Wednesday, April 02, 2025

Thursday, 13 October 2011

அறுவறுப்பாகவும், ஆபாசமாகவும் நடித்து சினிமாவை சீர்குலைக்கும் நடிகைகள்: சோனாலி பிந்த்ரே தாக்கு

- 0 comments
தற்போதுள்ள நடிகைகள் சகட்டுமேனிக்கு ஆடைகளை குறைத்து அறுவறுப்பாகவும், ஆபாசமாகவும் நடிப்பதனால் சினிமாவின் தரம் சீர்குலைந்துவி்ட்டது என்று நடிகை சோனாலி பிந்த்ரே குற்றம்சாட்டியுள்ளார். காதலர் தினம் படம் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக...
[Continue reading...]

நடிகை புவனேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மனு: போலீசுக்கு நோட்டீஸ்

- 0 comments
சென்னை: கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரை மிரட்டிய நடிகை புவனேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து 1 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு கே. கே. நகர் போலீசுக்கு நீதிபதி...
[Continue reading...]

டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து, 13 உறுப்பினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு

- 0 comments
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸார் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணிகளுக்குத்...
[Continue reading...]

நெல்லை- பிஎட் மாணவர் சேர்க்கையில் மாபெரும் ஊழல்- பல கோடி ஸ்வாஹா என பரபரப்பு தகவல்

- 0 comments
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், விதிமுறைகளை மீறி, பிஎட் படிப்பில் 523 மாணவர்களை கூடுதலாக சேர்த்தது தணிக்கை குழு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் பிஎட் படிப்பில்...
[Continue reading...]

கடனை கேட்டால் மிரட்டுகிறார்! புவனேஸ்வரி மீது புகார்!!

- 0 comments
      கொடுத்த கடனை திருப்பிக்கேட்டால் நடிகை புவனேஸ்வரி ஆள் வைத்து மிரட்டுகிறார் என்று சென்னை ஐகோர்ட்டில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகரை சேர்ந்த குருநாதன் என்பவர் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல்...
[Continue reading...]

அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் மீது மீண்டும் தாக்குதல்

- 0 comments
    பிரபல வக்கீலும் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவருமான பிரசாந்த் பூஷன் ராம் சேனாவை சேர்ந்தவர்களால் நேற்று தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.   இந்நிலையில் ஸ்ரீராம் சேனா ஆதரவாளர்கள்...
[Continue reading...]

ஷமிலா, பல ஆண்களுடன் தொடர்பு வைத்து இருந்தது உண்மையா? பரபரப்பு தகவல்கள்

- 0 comments
    மூணாறு தங்கும் விடுதியில் கொலை செய்யப்பட்ட ஷமிலாவின் தந்தை பெயர் சுந்தரம். மதுரையை சேர்ந்த இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் ஈரோடு வந்தார். ஈரோடு திருநகர் காலனி, சாமியப்பா வீதி பகுதியில் குடியிருந்து...
[Continue reading...]

குடும்ப ஆட்சி ஒழிந்தது, ஓடி விட்டார் அஞ்சா நெஞ்சன்: ஜெ.

- 0 comments
      கருணாநிதியின் குடும்ப ஆட்சி நடைபெற்ற போது, "அஞ்சா நெஞ்சன்" என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு ஒருவர் உங்களை துன்புறுத்தி வந்தார். அவருடன் இருப்பவர்கள் அனைவரும் ரவுடிகள். அவர்கள் கொள்ளையடிப்பதையே தொழிலாகக்...
[Continue reading...]

Stills from Movie Vedi

- 0 comments
...
[Continue reading...]

Stills from Movie Vedi

- 0 comments
...
[Continue reading...]

சூர்யாவுக்கு 47 விஜய்க்கு 38 ! விஜய்-சூர்யா ரேக்ளா ரேஸ்....

- 0 comments
    வருமா வராதா என்ற விஜய் ரசிகர்களின் ஏக்கத்தை இன்று காலையிலேயே துடைத்து துர எறிந்திருக்கிறது அந்த விளம்பரம். சென்னை மற்றும் புறநகரை சுற்றியுள்ள தியேட்டர்களில் எந்தெந்த தியேட்டர்களில் வேலாயுதம் ரிலீஸ் ஆகிறது என்ற...
[Continue reading...]

காதல் மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்த மகேஷ்குமார் உருக்கம்

- 0 comments
      அப்பா எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கே குழந்தையாக பிறக்க விரும்புகிறேன் என்று தற்கொலை செய்துகொள்ளும் முன்பு மகேஷ்குமார் எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்துள்ளது.   மூணாறில்...
[Continue reading...]

சினிமா கீழ்த்தரமாகவும், அசிங்கமாகவும் ஆகிவிட்டது;நான் இனி நடிக்கவே மாட்டேன்: பிரபல நடிகை

- 0 comments
      காதலர் தினம் படம் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனாலி பிந்த்ரே. கண்ணோடு காண்பதெல்லாம் படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்திருந்தார்.     இந்திப் படங்களில் ஆர்வம் காட்டிய அவர் கடந்த...
[Continue reading...]

சினிமா அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: டாக்டர் ராமதாஸ்

- 0 comments
    சினிமாவில் நடித்த அம்மையார் தான் இன்று தமிழக முதல்வர். சினிமாவில் நடித்த நடிகர் தான் இன்று தமிழக எதிர்கட்சி தலைவர். எனவே, சினிமா அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்....
[Continue reading...]

ஜெ. அரசை மக்களே தூக்கி எறிவார்கள்: வைகோ

- 0 comments
      தொடர்நது மக்களுக்கு எதிராக செயல்பட்டால் அவர்களே அதிமுக அரசை தூக்கி எறிவார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.   புளியங்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு மதிமுக சார்பில் டாக்டர்...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger