Wednesday, April 02, 2025

Tuesday, 12 March 2013

மனைவிக்கு போதை மாத்திரை கொடுத்து ஆபாசபடம்

- 0 comments
கோவையை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், ’’எனக்கும் பெங்களூர் ஆர்.கே.நகரை சேர்ந்த தொபயாஸ் ( 25 ) என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் நாங்கள் பெங்களூரில் தனிக்குடித்தனம் நடத்தினோம். அங்கு சென்றதும் கணவர் வேலைக்கு செல்லாமலும், வீட்டுக்கு ஒழுங்காக வராமலும் இருந்தார். என்னை வீட்டில் அடைத்து வைத்து, என்னுடைய செல்போனையும் பறித்து வைத்துக் கொண்டார். ஒரு...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger