
வயது 82.
வாலியின்
இயற்பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் 1931-ம் ஆண்டு பிறந்தவர்.
ஆரம்பத்தில் அகில இந்திய வானொலியில்
நிலையக் கலைஞராக பணி்யாற்றிய வாலி,
பின்னர் சினிமாவில் பாடலாசிரியராக 1958-ல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
மறைந்தார்
காவியக் கவிஞர் வாலி... திரையுலகம்
கண்ணீர்