Thursday 28 February 2013

பிரிஜ்ஜில் வைத்த பப்பாளிப்பழம்

- 0 comments
நாடு அபிவிருத்திப் பாதையில் பயணிப்பதை இப்போது உணரமுடிகிறது...  இணையத்தை குடைந்து பார்க்கின்ற போது எத்தனை எத்தனை கவர்சிக் கிளிகள் பறந்து திரிவதை அவதானிக்க முடிகிறது...
இந்தக் கிளியின் பெயர் உதானி (Vinu Udani Siriwardana)  ஹன்ஷிகா மாதிரி நல்ல கொளுகொளு தேகம் ... கடந்தவருடம் இலங்கையை பிரதிநித்துவப் படுத்தி உலகஅழகிப் போட்டியில் கலந்துகொண்டவர். 
மொடலிங் துறைக்கு புதுசுபோல கொஞ்சம் குறைவாகவே காட்டுகிறார்.. இருந்தாலும் பரவாயில்லை ஏற்றுக் கொள்ளலாம் !!
















[Continue reading...]

Wednesday 27 February 2013

உத்தரபிரதேசத்தில் ஓடும் ரெயிலில் இருந்து போலீசாரால் தள்ளி விடப்பட்ட தம்பதி -running train police left couple wife dead

- 0 comments

உத்தரபிரதேசத்தில் ஓடும் ரெயிலில் இருந்து போலீசாரால் தள்ளி விடப்பட்ட தம்பதி: ரெயில் சக்கரத்தில் சிக்கி மனைவி பலி


உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்தவர் ராஜேஷ்வர் தியாகி. நீர்ப்பாசனத் துறையில் அதிகாரியாக பணியாற்றி வரும் இவர் நேற்று காலை சந்த்பூர் நகருக்கு செல்வதற்காக தனது மனைவி சந்தோசுடன் முசாபர்நகர் ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

சந்த்பூருக்கு செல்ல டிக்கெட் எடுத்து விட்டு காத்திருந்தபோது டெல்லி- டேராடூன் இடையே ஓடும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் நிலையத்தில் கடும் கூட்டமாக இருந்ததால் உடனடியாக அவர்களால் ஏற முடியவில்லை. என்றாலும் கடைசி பெட்டியில் அவர்கள் ஏறினார்கள்.

வாசலில் தொங்கியபடி நின்ற அவர்களை ரெயில்வே போலீசார் உள்ளே ஏற அனுமதிக்கவில்லை. நீங்கள் எடுத்துள்ள டிக்கெட்டுக்கு இந்த பெட்டியில் பயணம் செய்யமுடியாது என்றனர்.

இதையடுத்து போலீசாருக்கும், தியாகிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ரெயில் புறப்பட்டு நகரத் தொடங்கியது. அப்போது போலீசார் ராஜேஸ்வர் தியாகியையும் அவரது மனைவி சந்தோசையும் கீழே பிடித்து தள்ளி னார்கள். ராஜேஸ்வர் தியாகி பிளாட்பாரத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் மனைவி சந்தோஷ் பிளாட்பாரத்துக்கும், ரெயிலுக்கும் இடையில் விழுந்தார். இதனால் அவர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதை கண்டதும் அவர்களை தள்ளி விட்ட ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்சந்தர், போலீஸ்காரர் சுபாஷ் இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். காயம் அடைந்த தியாகி இதுபற்றி போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து உத்தரபிரதேச மாநில போலீஸ் உயர் அதிகாரி ஓ.பி.சிங் நேரில் விசாரணை நடத்தினார். அவர் கூறுகையில், ரெயில் பெட்டியில் இருந்து தவறி விழுந்துகூட அந்த பெண் இறந்திருக்கலாம். இதுதொடர்பாக நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
[Continue reading...]

Tuesday 26 February 2013

பாலியல் தொல்லை - 22 மாணவிகளிடம்

- 0 comments
மராட்டிய மாநிலம், பஷான் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில், கையெழுத்து மேம்பாடு மற்றும் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றுபவர் பிரதீப் கோட்டாஸ்கர் (50).


இவரிடம் பயிற்சி பெறும் ஐந்தாம் வகுப்பு மாணவிகளை பாலியல் தொல்லை செய்ததாக அந்த பள்ளியின் ஆசிரியைகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் முன்னிலையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 10 முதல் 12 வயதுக்குட்பட்ட 22 மாணவிகள், பிரதீப் கோட்டாஸ்கர் தங்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக வாக்குமூலம் அளித்தனர்.

இதன் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. போலீசாரின் விசாரணையில் அவர் தவறு செய்தது உறுதியானதால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
[Continue reading...]

Monday 25 February 2013

என் மகனின் இளமை காலம் சிறையில் கழிந்துவிட்டது - கைதி பேரறிவாளனின் தாய் வேதனை

- 0 comments
ராஜீவ்காந்தி கொலையில் பொய்யான குற்றச்சாட்டால் எனது மகனின் இளமைக்காலம் சிறையிலேயே கழிந்து விட்டது என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தெரிவித்தார்.

நாகையில் நாம் தமிழர் கட்சி கூட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர் தங்கம் நிறைந்த செல்வம் தலைமை வகித்தனர். நாகை நகர செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியான பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பேசியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன் உள்பட 3 பேருக்கும் தண்டனை தவறாக அளிக்கப்பட்டுள்ளது என நீதிபதி கே.பி. தாமஸ் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் 19 வயதில் சிறைக்கு சென்று 22 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறான். அவனது இளமை காலம் முழுவதும் சிறையிவேயே கழிந்துவிட்டது. இதனால் நான் பெரும் மன வேதனைக்குள்ளாகி உள்ளேன்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தூக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என் மகன் எழுதிய தூக்கு கொட்டடியிலிருந்து முறையீட்டு மடல் என்ற புத்தகத்தில் ராஜீவ் கொலை தொடர்பாக அனைத்து உண்மை செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளது. சி.பி.ஐ. ஆரம்பம் முதலே பொய் பேசி வருகிறது.

எனது மகனை மே 20-ந்தேதி கொலை நடந்த பிறகு ஜூன் மாதம் விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி சி.பி.ஐ. அழைத்துச்சென்றுவிட்டு தலைமறைவாக இருந்தவரை கைது செய்ததாக அறிவித்தது. அதிலிருந்து சி.பி.ஐ. பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இதுபோல் பொய்யான செய்தியையே பரப்பி குற்றவாளிகள் போல் சித்தரித்தது.

இவ்வாறு அற்புதம்மாள் பேசினார்.
[Continue reading...]

Sunday 24 February 2013

இத்தாலி முன்னாள் பிரதமர் முன் மேலாடை இன்றி பெண்கள்

- 0 comments
இத்தாலியில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில், ஏற்கனவே 3 முறை பிரதமராக இருந்து செக்ஸ் மற்றும் ஊழல் வழக்கில் சிக்கி பதவி இழந்த சில்வியோ பெர்லஸ் கோனி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியை சேர்ந்த பியர் லுகி பெர்சானி களத்தில் உள்ளார்.

தற்போது இத்தாலியின் பொருளாதார நிலை மிகவும் வீழ்ச்சி அடைந்த நிலையில் உள்ளது. இந்த தேர்தல் மூலம் அமையும் புதிய அரசால் தான் அந்த நாட்டின் பொருளாதார சூழ்நிலை சீரடையும் என்ற நிலை உள்ளது. எனவே, இந்த தேர்தலில் ஓட்டு போட மக்கள் நீண்ட “கியூ” வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இந்த நிலையில் மிலன் நகரில் ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் ஓட்டு போட நீண்ட வரிசையில் மக்கள் நின்று கொண்டிருந்தனர். அங்கு ஓட்டு போட முன்னாள் பிரதமர் பெர்லஸ் கோனியும் வந்திருந்தார். அப்போது, மேலாடை அணியாத 3 பெண்கள் திடீரென அவர் முன்பு ஓடி வந்து நின்றனர்.

சில்வியோ பெர்லஸ் கோனியே இந்த நாட்டின் பிரதமர் என வாழ்த்து கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் விரைந்து வந்து அந்த 3 பெண்களையும் கைது செய்து இழுத்து சென்றனர். விசாரணையில், அவர்கள் உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு பெண்கள் அமைப்பினர் என தெரிய வந்தது.

[Continue reading...]

40 வயது காதலியுடன் வாழத்துடிக்கும் இளைஞன்

- 0 comments

ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தை சேர்ந்த சேட்டு என்ற விஜய் (வயது 30) பாலிடெக்னிக் படித்து விட்டு திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
அணைக்கட்டு அடுத்த பிச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் இவரது மனைவி சசிகலா (வயது 45). இவர்களுக்கு ஜோதி என்ற மகள் உள்ளார். நாராயணபுரத்தை சேர்ந்த தினேஷ்க்கு இவரை திருமணம் செய்து கொடுத்தார்.
கடந்த 20 ஆண்டுக்கு முன்பு பன்னீர்செல்வம் இறந்துவிட்டார். இதனால் திருப்பூருக்கு சென்று பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த சேட்டுவுக்கும் சசிகலாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
பின்னர் சசிகலாவை சேட்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருப்பூரில் வசித்து வந்தனர். மின்வெட்டு காரணமாக தற்போது அங்கு வேலை இல்லாததால் ஆம்பூர் பெரியாங்குப்பத்துக்கு வந்தனர்.
இதற்கிடையில் சசிகலாவின் மகள் ஜோதிக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உனது அம்மா வயது குறைந்தவரை திருமணம் செய்துள்ளார். இது சரியில்லை என்று கூறி தினேஷ், ஜோதியை தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இதனால் மனமுடைந்த சசிகலா தன்னை சேட்டுவிடம் இருந்த பிரித்து வைக்ககோரி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து பேசினர்.
அப்போது சேட்டு சசிகலா இல்லாமல் என்னால் வாழமுடியாது எங்களை பிரித்து விடாதீர்கள் என்று போலீசாரிடம் மன்றாடினார். போலீசார் அவரை சமாதானம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

[Continue reading...]

Friday 22 February 2013

பெண்கள் வைத்தால் அது செக்ஸ் பேக்

- 0 comments
Jennifer Nicole, தனது கட்டுமஸ்தான உடலால் பலதரப்பட்டவர்களையும் கவர்ந்து வருபவர், சமீபத்தில் மியாமியில் காலைநேர உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பிரபலங்கள் ஒன்னுக்கு போனாலே தலைப்புச் செய்தியாக்குகின்ற ஊடங்களுக்கு... கவர்ச்சியாக உடற்பயிற்சி செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் சொல்லவும் வேண்டுமா? ஒவ்வொரு அங்கம் அங்கமாக கிளிக்கி விட்டனர் !!





ஆண்கள் வைத்தால் அது சிக்ஸ் பேக் .. பெண்கள் வைத்தால் அது செக்ஸ் பேக் !!
[Continue reading...]

Thursday 21 February 2013

AirTel Girls கவர்ச்சி அழகிகள்

- 0 comments
இந்தியாவில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக திகழும் எயார்டெல் அண்மையில் பிரம்மாண்டமாக விளம்பரபடுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது ..... இதற்கு நாடாளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பல நூற்றுக் கணக்கான கவர்ச்சி அழகிகள் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.










இந்தியாவில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக திகழும் எயார்டெல் அண்மையில் பிரம்மாண்டமாக விளம்பரபடுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது .....

இதற்கு நாடாளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பல நூற்றுக் கணக்கான கவர்ச்சி அழகிகள் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.
[Continue reading...]

Wednesday 20 February 2013

மிஷ்கினின் ஓநாய்

- 0 comments

முகமூடி’ படம் கொடுத்த பெரிய அளவிலான தோல்வி டைரக்டர் மிஷ்கினை சொந்தமாக புரொடக்‌ஷன் கம்பெனி தொடங்க வைக்கும் அளவுக்கு கொண்டு சென்று விட்டது.

அதன் வி்ளைவாக சில நாட்களுக்கு முன்பு தனது புரொடக்‌ஷன் கம்பெனியின் பெயரை அறிவித்த மிஸ்கின் இன்று தனது பேனரில் தயாராகும் முதல் படத்தை ஆரம்பித்திருக்கிறார்.
lone wolf என்ற அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் தொடக்க விழா சென்னையில் இன்று அவரது அலுவலகத்தில் நடந்தது.
எழுத்தாளர் பிரபஞ்சன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, படத்தயாரிப்பாளர் கமீலா நாசர், நடிகர் செல்வா உட்பட பலர் இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்தில் ஹீரோவாக டைரக்டர் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஸ்ரீ நடிக்கிறார்.
மிஸ்கின் டைரக்‌ஷனில் நடிப்பது கூறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் அவர்,
நான் கொடுத்து வைத்தவன். முதல் படம் பாலாஜி சக்திவேல், இரண்டாவது படம் மிஷ்கின் என்று தமிழ்சினிமாவில் பிரபலமான டைரக்டர்களின் படங்களில் பணிபுரிவது என் பாக்கியம், என் முதல் இரண்டு படங்களுமே கதை அமைப்பில் மட்டுமின்றி தலைப்பிலும் மிகவும் வித்தியாசமாக உள்ளது எனக்கு பெருமையானது. நான் இங்கே மிஸ்கினிடம் நிறையவே பயின்று வருகிறேன் என்றும், அவர் படத்தில் நடிப்பதற்கு முக்கிய தகுதி புத்தகம் படிப்பதுதான் என்றும் கூறினார்.
ஓப்பனிங் எல்லாம் சரியாத்தான் இருக்கு... ஆனா ப்னிஷிங்...? வெயிட் பண்ணிப்பார்ப்போம்.

[Continue reading...]

Monday 18 February 2013

சாதனைகள் படைப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல

- 0 comments

அமெரிக்காவின் அரிசோனா மாவட்டத்தில் 1983ம் ஆண்டு பிறந்த பெண், ஜெசிகா காக்ஸ். பிறவியிலேயே இரு தோள் பட்டைகளுக்கு வெளியே கைகள் இல்லாத நிலையில் பிறந்த இவர், வாழ்வில் சாதனைகள் படைப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை பல வகைகளில் நிரூபித்துள்ளார்.
சிறுமியாக இருந்தபோது பல் துலக்குவது, தலை சீவுவது உள்ளிட்ட சுய பராமரிப்பு வேலைகளை இரு கால்களின் உதவியுடன் செய்து பழகிய ஜெசிகா காக்ஸ், இவற்றையெல்லாம் கடந்து பெரிய சாதனைகளை படைக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் வளர்ந்து வந்தார்.
14 வயதானபோது டைப்ரைட்டரில் கால் விரல்களால் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் டைப் செய்து அசத்திய ஜெசிகா, கால்களால் காரை ஓட்டிக் காட்டி முறையான ஓட்டுனர் உரிமத்தை பெற்றார். தற்காப்பு கலையான டேக்வாண்டோவில் கறுப்பு பெல்ட்டை பெற்றுள்ள இவர், நீர் சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட எல்லா விளையாட்டுகளையும் கால்களால் மட்டுமே விளையாடி சராசரி மனிதர்களை வியப்புக்குள் ஆழ்த்தியுள்ளார்.
இவரது தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் பற்றி அறிந்த 16ம் போப் பெனடிக்ட், ஜெசிகாவை வாட்டிகன் அரண்மனைக்கு வரவழைத்து பாராட்டி ஆசி வழங்கியுள்ளார்.
எல்லாவற்றையும் விட, உச்சகட்ட சாதனையாக குறைந்த எடையுள்ள விமானத்தை கால்களால் இயக்கியபடியே 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து, உலக அளவில் இந்த சாதனையை படைத்த ஒரே நபர் என்ற வகையில் கின்னஸ் புத்தகத்திலும் ஜெசிகா காக்ஸ் தனி இடம் பிடித்துள்ளார்.
வாழ்வின் உன்னத நிலையை அடைவதற்கு ஊனம் ஒரு தடையே அல்ல என்பதை செயல் வடிவில் நிரூபித்துள்ள இவர், உலகில் உள்ள 17 நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, மாற்றுத் திறனாளிகளுக்கு மன வலிமையை ஊட்டும் வகையில் கருத்தரங்கங்களிலும் உரையாற்றியுள்ளார்.
தற்போது 30 வயதாகும் ஜெசிகா காக்ஸ், வாழ்வின் எஞ்சிய காலத்தில் மென்மேலும் பல சாதனைகளை படைத்து வரலாற்றில் இடம் பிடிப்பார் என அவரது நெருங்கிய தோழி ஒருவர் கூறுகிறார்

[Continue reading...]

Sunday 17 February 2013

சென்னை ரைனோஸ் அணி வீரர்களை கவர்ச்சியால் உற்சாகப்படுத்திய கமல் மகள்கள் !!

- 0 comments
ஐதராபாத்தில் நடந்த சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை ரைய்னோஸ் அணியும், கர்நாடக புல்டோசர் அணியும் மோதியது.


சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் போல சென்னை-கர்நாடக அணிகள் கருதப்படுகிறது. சென்னை அணியின் தூதராக நடிகை ஸ்ருதிஹாசன் உள்ளார். வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டியது அவரது கடமை. நேற்று நடந்த போட்டிக்கு அக்கா ஸ்ருதி ஹாசனுக்கு துணையாக தங்கை அக்ஷரா ஹாசனும் வந்திருந்தது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.
இருவரும் மைதானத்தை சுற்றி வந்தும், விசில் அடித்தும், ஆட்டம்போட்டும் கலக்கினார்கள். ஆனால் மழை வந்து ஆட்டம் பாதியிலேயே நின்று விட்டதால் இருவரும் கவலையுடன் சென்றனர். அக்ஷராவின் அழகு இன்னும் மெருகேறி இருப்பதாக ஆந்திரவாலாக்கள் பேசிக் கொண்டனர்.
“எத்தனை கோடி கொடுத்தாவது இந்த பொண்ணை நம்ம படத்துல நடிக்கவச்சிடனும்” என்று தெலுங்கில் மாட்லாடிக்கொண்டே சென்றனர்.
[Continue reading...]

புதனின் பலவர்ணம்

- 0 comments

பல வர்ணம் கொண்ட புதன்
சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கிரகமாகவே புதன் அறியப்படுகிறது.
ஆனால் அந்தக் கிரகம் எப்போதுமே சூரியனுக்கு அருகில் இருந்ததாகக் கூறமுடியாது என்று அறிவியலாளர்கள் இப்போது கருத ஆரம்பித்துள்ளார்கள்.
புதனின் தோற்றம் குறித்து இப்போது ஆய்வாளர்கள் மீள் சிந்தனையைத் தொடங்கியுள்ளார்கள்.
அந்தக் கிரகத்தில் உள்ள சில இரசாயன பொருட்கள் அதீதமான வெப்பத்தில் உருவாகியிருக்க முடியாது என ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா புதன் கிரகத்தை ஆய்வு செய்ய ஏவிய மெஸஞ்சர் என்ற விண்கலம் எடுத்து அனுப்பிய படங்களை வைத்தே இப்படியான கருத்துக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.
புதன் கிரகம் நமது சூரிய மண்ட லத்துக்கு வெளியே உருவாகி இருக்கலாம் என்றும், பின்னர் அது மிதந்து வந்து இப்போது இருக்கும் இடத்துக்கு வந்திருக்கலாம் என்றும் நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
பூமியிலிருந்து புதனைப் பார்க்கும் போது மங்கிப் போன பழுப்பு நிற உருண்டையாக தெரியும். ஆனால் அந்தத் தோற்றத்துக்கு மாறாக அதன் மேற்பரப்பு புகைப் படங்களில் வேறு மாதிரியாகக் காணப்படுகிறது என தற்போது கிடைத்துள்ள புகைப் படங்களை பார்த்த பின்னர் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.
புதிய புகைப்படங்களில் புதனின் பரப்பிலுள்ள எரிமலை பள்ளத்தாக்குகள் செம்மஞ்சள் வண்ணத்திலும் சில பகுதிகள் ஆழ் – நீல வண்ணத்திலும் இருப்பது தெரிகிறது.
ஒளி ஊடுருவ முடியாத மர்மமான தாதுப் பொருளையே அந்த ஆழ் – நீல வண்ணம் காட்டுகிறது என அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் இரசாயனவியல் துறை பேராசிரியர் டொக்டர் டேவிட் பிளிவெட் கூறுகிறார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போதே புதன் வேறு எங்கோ உருவாகி மெல்ல மெல்ல வான் மண்டலத்தில் மிதந்து நகர்ந்து தற்போது இருக்கும் இடத்துக்கு வந்திருக்கலாம் என்பது ஆய்வாளர் களின் கணிப்பீடாக உள்ளது.
அந்தக் கிரகத்தில் இருக்காது என்று கருதப்பட்ட விடயங்கள் அங்கு உள்ளன என்றும் அது மேலும் தமது கருத்தை வலுப்படுத்துவதாகவும் அமெரிக்க அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
புதனின் நிழல் படிந்த பெரும் பள்ளங்களில் உறைபனி இருப் பதையும் அதன் துருவப் பகுதியிலும் அதே போன்று காணப்படுவதாகவும் கூறும் விஞ்ஞானிகள், சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளில் இப்படி உறை பனி இருக்கும் என்று யார் தான் எண்ணியிருப்பார்கள் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேபோன்று விரைவில் ஆவியாகக் கூடிய கந்தகம் மற்றும் பொட்டாஷியம் போன்ற தனிமங்களும் மிக அதிகளவில் காணப்படுவதாகவும் புகைப்படங்கள் மூலம் தெரிய வருவதாகவும் கூறும் விஞ்ஞானிகள் இவையெல்லாம் பெரும் புதிராக உள்ளன எனவும் கூறுகிறார்கள்.

[Continue reading...]

Saturday 16 February 2013

குழந்தையை கருணைக் கொலை செய்ய மனு கொடுத்த தாய்...

- 0 comments
குழந்தையை கருணைக் கொலை செய்ய மனு கொடுத்த தாய்... இதற்கு காரணம் தான் என்ன?...

[Continue reading...]

Friday 15 February 2013

மாரடைப்பை தடுக்கும் திராட்சை !

- 0 comments
மாரடைப்பை தடுக்கும் திராட்சை!  

இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான் ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.

பொதுவாக மாரடைப்பால் மரணம் ஏற்படுவதற்கு இதயக் குழாய்களில் ரத்தம் உறைதலே காரணம். ரத்தம் உறையாமல் இருக்க, ‘பிளாவனாய்டு’ என்ற வேதிப்பொருள் உதவுகிறது. ரத்தத் தட்டுகள் ஒன்று சேருவதை பிளாவனாய்டு தடுப்பதால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. எனவேதான் பிளாவனாய்டு கலந்த ஆஸ்பிரின், இதயநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.

இத்தகைய உயிர்காக்கும் பிளாவனாய்டுகள் திராட்சையில் ஏராளமாக உள்ளதால், மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களைத் தடுப்பதில் திராட்சை பெரும் பங்காற்றுமென ஜான் போல்ட்ஸ் தெரிவிக்கிறார். இதய நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் ஆஸ்பிரின் அளவைக் குறைத்து திராட்சை ரசம் அருந்தக் கொடுக்கலாமென அவர் பரிந்துரைக்கிறார்.

பொதுவாக திராட்சை ரசத்தில் தயாராகும் ஒயினில் இந்த பிளாவனாய்டு அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், போதை தரும் ஒயினை ஒரு மருந்தாகப் பரிந்துரைக்க முடியாத நிலை இருந்தது. இப்போது திராட்சை ரசத்தில் அதே அளவு பிளாவனாய்டு இருப்பது தெரிய வந்துள்ளதால், தாராளமாக அது ஆஸ்பிரினின் இடத்தைப் பிடிக்கலாம். காதல் ரசத்தால் பலவீனப்பட்ட இதயத்தை, இனி திராட்சை ரசத்தால் பலப்படுத்தலாம்!
[Continue reading...]

Thursday 14 February 2013

குளிக்கும் போது போஸ் கொடுத்த மொடல்

- 0 comments








[Continue reading...]

இந்த காதல் கடிதம் படியுங்க..

- 0 comments
காதலில் வெற்றி பெற, திருமணத்தில் தடையுள்ளவர்கள், இந்த கடிதத்தைப் படித்தால் சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது நம்பிக்கை. விதர்ப்பதேசத்தின் ராஜா பீஷ்மகரின் மகள் ருக்மிணி. இவள் கிருஷ்ணரைக் காதலித்தாள். ஆனால், ருக்மிணியின் அண்ணன் ருக்மியோ அவளை சேதி நாட்டு இளவரசன் சிசுபாலன் என்பவனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்தான். இதை விரும்பாத ருக்மணி, கிருஷ்ணரைத் திருமணம் செய்யும் விருப்பத்தை ஏழு ஸ்லோகங்களாக எழுதி அனுப்பினாள். அவை..

கண்ணபிரானே! தங்களுடைய தகுதியான குணங்களையும், உன்னதமான அழகையும் பற்றி கேள்விப்பட்டு என் மனம் உங்கள் வசம் முழுவதுமாக வந்துவிட்டது.

தங்கள் ஒழுக்கம், குணம், வடிவம், கல்வி, இளமை,தைரியம், தர்மசிந்தனை ஆகியவை யாவும் என்னிடமும் இருப்பதாக நினைக்கிறேன்.

என் ஆத்மாவை, சிங்கம் போன்ற வீரமிக்க உங்களுக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன்.

உங்களைக் கணவராக அடைவதற்கு, பல ஜென்மங்களாக விரதங்கள், ஹோமங்கள் உள்ளிட்ட சடங்குகளை சரியான முறையில் நிறைவேற்றியிருப்பதாகக் கருதுகிறேன். என்னைத் தாங்களே கைபிடிக்க வேண்டும்.

எனக்கு விருப்பமில்லாத திருமணம் நடப்பதற்கு முதல்நாளே இங்கு வந்து, எதிரிகளைத் தோற்கடித்து, துவாரகைக்கு தூக்கிச் சென்று, விதிகளின்படி திருமணம் செய்ய வேண்டுகிறேன்.

எங்கள் குலவழக்கப்படி, திருமணத்திற்கு முன்தினம் அம்பிகை கோயிலுக்குச் செல்வேன். பூஜை முடிந்து வெளியே வந்ததும் என்னைக் அழைத்துச் செல்லலாம். யோகிகளாலும் மகான்களாலும் பூஜிக்கப்படும் தங்கள் திருவடிகளை, தினமும் பூஜிக்கும் பாக்கியம் வேண்டும்.
[Continue reading...]

Wednesday 13 February 2013

இந்தியா பொது அறிவு

- 0 comments

இந்தியாவில் மிகப்பெரிய மசூதி உள்ள இடம்
-புதுடெல்லி (ஜிம்மா மசூதி)
-
-
——————————————-
-
மிகப்பெரிய கோள் எனப்படுவது யாது? –ஜூபிடர்
-
—————————————-
-
மிக விரைவாக பறக்ககூடிய பறவை – சுவிப்ட்
-
—————————————
-
மிக அதிக அளவில் கல்வியறிவு பெற்ற பெண்கள்
உள்ள மாநிலம் – கேரளா
-
—————————————-
-
மிகப் பெரிய அருங்காட்சியகம் இந்தியாவில் எங்குள்ளது?
- கல்கத்தா
-
——————————————-
இந்தியாவில் மிக நீளமான அணை எது – ஹீராகுட்
-

[Continue reading...]

Tuesday 12 February 2013

ராஜீவ் கொலையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தேவையா ?

- 0 comments

ராஜீவ் கொலையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தேவையா ?

அப்சல் குரு தூக்கலிடப்படடதால் ராஜீவ் கொலையாளிகளும் தூக்கிலிடப்பட வேண்டும்  என்று கூறுவது முட்டாள்தனம்

[Continue reading...]

Friday 8 February 2013

Kiss your loved one இதழ் சொல்லும் ரகசியம் தெரியுமா...? Tamil Sex News

- 1 comments
கொஞ்சல்.. காதலில் மட்டுமில்லை, காமத்திலும் கூட ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்.. கொஞ்சுவது பலவகை.. ஒவ்வொன்றிலும் ஒரு புது சுகம் இருக்கத்தான் செய்யும். ரசித்துச் செயயும்போது அதை ருசித்து அனுபவிக்கலாம்.
எப்படி வேண்டுமானாலும் ஒருவரைக் கொஞ்சலாம். ஆனால் முத்தமிட்டுக் கொஞ்சும்போது கிடைக்கும் சுகம் இருக்கிறது தெரியுமா... அலாதிதான்.
முத்தமிடுவதே ஒரு தனிக்கலை... இலக்கணம் இல்லாத புதுக்கவிதைதான் முத்தம். இப்படித்தான் கொடுக்க வேண்டும் என்றில்லை. எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம். எங்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
தலை முதல் பாதம் வரை எல்லா இடத்திற்கும் முத்தங்கள் பாயலாம். பெறுவோருக்கும் சரி, தருவோருக்கும் சரி, இன்பம் பயக்கக் கூடியதுதான். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் சில குறிப்பிட்ட இடங்கள் இருக்கும். அந்த இடங்களில் பாயும் முத்தங்களுக்கு பல ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தின் சக்தி இருக்குமாம்.
உன் இதழ்களை நோக்கி
என் ஒரு முத்தத்தை அனுப்பி வைக்கிறேன்...
ஜில்லென்று இருக்கட்டும் என் உயிர்..
உதடுகளில் கொடுக்கும் முத்தத்தை பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம். உதடுகளை சாதாரணமாக கருதி பச்சக் பச்சக் என்று வைக்காமல் ..அந்த சின்ன இதழ்களோடு கொஞ்ச நேரம் பேச வேண்டும்... இதழ்களுக்கு அருகில் உங்களது இதழ்களை வைத்து கவிதை பேசுங்கள், கொஞ்சிப் பேசுங்கள், வர்ணியுங்கள்.. அதன் பிறகு மெதுவாக சின்னதாக அழகாக ஒரு முத்தம் வையுங்கள். பிறகு இன்னொன்று.. அப்படியே மேலும் ஒன்று... இப்படியாக தொடங்கி, பிறகு சுவைக்க ஆரம்பிக்க வேண்டும்.
பெண்களின் உதடுகள் மலரினும் மெல்லியவை... ரோஜாவிலும் இனியவை... எனவே காயப்படாமல் சுவையுங்கள், வலிக்காமல் கடியுங்கள். இதழோடு இதழ் சேரும் நேரம் சுருக்கமாக இருக்காமல் முடிந்தவரை நீளட்டும்.. போகும் வரை போகட்டும்... சொர்க்கத்தின் திறப்புக்கு முத்தம்தான் முதல் சாவி..
மீண்டும் மீண்டும் முத்தமிடு
என் இதழ்களில் உன் இதழ் பதித்து
என் உயிரைக் கவ்வி உனக்குள் கொண்டு செல்
உன் இதழ் அமுதத்தில்
என் உயிர் பதித்து
என்னைப் பறித்துச் செல்...
போதும் இந்தப் பிறவி.. உன் இதழோடு அமிழ்ந்து போகிறேன்...
இப்படி அனுபவித்து மெய் மறந்து பேசும் அளவுக்கு உங்களது முத்தம் இருக்க வேண்டும்.
இதழ் முத்தம் முடிந்த பிறகு அப்படியே கண்ணுக்குச் செல்லுங்கள். மெல்லக் கண் மூடி உங்கள் அழகு ஓவியத்தை ரசியுங்கள் சில நொடிகள். பிறகு அவரது கண்களில் மெனமையாக இதழ் பதித்து முத்தம் கொடுங்கள். சொக்கிப் போவார் உங்கள் சுந்தரி. இரு கண்களிலும் இதழ் பதித்து முத்தம் கொடுத்த கையோடு நாசிக்கு வாருங்கள். குத்தீட்டி போல சிலருக்கு நாசி நிற்கும்.. சிலருக்கு குடைமிளகாய் போல.. எப்படி இருந்தால் என்ன.. அழகாக, மென்மையாக நுனி நாக்கால் சில நொடி வருடிக் கொடுங்கள்.. பிறகு முத்தம் வையுங்கள்.
பெண்களுக்கு பிடித்த இன்னொரு இடம் காது மடல் - முன்பும், பின்பும்... காது மடல்களும், காதுக்குப் பின்னால் உள்ள பகுதியும் உணர்சசிகள் உறங்கிக் கிடக்கும் ஒரு இடமாகும். மென்மையாக கிசுகிசுத்தபடி முத்தம் தரும்போது உள்ளுக்குள் உறங்கிக் கிடக்கும் உணர்வுகள் புடைத்தெழுந்து புத்துணர்ச்சியோடு மனசெல்லாம் ததும்பி நிற்கும்.
காதுக்குள் மெல்லிசாக பெயர் சொல்லியோ, செல்லப் பெயர் சொல்லியோ, செக்ஸியாக பேசியோ கிசுகிசுக்கும்போது பெண்களுக்கு இன்பம் தூண்டப்படுகிறதாம்.
பிறகு கழுத்து. பின்னங் கழுத்தில் ஆரம்பித்து முன்னங் கழுத்து வரை அடுத்தடுத்து சின்னச் சின்னதாக முத்தமிட்டு வரும்போது கூடவே உங்கள் மனசுக்குள் உங்களவர் ஏறி வந்து அமர்ந்து கொண்டு இனிய இம்சைக்குத் தயாராவார் பாருங்கள்...
அதன் பிறகு மார்புகள்... மார்புகளில் முத்தமிடுவது போல சுவையான விஷயம் வேறு எதுவுமே இல்லை. வெற்று மார்புகளில் இதழ் பதித்து முத்தம் கொடுத்து விளையாடும்போது பெண்கள் அவர்கள் நிலையிலேயே இருக்க மாட்டார்கள். மீண்டும் மீண்டும் தாடா என்று உங்களை ரொம்பவே ரவுசுப்படுத்துவார்களாம். இருமார்புகளிலும் தனித் தனியாக முதலில் கொடுக்க வேண்டும். பிறகு இரு மார்புகளையும் கையோடு தூக்கி ஏந்தி மாறி மாறி முத்தம் தரும்போது உசச்த்திற்குப் போய் விடும் உங்கள் துணையின் உணர்வுக் கொந்தளிப்பு.
இப்படி பெண்களின் உடலில் முத்தத்திற்கு ஏங்கும் இடங்கள் நிறையவே உள்ளன. ஆண்களுக்கும் கூட இப்படித்தான் குறிப்பிட்ட சில ஏரியாக்கள் பக்கம் இதழ்களை அனுப்பி வைத்துப் பாருங்கள்...உணர்ச்சிகள் சுனாமியாக சுழன்றெழுவதை...
முத்தம் கொடுங்கள், முழு இன்பத்தின் சுகத்தை சுவையுங்கள்..!
[Continue reading...]

அக்கா மகளுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பன்

- 0 comments

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த குறிச்சி கிராமம் கோரையாறு படுகையில் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.
அவரது உடலில் காயங்கள் இருந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் சுரேஷ் என்பதும், எடையர்நத்தத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
கொலையாளிகளை பிடிக்க திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ்மகேஷ்குமார் உத்தரவின் பேரில் முத்துப்பேட்டை போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், எடையூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பெருகவாழ்ந்தான் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமானுஜம், அய்யப்பன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் நடத்திய விசாரணையில் பெண் தகராறில் சுரேஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. சுரேஷ் பைங்காட்டூரில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜாவுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ராஜாவின் அக்கா மகளுடன் சுரேசிற்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதனை ராஜா கண்டித்தார். ஆனாலும் சுரேஷ் கள்ளத்தொடர்பை கைவிட வில்லை.
இதில் ஆத்திரமடைந்த ராஜா தனது மைத்துனர் முருகேசனுடன் இணைந்து சுரேசை அதிக அளவு மது குடிக்கவைத்து ஆற்றங்கரைக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது.
தனிப்படை போலீசார் ராஜாவை கைது செய்தனர். அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் முருகேசனை தேடி வருகிறார்கள்.

[Continue reading...]

Thursday 7 February 2013

தினசரி செக்ஸ் உடலுக்கும் மனதுக்கும் நல்லது

- 0 comments
தாம்பத்ய உறவின் மூலம் உடலுக்கு மட்டும் சந்தோஷம் கிடைப்பதில்லை. மனதும் உற்சாகமடைகிறது. மூளையும் புத்துணர்ச்சியடைகிறது என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். தினசரி உறவில் ஈடுபடுவதன் மூலம் உண்டாகும் நன்மைகளையும், பலன்களையும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
பாசப்பிணைப்பு அரிகரிக்கும்
தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதன் மூலம் இருவருக்கும் இடையே உடல் ரீதியான பாசப் பிணைப்பு அதிகரிக்கிறது. உடலும் ஆரோக்கியமாக திகழ வழி கிடைக்கிறது என்று கூறுகிறார் கொலம்பியா பல்கலைக்கழக மகப்பேறியல் துறை பேராசிரியர் டாக்டர் ஹில்டா ஹட்சர்சன்
பிரச்சினையை சமாளிக்கலாம்
மேற்கு ஸ்காட்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உறவில் ஈடுபடுவோருக்கு மன அழுத்தம் போன்ற சூழல்களை எளிதாக சமாளிக்க முடிகிறது என்று தெரியவந்துள்ளது.
உற்சாகம் தரும் ஹார்மோன்கள்
செக்ஸ் உறவின்போது வெளியாகும் என்டார்பின் மற்றும் ஆக்ஸிடாசின் ஹார்மோன்கள், நமது மூளையின் மகிழ்ச்சிப் பிரதேசத்தைத் தூண்டி விட்டு நம்மை உற்சாகத்தில் வைத்திருக்க உதவுகிறது. மேலும், ரொமான்டிக் மூடையும் இது தூண்டி விடுகிறது. மனதையும், உடலையும் ரிலாக்ஸ் ஆக்குகிறது. இதனால் பதட்டம், மன அழுத்தம், கோபம் போன்றவை சர்ரென்று குறைந்து போய் விடுகிறது.
நல்லா தூக்கம் வரும்
உடலுறவின்போது கிளைமேக்ஸை எட்டினால்தான் இந்த சந்தோஷம் கிடைக்கும் என்று இல்லை. மாறாக ஆர்கசம் வந்தால் கூட போதுமானாதாம்.
அதிக அளவில் உற்சாகமான உறவில் ஈடுபடும் நாட்களில் நன்றாக உறக்கம் வருமாம். இதற்கு காரணம் ஆர்கஸத்தின்போது வெளியாகும் புரோலடாசின் என்ற ஹார்மோன்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த ஹார்மோனுக்கும் உறக்கத்திற்கும் நிறைய தொடர்பு இருக்கிறதாம்.
பிணைப்பு அதிகமாகும்
நாம் தூங்கும்போது புரோலடாசின் ஹார்மோன் அளவானது இயல்பாகவே அதிகம் இருக்குமாம். இதுதான் மனிதர்களின் தூக்கத்திற்கும் முக்கியக் காரணம். இது உறவு கொள்ளும் ஆண், பெண்ணுக்கும் இணையிலான பிணைப்புக்கும் முக்கியக் காரணமாகிறதாம்.
இருப்பினும் அருமையான, திருப்திகரமான உடலுறவை வைத்துக் கொள்ளும்போது தூக்கம் அவ்வளவு சீக்கிரம் வராதாம். மாறாக உடலுக்கு நல்ல சக்தி கிடைக்குமாம். ஒரு வேளை தூக்கம் வேண்டும் என்று விரும்பினால் சாதாரண முறையிலான செக்ஸ் உறவு கொண்டாலே போதுமானதாம்.
புத்துணர்ச்சி கிடைக்கும்
அதேபோல செக்ஸ் வைத்துக் கொள்வோருக்கு உடல் வலி, அசதி போன்றவையும் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்குமாம். ஆர்கஸத்திற்குப் பின்னர் வெளியாகும் ஹார்மோன்களின் அளவுதான் இதற்குக் காராணம். முதுகு வலி, தலைவலி போன்றவை நல்ல செக்ஸ் உறவுக்குப் பின்னர் காணாமல் போய் விடுமாம்.
தலைவலியை குறைக்கும்
மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி உள்ள பெண்கள் பலரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்போது, அவர்களுக்கு கிளைமேக்ஸ் வந்த பின்னர் அந்தத் தலைவலி குறைந்து அல்லது மறைந்து போனது தெரியவந்தது. இதற்குக் காரணம். ஆர்கஸத்தின்போது உருவாகும் என்டோப்ரீன்கள் என்ற ஹார்மோன்தான் உடல் வலியைப் போக்கும் அருமருந்தாக அமைந்துள்ளதாம்.
சளியாவது காய்ச்சலாவது.....
செக்ஸ் உறவால் சளி பிரச்சினையையும் கூட விரட்டியடிக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். செக்ஸ் உறவின்போது நமது உடலில் உற்பத்தியாகும் இம்யூனோகுளோபுலின் ஏ என்ற ஆன்டிபயாடிக்தான் இதற்குக் காரணம். இந்த ஆன்டிபயாடிக் காரணமாக நமது உடலை சளித் தொல்லை, காய்ச்சல் போன்றவை தாக்குவது குறைகிறதாம்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger