல.அவர்களால் நமக்கு ஆகப்போவது எதுவும் இல்லை.

                                 வேலைக்கான நேர்காணல்களின் போது கண்களைப்பார்த்து பதில் சொல்லாதவர் தோல்வி அடைவது நிச்சயம்.கணினி,டி,வி போன்றவை இன்றுகண்ணுக்கு பெரும் பிரச்சினைகளை கொண்டு வருகின்றன.அடிக்கடி கண்களை அகற்றி மூடித்திறந்து பயிற்சி செய்ய வேண்டும்.கண்களைப் பார்த்து பேசுங்கள்; நீங்கள் கேட்ட்துகிடைக்கும்.
                 நண்பர்களுக்கு ஈத் பெருநாள்நல்வாழ்த்துக்கள்.


    http://kaamakkathai.blogspot.com




  • http://kaamakkathai.blogspot.com


  • [Continue reading...]

    டெல்லி போலீஸின் ���ெல்லியை கலக்கிய டாக்டர் விஜய்

    - 0 comments
    [Continue reading...]

    ஆறு நாளில் அதிகா���ம்!

    - 0 comments


    க – 18 திருப்புமுனையை ஏற்படுத்தும் தேர்தல் இது என்று சொன்னார் அண்ணா. அதற்கேற்ற வகையில் பிரசாரத்தில் புதுமையான யோசனைகளைப் புகுத்தியிருந்தனர் தலைவர்கள். இந்திப் போரில் பூவும் பொட்டும் அழித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு? பசியையும் பஞ்சத்தையும் மூட்டியவருக்கா உங்கள் ஓட்டு? நாணயத்தின் மதிப்பைக் குறைத்தவர்கள் நாட்டை ஆளலாமா? சேலம் இரும்பாலை எங்கே? கல்பாக்கம் திட்டம் எங்கே? என்ற கேள்விகள் பிரசாரத்தைப் பலப்படுத்தின. சுவரொட்டிகளில் எல்லாம் கவனத்தைக் கவரும் வகையில் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. கைத்தறியாளர்களின் சின்னம் உதயசூரியன்; பாட்டாளியின் [...]

    http://snipshot.blogspot.com




  • http://snipshot.blogspot.com


  • [Continue reading...]

    மூன்று பேரும் ஒர��� முதல்வரும்

    - 0 comments


    முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை ஆங்காங்கே எழுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஈழப் போர் உச்சத்தில் இருந்த போது முத்துக்குமார் என்ற இளைஞன் தன் உயிரை தீக்கிரைக்காக்கிக் கொண்டார். இப்போது செங்கொடி என்ற இளைஞி! முத்துக்குமாரின் மரணம் மூலம் சாதித்தது என்ன? ஆண்டு தோறும் அவரது நினைவு தினத்தன்று கண்ணீரஞ்சலி போஸ்டர் ஒட்டப்படும். காலப்போக்கில் [...]

    http://snipshot.blogspot.com




  • http://snipshot.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger