
தமிழ் சினிமாவின் இணையற்ற கவிஞர்களில் ஒருவரும்,
சாகை வரம் பெற்ற பல
தேமதுர தமிழ்ப் பாடல்களைப் படைத்தவருமான
கவிஞர் வாலி இன்று மாலை
5 மணிக்கு மரணமடைந்தார்.
வயது 82.
வாலியின்
இயற்பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் 1931-ம் ஆண்டு பிறந்தவர்.
ஆரம்பத்தில்...