Wednesday 31 August 2011

மலை ஏறும் மங்காத���தா

- 0 comments
[Continue reading...]

ராஜீவ் கொலை வழக்���ு;உண்மையான குற்��வாளிகள்;ஜூனியர்���ிகடன்

- 0 comments
[Continue reading...]

ஜோதிடம்;களத்திர ���ோச பரிகாரம்

- 0 comments
[Continue reading...]

சனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரி���ாரம்

- 0 comments
[Continue reading...]

கார்த்திக் மகனு��்கு ஜோடியாக கமல் மகள் அக்ஷரா!

- 0 comments


கார்த்திக் மகனுக்கு ஜோடியாக கமல் மகள் அக்ஷராசினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த நடிகர் கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா, இப்போது புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

'ராவணன்' படத்தை தொடர்ந்து டைரக்டர் மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் நடிகர் கார்த்திக்கின் மேலும்படிக்க

http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    தங்கம் விலை சரிவ���

    - 0 comments


    தங்கம் விலை சரிவுதங்கம் விலை நேற்று ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.224 குறைந்து, 20 ஆயிரத்து 192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


    தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் இருந்து வருகிறது. கடந்த ஒரு மேலும்படிக்க

    http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    லஞ்சம் வாங்கிய வ���க்கில் வருமான வ��ித்துறை அதிகாரி கைது

    - 0 comments


    லஞ்சம் வாங்கிய வழக்கில் வருமான வரித்துறை அதிகாரி கைதுசென்னையில் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் வருமான வரித்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். லஞ்சம் கொடுத்த தொழில் அதிபரும், மும்பை ஏஜெண்டும் பிடிபட்டார்கள்.

    சென்னை வருமான வரித்துறையில் கூடுதல் கமிஷனராக இருக்கும�� ஆண்டாகு ரவீந்தர் மேலும்படிக்க

    http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    தமிழக ஆளுநராக கே.ரோசய்யா இன்று பத���ியேற்பு

    - 0 comments


    தமிழக ஆளுநராக கே.ரோசய்யா இன்று பதவியேற்புதமிழகத்தின் ஆளுநராக ரோசய்யா இன்று (புதன்கிழமை) பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநராக பதவி ஏற்றுக் மேலும்படிக்க

    http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    தினபலன் - 31-08-11

    - 0 comments


    மேஷம்:
    சிலரின் விமர்சனங்கள், ஏச்சு, பேச்சுக்களுக்கு ஆளாகலாம். உறவினர்கள் மத்தியில் ஏற்பட்ட பிரச்னை ஒன்றை நீங்கள் தலையிட்டு தீர்த்து வைப்பீர்கள். அரசியல்வாதிகள் நீண்ட தூரப் பயணங்கள் செல்லலாம். சக ஊழியர்களுக்காக வாங்கிக் கொடுத்த கடன் மேலும்படிக்க

    http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    பட்டர் சிக்கன்

    - 0 comments


    பட்டர் சிக்கன்தேவையான பொருள்கள் :

    சிக்கன் -அரை கிலோ
    பெரிய வெங்காயம் மேலும்படிக்க

    http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    "மாற்றான்" படத்திலிருந்து பிரகாஷ��ராஜ் நீக்கம்

    - 0 comments


    மாற்றான் படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் நீக்கம்சூர்யா நடிக்கும் "மாற்றான்" படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கே.வி. ஆனந்த் இப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரகாஷ் ராஜ் நடிக்கும் காட்சிகள் மேலும்படிக்க

    http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    ராமனின் தம்பிகள��!

    - 0 comments


    இங்கு ஒரு சிறு முன்னுரை தேவைப்படுகிறது.

    கம்பராமாயணப் பட்டி மன்றங்களில்,"சிறந்தவன் இராமனா,பரதனா" என்றோ,"வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன் செய்தது சரியா" என்றோ வாதிடுவார்கள்.அவர்கள் வாதத்தில் முன்னிறுத்தப்படும் இராமன் ஒரு இலக்கியப் பாத்திரம் மட்டுமே.இந்துக்களின் கடவுள் என்ற நிலையிலிருந்து வேறு பட்ட ஒரு பார்வையே அது.அவர்கள் நோக்கம் இழிவு படுத்துவதல்ல.ஒரு இலக்கியப் பார்வை மட்டுமே.

    அது போலத்தான் இதுவும்.

    ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே
    ஸஹஸ்ராம தத்துல்யம் ராமநாம வரானனே---(விஷ்ணு ஸஹஸ்ரநாமம்)

    ஸ்ரீ ராம ராம என்று மனத்துக்கு இனியவனான ராமனிடத்தில் நான் ரமிக்கின்றேன்.அந்த ராம நாமம் ஸஹஸ்ரநாமத்துக்குச் ச்மம்.
    ....................
    பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது.

    என் நண்பன் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

    பேச்சு இராமாயணத்தைப் பற்றிக் குறிப்பாகக் கம்ப ராமாயணத்தை பற்றியது.

    ராமனின் பெருமைகளைப் பற்றி நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
    கம்ப ராமாயணத்தில் வரும் ஒரு பாடலைப் பற்றிச் சொன்னேன்

    "குகனோடும் ஐவர் ஆனோம் முன்பு; பின் குன்று சூழ்வான்
    மகனொடும் அறுவர் ஆனோம்; எம் உழை அன்பின் வந்த
    அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்
    புகல் அரும் கானம்தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை''."

    வேடனான குகனையும்,வானரமான சுக்கிரீவனையும்,அரக்கனான வீடணனையும்
    தன் உடன் பிறப்புகளாக ஏற்றுக் கொண்ட அரசனான ராமனின் பெருந்தன்மை பற்றி,சமத்துவ மனப்பான்மை பற்றி உயர்வாக நான் சொல்லிக் கொண்டிருந்தேன். அரசர் குலத்தோன்றலாக இருந்தும்,தன்னை விடக் கீழான வேடனை, வானரனை, அரக்கனைத் தன் உடன் பிறப்பாக ஏற்றுக் கொண்டதன் மூலம் மனித வாழ்வில் உயர்வு தாழ்வில்லை என்பதை உணர்த்தியவன் ராமன் என்பதே என் கூற்று.

    நண்பன் சிரித்தான்.

    நான் கேட்டேன்"ஏன் சிரிக்கிறாய்.?"

    அவன்கேட்டான்"குகன் யார்?"

    "ஒரு வேடன்" நான்

    "வேடர் கூட்டத்தைச் சேர்ந்த சாதாரண வேடனா?"

    "இல்லை வேடர்களின் தலைவன்"

    "அதாவது வேடர் குல அரசன்.சரி.சுக்கிரீவன் யார்?"

    "ஒரு வானரம்"

    "சாதாரண வானரமா?"

    "இல்லை.வானரங்களின் அரசன்"

    "சரி வீடணன் வெறும் சாதாரண அரக்கனா?"

    "இல்லை. அரக்கர் வேந்தன் ராவணனின் தம்பி"

    "அடுத்து அரசனாகப் போகிறவன்,அல்லவா?"

    "ஆம்"

    "ஆக,ராமன் உடன் பிறப்பாக ஏற்றுக் கொண்டதெல்லாம், அரசர்களைத்தான். சாதாரணமானவர்களை அல்ல. சொல்லின் செல்வன் எனப் பாராட்டிய அனுமனையும் ஒரு தொண்டனாகத்தான் ஏற்றுக் கொண்டான்.உடன் பிறப்பாக அல்ல.இதில் எங்கிருந்து வந்தது சமத்துவம்?"

    எனக்குப் பதில் சொல்லத்தெரியவில்லை.

    உங்களுக்குத் தெரியுமா?

    நண்பனின் கருத்து சரியா,தவறா?

    விவாத மேடை திறந்திருக்கிறது—கண்ணியமான.ஆரோக்கியமான விவாதத்துக்காக!

    ராமாயணத்தை கரைத்துக் குடித்தவர்களும்,கம்பனில் ஊறித்திளைத்தவர்களும், மற்ற அனைவரும் வாருங்கள்.வெட்டியும் ஒட்டியும் கருத்துச் சொல்லுங்கள்!

    வாங்கய்யா!உங்க கருத்தைச் சொல்லுங்க,இதோ வாராறு நம்ம முனைவரு,வாங்க.வந்து கலக்குங்க!

    தமிழ் மணம் குறிப்பிட்டுள்ள அணுகு முறைகளில் ஒன்று--//மற்ற வலைப்பதிவர்கள் விவாதிக்க ஒரு மேடை அமைத்துக்கொடுக்கவும் முயலலாம்.//

    இதோ மேடை!




    http://tamil-video.blogspot.com




  • http://tamil-video.blogspot.com


  • [Continue reading...]

    கண்களில் தெரியு��் உணர்ச்சிகள்

    - 0 comments



                                 யாரைப்பார்த்தாலும் கண்களைக் கவனிப்பது எனக்கு பழகிப்போய்விட்ட்து.கடவுளைப் பார்த்தால் கூடவா? ஆமாம்.இணையத்தில் சாமி பட்த்தை பார்த்தால்கூட!சகோதரி ராஜராஜேஸ்வரி வலைப்பதிவில் விநாயகரைப்பார்த்தேன்.எத்தனை பேர்கவனித்தார்கள் என்று தெரியவில்லை.கடவுள் கண்ணை அசைத்து அருளாசி வழங்கிக்கொண்டிருந்தார்.வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

                                  கும்பாபிஷேகம்செய்யும்போது கண் திறப்பது என்பார்கள்.புதியதாக சிலைஅமைத்தாலும் கண் திறப்பதேஇறுதி செயல்.கண்களைக்கொண்டுதானே அருளாசி வழங்க முடியும்?கண்களைக் கவனிக்க பழகிவிட்டால் உடல் மொழியில்(bodylanguage) ஒருவர்தேறிவிட்டார் என்று அர்த்தம்.எதிரில் இருப்பவர் ஒரு வார்த்தை கூட நம்மிடம்பேசத்தேவையில்லை.

                                  கண் சிவக்கும்கோபத்திலிருந்து ஆயிரம் வாட்ஸ் விளக்காக மின்னும் காம்ம் வரை கண்களில் காணமுடியும்.வெறுப்பு,ஆத்திரம்,பயம்,துக்கம் என்று அனைத்து உணர்வுகளையும் எதிரில்இருப்பவருக்கு அறிவிப்பது கண்கள்தான்.காதல் கண்களிலிருந்தே துவங்குகிறது.கண்ணோடுகண் நோக்குவதுதான் முதல் படி.

                           ஒருவர் மற்றவரை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறோம்.சீரான உறவுகளைப் பேண முக்கியமான வழி அது.புரிந்துகொள்வது என்பதில் ஒருவரது உணர்ச்சிகளை தெரிந்து கொள்வதுதான்.அதனால் என்னபிரயோஜனம்? கண்களில் பயம் தெரிந்தால் எதனால் அந்த பயம் என்று கேளுங்கள்.அவரை நீங்கள்சரியாக புரிந்து கொண்ட்தாக நினைப்பார்.அதற்கான காரணத்தையும் சொல்லமுன்வருவார்.அவருடைய பயத்தை குறைக்க நீங்கள் முயற்சி செய்வீர்கள்.இது இயல்பாகநடக்கும்.

                                 தாங்க முடியாததுக்கம் சில நேரம் கண்ணீராக வெளிப்படுகிறது.அழும்போது சமாதானப் படுத்தமுயற்சிப்பது பரவலாக இருக்கும் ஒன்று.ஆனால் ஆலோசனை (counselling) பயிற்சி பெற்றவர்கள் அப்படி செய்வதில்லை.அழுதுமுடிக்கும் வரை காத்திருப்பார்கள்.அப்புறம் அவரை அழத்தூண்டிய விஷயத்தைவிசாரிப்பார்கள்.பதிலை வைத்து உணர்வுகளை சமாளிக்க ,முடிவெடுக்க உதவுவார்கள்.

                                 கண்களால் காண்பதும்பொய் என்று சொல்கிறார்கள்.ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் துரைசாமி அவர்கள்.அவருடைய கையில் பக்திப் புத்தகத்தைபார்த்துவிட்டு உடன் வந்தவர் சொன்னார்"பெரிய பக்திமான் போலிருக்கிறது" என்று.ஆனால்அவருக்கு பெரியார் மீதுதான் பக்தி  அதிகம்.பெரியாரும்ராமாயணம் படித்த்துண்டு.

                                 நீங்கள்எதிரில் இருப்பவர் கண்களில்காண்பது எப்போதும் பொய்யல்ல! பொய் பேசுபவர்கள் நேருக்கு நேராக கண்களைப் பார்த்துபேசமாட்டார்கள் என்பது பலருக்கும் தெரியும்.அவர்கள் நல்லவர்கள் இல்லை என்பதுடன்மனிதர்களும் அல்ல.அவர்களால் நமக்கு ஆகப்போவது எதுவும் இல்லை.

                                 வேலைக்கான நேர்காணல்களின் போது கண்களைப்பார்த்து பதில் சொல்லாதவர் தோல்வி அடைவது நிச்சயம்.கணினி,டி,வி போன்றவை இன்றுகண்ணுக்கு பெரும் பிரச்சினைகளை கொண்டு வருகின்றன.அடிக்கடி கண்களை அகற்றி மூடித்திறந்து பயிற்சி செய்ய வேண்டும்.கண்களைப் பார்த்து பேசுங்கள்; நீங்கள் கேட்ட்துகிடைக்கும்.
                 நண்பர்களுக்கு ஈத் பெருநாள்நல்வாழ்த்துக்கள்.


    http://kaamakkathai.blogspot.com




  • http://kaamakkathai.blogspot.com


  • [Continue reading...]

    டெல்லி போலீஸின் ���ெல்லியை கலக்கிய டாக்டர் விஜய்

    - 0 comments
    [Continue reading...]

    ஆறு நாளில் அதிகா���ம்!

    - 0 comments


    க – 18 திருப்புமுனையை ஏற்படுத்தும் தேர்தல் இது என்று சொன்னார் அண்ணா. அதற்கேற்ற வகையில் பிரசாரத்தில் புதுமையான யோசனைகளைப் புகுத்தியிருந்தனர் தலைவர்கள். இந்திப் போரில் பூவும் பொட்டும் அழித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு? பசியையும் பஞ்சத்தையும் மூட்டியவருக்கா உங்கள் ஓட்டு? நாணயத்தின் மதிப்பைக் குறைத்தவர்கள் நாட்டை ஆளலாமா? சேலம் இரும்பாலை எங்கே? கல்பாக்கம் திட்டம் எங்கே? என்ற கேள்விகள் பிரசாரத்தைப் பலப்படுத்தின. சுவரொட்டிகளில் எல்லாம் கவனத்தைக் கவரும் வகையில் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. கைத்தறியாளர்களின் சின்னம் உதயசூரியன்; பாட்டாளியின் [...]

    http://snipshot.blogspot.com




  • http://snipshot.blogspot.com


  • [Continue reading...]

    மூன்று பேரும் ஒர��� முதல்வரும்

    - 0 comments


    முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை ஆங்காங்கே எழுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஈழப் போர் உச்சத்தில் இருந்த போது முத்துக்குமார் என்ற இளைஞன் தன் உயிரை தீக்கிரைக்காக்கிக் கொண்டார். இப்போது செங்கொடி என்ற இளைஞி! முத்துக்குமாரின் மரணம் மூலம் சாதித்தது என்ன? ஆண்டு தோறும் அவரது நினைவு தினத்தன்று கண்ணீரஞ்சலி போஸ்டர் ஒட்டப்படும். காலப்போக்கில் [...]

    http://snipshot.blogspot.com




  • http://snipshot.blogspot.com


  • [Continue reading...]

    Tuesday 30 August 2011

    தூக்கு தண்டனையை ���த்து செய்ய வேண்��ி டில்லிக்கு தந்திகள் பறக்கட்டு��் - கவிஞர் வைரமுத���து

    - 0 comments


    தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டி டில்லிக்கு தந்திகள் பறக்கட்டும் - கவிஞர் வைரமுத்து "முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி டெல்லிக்கு தந்திகள் பறக்கட்டும்" என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத�து இருக்கிறார்.

    இது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-


    "இந்திய மேலும்படிக்க

    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    நேபாளப் பிரதமரா�� பதவி ஏற்றார் பா��ுராம் பட்டராய்

    - 0 comments


    நேபாள நாட்டின் புதிய பிரதமராக பாபுராம் பட்டராய் (57) பதவி ஏற்றார்.

    நேபாள குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை பிற்பகலில் பதவி ஏற்பு விழா நடந்தது. பாபுராம் பட்டராய்க்கு குடியரசுத் தலைவர் ராம்பரன் யாதவ் பதவிப்பிரமாணம் மேலும்படிக்க

    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    3 பேரை தூக்கில் ப��ட 8 வாரம் தடை: நீத��மன்றம்

    - 0 comments


    3 பேரை தூக்கில் போட 8 வாரம் தடை நீதிமன்றம்ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 11-ந் தேதி நிராகரித்தார். இதையடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் வேலூர் ஜெயிலில் செப்டம்பர் மேலும்படிக்க

    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    3 பேரின் தூக்கு த��்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்�� சட்டசபையில் தீர்மானம்

    - 0 comments


    3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க சட்டசபையில் தீர்மானம்சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா இன்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்து ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்தி தீர்மா��த்தை கொண்டு வந்தார்.

    அப்போது அவர், தமிழக மேலும்படிக்க

    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    தமிழக சட்டசபையி��் தீர்மானம் யாரையும் கட்டுப்படு��்தாது: மத்திய சட��ட அமைச்சர்

    - 0 comments


    தமிழக சட்டசபையின் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது மத்திய சட்ட அமைச்சர்ராஜிவ்காந்தி கொலையாளிகளுக்கு மன்னிப்பு கேட்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தா��்.

    முன்னதாக ராஜிவ் கொலையாளிகள் 3 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ஆயுள் மேலும்படிக்க

    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    செ‌ன்செ‌க்‌ஸ் 260.42 பு‌ள்‌ளிக‌ள் உயர்வு

    - 0 comments


    செ‌ன்செ‌க்‌ஸ் 260.42 பு‌ள்‌ளிக‌ள் உயர்வுமும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 16,585.10 புள்ளிகளில் தொடங்கியது. செ‌ன்செ‌க்‌ஸ் 260.42 பு‌ள்‌ளிக‌ள் உயர்ந்து 16,676.75 புள்ளிகளில் முடிவடைந்தது

    தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் குறியீட்டெண் நிஃப்டி 81.40 புள்ளிகள் மேலும்படிக்க

    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    நீயும் நானும்

    - 0 comments
    [Continue reading...]

    மாநில அரசின் கோர���க்கையை ஏற்று தூ��்கு ரத்து செய்யப்பட்ட முன் உதாரண���் உள்ளது: முதல்வ���்

    - 0 comments


    முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.

    இது குறித்து முதல்வர் ஜெயலலிதா, ''தூக்கு என்பது தமிழக மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே 3 பேரின் தூக்கை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானத்தை குடியரசுத்தலைவர் ஏற்றால் 3 பேரின் தூக்குத்தண்டனை ரத்தாகலாம். மாநில அரசின் கோரிக்கையை ஏற்று தூக்கு ரத்து செய்யப்பட்ட முன் உதாரணம் உள்ளது'' என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவுக்கு பேரறிவாளன் தாயார் நன்றி தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும், மரண தண்டனையை எதிர்த்து தொடர்ந்து போராடப்போவதாகவும் அறிவித்துள்ளார். தமக்கு ஏற்பட்ட வேதனை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்றும் அற்புதம்மாள் கூறியுள்ளார்.

    http://cmk-mobilesms.blogspot.com




  • http://cmk-mobilesms.blogspot.com


  • [Continue reading...]

    தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்பான ஐ.நா தீர்மானத்தில�� இந்தியா கையெழுத்திடாமல் உள்ளது!: எஸ்.கே.ஆர்.கிலான��

    - 0 comments


    முருகன், சாந்தன், பேரறிவாளனை சந்திக்க டெல்லி பல்கலைக்கழக பேராசிரியரும், அரசியல் சிறைக்கைதிகள் விடுதலைக்கான அமைப்பின் செயல்தலைவருமான எஸ்.கே.ஆர்.கிலானி, இன்று வேலூர் சிறைக்கு சென்று அவர்களை சந்தித்தார்.

    இருபது நிமிட சந்திப்பிற்கு பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர், ''சிறையில் மூன்றுபேரையும் தனித்தனியே சந்தித்து உரையாடினேன். அப்போது அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக காட்டிக்கொள்ள முயற்சித்தனர்.

    சிறையில் உள்ள அவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி, எத்தனை முறை நிராகரித்தாலும் தண்டனையை குறைக்கும் அதிகாரம் மாநில அரசாங்கத்திற்கும் உண்டு.

    மாநில முதல்வரும், அமைச்சர்களும் நினைத்தால் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி தண்டனையை குறைக்கலாம்.

    தூக்குத்தண்டனை என்பது அவர்களை மட்டும் பாதிக்காது; அவர்களின் உறவினர்களையும் பாதிக்கும். ஒவ்வொரு நொடியும் நமக்கு மரணம் என்பதை தெரிந்துகொண்டு வாழ்வது கொடுமையானது. இதனால்தான் பல நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டார்கள். ஆனால், இந்தியாவில்தான் ஒழிக்கப்படாமல் உள்ளது.

    ஐநாவில் அதற்கு எதிர்ப்பான தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்பான தீர்மானத்தில் இந்தியா கையெழுத்திடாமல் உள்ளது'' என்று கூறினார்.

    அரசியல்கைதிகளுக்கான அமைப்பின் செயலாளர் கேசவன் உட்பட பலருக்கு சிறைக்கைதிகளை அனுமதிப்பதற்கு வேலூர் சிறை நிர்வாகம் அனுமதி அளித்திருந்தும் போலீசார் அவர்களை உள்ளே நுழைய விடவில்லை. இதனால் வேலூர் சிறை வாசலில் சிறிது நேரம் வாக்குவாதமும், பதட்டமும் நிலவியது.

    http://cmk-mobilesms.blogspot.com




  • http://cmk-mobilesms.blogspot.com


  • [Continue reading...]

    நீதி வேண்டி தீக்���ுளித்து நெருப்பாகிவிட்டாள் செங��கொடி: வைகோ

    - 0 comments


    நீதி வேண்டி தீக்குளித்து நெருப்பாகிவிட்டாள் செங்கொடி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

    சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடந்த கண்ணகி விழாவில் வைகோ பேசுகையில், இலக்கிய அமைப்புகள் எதற்காக நடத்தப்படுகின்றன என்பதே பலருக்கு புரிவதில்லை. தமிழர்களின் வரலாறு, பண்பாடு, வீரம், மேன்மை, ஒழுக்கம், நீதி போன்ற உயர் பண்புகளை எடுத்துரைக்கவும், அந்த பண்புகளை நம் சமூகம் கடைபிடித்து நடக்கவும் தான் இது போன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன.

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்று முன்னோடியாக உள்ள நாடுகளில் வாழ்ந்த மக்கள் ஆடைகளின்றி காட்டு மிராண்டிகளாய் வாழ்ந்தபோது, நம் சோழ நாட்டு மக்கள் பகலில் பட்டும், இரவில் பருத்தி ஆடையும் அணிந்தார்கள் என்கிறது சிலப்பதிகாரம்.

    உலகத்திற்கு ஆடை அணியும் நாகரீகம் கற்றுக் கொடுத்தவர்கள் நம் தமிழ் பெண்கள். இன்று உலகிற்கே ஆடை வழங்குவதும் தமிழகம் தான். அப்படி இருக்கையில் சேனல் 4 தொலைக்காட்சியில் தமிழ் சகோதரி இசைப்பிரியாவை ஆடைகளை அவிழ்த்து காட்டும் காட்சிகளைப் பார்க்கையில் நம் ரத்தம் கொதிக்கிறது.

    சிலப்பதிகாரத்தில் ஒரு தவறும் செய்யாத தன்னுடைய கணவனை பாண்டியன் நெடுஞ்செழியன் தண்டித்ததால் வெகுண்ட கண்ணகி மதுரை மாநகரையே எரித்தாள்.
    ஆனால் இன்று உடன் பிறவா சகோதரன் பேரறிவாளன் குற்றமற்றவன் என்பதை உலகிற்கு கூற காஞ்சியில் தன்னைத் தானே எரித்து நெருப்பாகிவிட்டாள் செங்கொடி என்னும் தமிழ் சகோதரி.

    பத்தினி தெய்வம் கண்ணகியின் சாபத்திலும் நீதியிருந்தது. இந்த செங்கொடியின் சாவிலும் நீதியுள்ளது. நீதி வென்றே தீரும். கடந்த 1931ம் ஆண்டிலேயே மகாத்மா காந்தியடிகள் தூக்கு தண்டனை கூடாது என்றார்.

    ஒரு மனிதனை தேதி குறித்து கொல்லும் கொடூரம் கூடாது என்று பண்டித நேருவும் கூறினார். 1941-ம் ஆண்டு இந்திய அரசியல் சட்ட அமலாக்க விவாத்தின்போது பேசிய அண்ணல் அம்பேத்கர் அவர்களும் தூக்கு தண்டனை கூடாது என்றே தெரிவித்தார்.

    உலக நாடுகளில் 137 முன்னேறிய நாடுகள் தூக்கு தண்டனையை ஒழித்துவிட்டன. நம் நாட்டிலும் நீண்ட காலமாக தூக்கு தண்டனை கொடுப்பதில்லை.

    ஸ்ரீபெரும்புதூரி்ல் நடந்த சம்பவத்திற்கும் பேரறிவாளன், முருகன், சாந்தனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இதே கொலை வழக்கில் 24 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. எப்படி அவர்கள் மீது குற்றமில்லை என்று கூறப்பட்டதோ அதேபோன்று இந்த 3 பேரும் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபிக்க இன்னொரு வாய்ப்பளிக்க வேண்டும்.

    அன்று பாண்டிய மன்னனின் அரண்மனையில் நடந்த கொடூரம் இன்று தமிழகத்தில் நடந்துவிடக்கூடாது. தமிழக முதல்வரால் இதை தடுக்க முடியும். எனவே, நாடே அவரின் முடிவைத் தான் எதிர்பார்த்துள்ளது என்றார்.

    உயிர் நீத்த செங்கொடிக்கு வைகோ, திருமாவளவன் அஞ்சலி:

    இந் நிலையில் தீக்குளித்து உயிர்நீத்த இளம் பெண் செங்கொடியின் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    நேற்று மாலை காஞ்சிபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார் செங்கொடி. அவரது கருகிப் போன உடலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

    இந்த நிலையில் மருத்துவமனைக்கு வைகோ, திருமாவளவன், இயக்குநர் அமீர், முன்னாள் திமுக அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.

    செங்கொடியின் உடலுக்கு வைகோ அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் விட்டு அழுதார்.

    பின்னர் வைகோ கூறுகையில்,

    பேரறிவாளன், முருகன், சாந்தனை காப்பாற்ற செங்கொடி எனும் வீரப்பெண்மணி தன் உயிரையே தியாகம் செய்துள்ளார். அவரது இந்த தியாகம் உலகையே தீ மூட்டியுள்ளது. உயிர் விலை மதிப்பில்லாதது. இனி எந்த இளைஞரும், இளம் பெண்ணும் இத்தகைய செயலில் ஈடுபடக்கூடாது.

    நமது கோரிக்கைகளை போராடி வெற்றி பெற வேண்டும். செங்கொடியின் உயிர் தியாகத்தை மதிக்கும் வகையில் மூன்று பேரின் தூக்கு தண்டனையை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார்.

    திருமாவளவன் கூறுகையில்,

    தமிழகத்தில் இதுவரை எத்தனையோ உயிர் தியாகம் நடந்துள்ளது. ஆனால் தமிழனுக்காக ஒரு வீரப்பெண்மணி உயிர் தியாகம் செய்தது இதுதான் முதல் முறை. கடைசி வரை இது போன்ற உயிர் தியாகங்கள் போராட்டத்தின் முடிவுகள் அல்ல.

    நமது கொள்கைக்காக கடைசி வரை போராடி வெல்ல வேண்டும். இனிவரும் காலங்களிலாவது இளைய சமுதாயம் உயிர் தியாகம் செய்யாமல் போராடி ஜெயிக்க வேண்டும்.

    தமிழக முதல்வர் உடனடியாக 3 பேரின் தூக்கு தண்டனையை கருணை உள்ளத்தோடு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு

    இந்த நிலையில் செங்கொடியின் உடல் இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை ஊர்வலமாக எடுத்து வந்து காந்தி சாலையில் உள்ள பெரியார் தூண் அருகே பொதுமக்கள் அஞ்சலிக்காக உடலை வைத்தனர்.

    அங்கு தமிழ் உணர்வாளர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இன்று மாலை 4 மணிக்கு மேல் உடல் கீழ்க்கதிர்பூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நாளை காலை வரை அஞ்சலிக்காக வைக்கவுள்ளனர். நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

    உயிரை மாய்க்காதீர்கள்-நெடுமாறன்

    3 தமிழர் உயிர் காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காஞ்சிபுரத்தில் செங்கொடி எனும் இளம்பெண் தீக்குளித்து தன்னுயிரைத் தியாகம் செய்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் அளவற்ற வேதனையும் அடைந்தேன்.

    முதல்வரிடம் முறையிடுவது, நீதிமன்றத்தில் வாதாடுவது, மக்களைத் திரட்டிக் குரல் கொடுப்பது ஆகிய வழிகளில் நாம் இணைந்து ஒன்றுபட்டுப் போராடுவதின் மூலமே மூவரின் உயிர்களைக் காக்க முடியும். நம்மை நாமே அழித்துக் கொள்வதின் மூலம் அதைச் செய்ய முடியாது என்பதை உணருமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

    3 உயிர்களைக் காக்க தொடர்ந்து போராடுவதற்குப் பதில் நமது உயிர்களை அழித்துக் கொள்வது என்பது நமது நோக்கத்திற்கே முரணானதாகும். இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென வேண்டிக்கொள்கிறேன் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    கருணை காட்டுங்கள்-சோனியாவுக்கு தா.பாண்டியன் கோரிக்கை

    நளினியை மன்னித்ததன் மூலம் உங்கள் பெருந்தன்மையைக் காட்டியுள்ளீர்கள். உங்களுடைய தியாகத்தின் காரணமாக உங்களுடைய குரல் மற்ற எவரின் குரலையும்விட வலுமிக்கதாக அமையும். எனவே மற்ற மூவருக்கும் கூட அதே பெருந்தன்மையைக் காட்டி அவர்களைக் காப்பாற்றுங்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் சோனியாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில்,

    ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட கொடூரமான செயலுக்குப் பின் பல ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் பெரும்பாலான சதிகாரர்கள் உரிய முறையில் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு முறையாக தண்டிக்கப்பட்டுள்ளனர். எனினும் 2011-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் நாளன்று மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ள மூன்று இளைஞர்களின் பிரச்னை உள்ளது.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரான நளினியை மன்னித்ததன் மூலம் உங்கள் பெருந்தன்மையைக் காட்டியுள்ளீர்கள். உங்களுடைய தியாகத்தின் காரணமாக உங்களுடைய குரல் மற்ற எவரின் குரலையும்விட வலுமிக்கதாக அமையும். எனவே, தண்டிக்கப்பட்டவர்களின் உயிர்களுக்காக குரல் கொடுங்கள் என்று பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    http://cmk-mobilesms.blogspot.com




  • http://cmk-mobilesms.blogspot.com


  • [Continue reading...]

    தூக்குத் தண்டனை��ை குறைக்க முதல்வர் ஜெயலலிதா ஆற்ற���ய உரை

    - 0 comments


    தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா இன்று (30.8.2011) சட்டமன்றப் பேரவையில், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் தீர்மானத்தினை முன்மொழிந்து ஆற்றிய உரை:

    ''இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72-ல் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மேதகு குடியரசுத் தலைவர் நிராகரித்ததையடுத்து எழுந்த சூழ்நிலை குறித்தும், இந்தப் பிரச்சனையில், தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் சட்டப்படி எனக்குள்ள அதிகாரம் குறித்தும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் ஓர் அறிக்கையினை இந்த மாமன்றத்தில் நேற்று நான் அளித்தேன்.

    அந்த அறிக்கையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை முதலமைச்சராகிய நானோ, தமிழ்நாடு அரசோ, மாநில ஆளுநரோ மீண்டும் பரிசீலனை செய்ய முடியாது என்பதை தெளிவுபட நான் கூறியிருந்தேன்.

    மத்திய அரசு இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவுக்கூறு 257(1)-ன் படி, கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 72-ன்படி, குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின், அதே பிரச்சனையை மாநில ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 161-ன் படி எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மீண்டும் குடியரசுத் தலைவர் தான் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய இயலும் என்றும் உத்தரவிட்டதை சுட்டிக் காட்டினேன்.

    இந்தச் சூழ்நிலையில், மேற்படி மூவருக்கும் தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட்டு விடும் என்று தமிழக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் மேற்படி மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றன. எனக்கும் இது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளன.

    எனவே, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

    தீர்மானம்

    "தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது."

    முடிவுரை:

    தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன்.''

    http://cmk-mobilesms.blogspot.com




  • http://cmk-mobilesms.blogspot.com


  • [Continue reading...]

    முதல்வர் ஜெயலலி��ாவுக்கு கொளத்தூ���் மணி வேண்டுகோள��

    - 0 comments


    சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி மற்றும் அரசியல் சிறை வாசிகள் விடுதலைக்கான குழு இணைந்து வேலூரில் முருகன்,சாந்தன், பேரறிவாளனை காப்பாற்றக்கோரி பொதுக்கூட்டம் நடத்தினர்.

    இக்கூட்டத்தில் பெரியார் திராவிட கழக கொளத்தூர் மணி பங்கேற்று பேசினார்.

    அவர், ''110 விதியின் கீழ் இவர்களை காப்பாற்ற எனக்கு அதிகாரம் இல்லை என பேசிய முதல்வரின் மனதை நம் தமிழர்களின் போராட்டங்களும், தோழர் செங்கொடியின் தீக்குளிப்பால் எழுந்த எழுச்சியும் மாற்றியதால், இன்று சட்டமன்றத்தில் மூவரை தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்கக்கோரி தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டுவந்துள்ளார்கள்.

    இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மக்கள் போராட்டங்கள் என்பது வீண்போகாது என்பதே இது காட்டுகிறது. உச்சநீதிமன்றமே ராஜீவ்காந்தியை தவிர வேறுயாரையும் கொல்லும் எண்ணம் இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆக, அது பழிக்குப்பழி நடந்த கொலையே தவிர வேறு இல்லை.

    தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்... பூந்தமல்லி சிறப்புமுகாமில் விசாரணையே இல்லாமல் விசாரணை முடிந்து தண்டனைகள் முடிந்து பல அகதிகள் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ளனர்.

    அவர்கள் உங்களது ஆட்சிக்காலத்தில்தான் விடுவிக்கப்படுவார்கள் என நம்புகிறோம். ஏனெனில் இதற்கு முந்தைய பலரை விடுதலை செய்துள்ளீர்கள். இப்போதும் விடுதலை செய்யுங்கள் என கேட்டுக்கொள்கிறோம்'' என்று பேசினார்.

    http://cmk-mobilesms.blogspot.com




  • http://cmk-mobilesms.blogspot.com


  • [Continue reading...]

    காங்கிரஸ்காரனின் திமிர் இன்னும் அடங்கவில்லை: பெ.மணியரசன்

    - 0 comments


    சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி மற்றும் அரசியல் சிறை வாசிகள் விடுதலைக்கான குழு இணைந்து வேலூரில் முருகன்,சாந்தன், பேரறிவாளனை காப்பாற்றக்கோரி பொதுக்கூட்டம் நடத்தினர்.

    இக்கூட்டத்தில் தமிழ் தேச பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் பேசும்போது, ''கடந்த 19 நாட்களாக முருகன், சாந்தன், பேரறிவாளனைப்போல நாமும் மன சித்திரவதைகளை அனுபவித்து வந்தோம். அதற்கு இன்று ஒரு சிறு தீர்வு கிடைத்துள்ளது.

    இது நமது ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றி பெரிய அரசியல் கட்சிகளாலோ இயக்கங்களாலோ கிடைத்தது அல்ல.

    சிறு சிறு இயக்கங்களாலும் மக்கள் எழுச்சியாலும் கிடைத்தது.

    இந்த எழுச்சி சட்டமன்றத்தில் மூன்று பேருக்காக தீர்மானம் இயற்ற வைத்தது. இது பற்றி மல்டி சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அது எங்களை கட்டுப்படுத்தாது என்று டெல்லியில் அமர்ந்துகொண்டு அதிகாரமாக பேசும், உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்னை கட்டுப்படுத்த.

    நீ என்ன எனக்கு மாமனா? மச்சானா? அண்ணனா? தம்பியா? 1947 ஆகஸ்ட் 15ந்துக்கு முன்பு வரை எங்களை ஆள வேறு ஒருவன் பிறந்தது இல்லை. எங்களை ஆள வந்தவன் கூட எங்களது மண்ணுக்கே வந்து அமர்ந்துகொண்டுதான் ஆட்சி செய்தான்.

    மன்னர் காலந்தொட்டு ஆங்கிலேயர் காலம்வரை அதுதான் நிலை. 1947 ஆகஸ்ட் 15க்கு பின்புதான் டெல்லியில் இருந்துகொண்டு எங்களை நீ ஆள்கிறாய். எங்களை நீ அடிமையாக்கிவிட்டாய். என்னை கட்டுப்படுத்த பார்க்கிறாய்.

    இத்தனை தெனாவட்டாகக்கூறும் காங்கிரஸ்காரனின் திமிர் இன்னும் அடங்கவில்லை'' என்று தெரிவித்தார்.

    http://cmk-mobilesms.blogspot.com




  • http://cmk-mobilesms.blogspot.com


  • [Continue reading...]

    தூக்குத்தண்டனை ��ிறுத்திவைப்பு - ��னிப்பு வழங்கி அற்புதம்மாள் மகிழ��ச்சி (படங்கள் இண��ப்பு)

    - 0 comments


    முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத்தண்டனை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேலூர் சிறைக்கு சென்று பேரறிவாளனை சந்தித்தார்.

    பின்னர் வெளியே வந்த அவர், மதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் பங்கேற்றார். சிறைக்கு வெளியே இனிப்புகள் வழங்கினார்.

    மதிமுகவின பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    பேரறிவாளனின் வழக்கறிஞர், அரசியல் சிறைக்கைதிகள் விடுதலைக்கான அமைப்பின் செயல்தலைவருமான எஸ்.கே.ஆர்.கிலானி உட்பட பலர் இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.







    http://cmk-mobilesms.blogspot.com




  • http://cmk-mobilesms.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger