கோவையை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில்,
’’எனக்கும் பெங்களூர் ஆர்.கே.நகரை சேர்ந்த தொபயாஸ் ( 25 ) என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் நாங்கள் பெங்களூரில் தனிக்குடித்தனம் நடத்தினோம்.
அங்கு சென்றதும் கணவர் வேலைக்கு செல்லாமலும், வீட்டுக்கு ஒழுங்காக வராமலும் இருந்தார். என்னை வீட்டில் அடைத்து வைத்து, என்னுடைய செல்போனையும் பறித்து வைத்துக் கொண்டார்.
ஒரு...
-