Wednesday, April 02, 2025

Thursday, 5 September 2013

திண்டுக்கல் அருகே பேருந்து மீது கார் மோதல்: கேரளாவை சேர்ந்த 5 பேர் பலி Dindigul car bus collision 5 dead

- 0 comments
திண்டுக்கல் அருகே பேருந்து மீது கார் மோதல்: கேரளாவை சேர்ந்த 5 பேர் பலி Dindigul car bus collision 5  திண்டுக்கல் மாவட்டம் வத்லகுண்டு அருகேயுள்ள சிங்காரக்கோட்டையில் நேற்று அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிவிட்டுக்கொண்டிருந்தது....
[Continue reading...]

இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா வழங்குகிறது India provide 2 war ships to Sri Lanka defend sea borders

- 0 comments
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் நடந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதிபர் ராஜபக்சேவின் இந்த கொடூர செயலுக்கு அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. > > மேலும்,...
[Continue reading...]

விமான பணிப்பெண் தற்கொலை வழக்கு: ஓராண்டு சிறைவாசத்துக்கு பிறகு கோபால் கண்டாவுக்கு ஜாமின் airhostess suicide case Gopal Kanda gets bail After year in jail

- 0 comments
airhostess suicide case Gopal Kanda gets bail After year in jail புதுடெல்லி, செப். 5- விமான பணிப்பெண் கீதிகா சர்மா தற்கொலை வழக்கில் அரியானா மாநில முன்னாள் மந்திரி கோபால் கண்டா மற்றும் அவரது உதவியாளர் கீதிகா சர்மா ஆகியோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் கோபால் கண்டா, அவரது உதவியாளர் அருணா சத்தா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை...
[Continue reading...]

மதுரவாயலில் கழுத்தை அறுத்து தாய்–மகள் படுகொலை Maduravoyal near mother daughter murder

- 0 comments
சென்னை, செப். 5–மதுரவாயல் கார்த்திகேயன் நகர் நாகேஸ்வரராவ் தெருவை சேர்ந்தவர் சாமிக் கண்ணு. டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விமலாதேவி (40). இவர்களது மகள் பவித்ரா (20).இன்று காலை சாமிக் கண்ணு டீக்கடைக்கு...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger