Thursday 30 May 2013

9 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் - 10 வகுப்பு தேர்வு

- 0 comments

10 வகுப்பு தேர்வு முடிவு: 498 மதிப்பெண்கள் பெற்று 9 மாணவிகள் முதலிடம் 10th result out first mark 498

 தமிழகத்தில் பத்தரை லட்சம் மாணவர்கள் எழுதிய 10-வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் தமிழில் 99 மதிப்பெண்கள் பெற்ற ஈரோட்டைச் சேர்ந்த அனுஷா என்ற மாணவி 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார். இவர்தவிர மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளனர்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

பொன்சங்கரி (ஈரோடு), தீபதி (மேலூர்), காயத்ரி (திருச்சி), மெர்சியா செரீன் (திருச்சி), சாருமதி (திருப்பத்தூர்), சோனியா (நெல்லை), யுவதுர்கா (சிதம்பரம்), வினுஷா (வேலூர்).

497 மதிப்பெண்கள் பெற்று 52 மாணவர்கள் 2-வது இடத்தை பிடித்தனர். 136 மாணவர்கள் 496 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தை பிடித்தனர்.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 89 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

[Continue reading...]

Tuesday 28 May 2013

அசைவ நகைச்சுவைகள்

- 0 comments

புருஷனும் பொண்டாட்டியும் தங்களுக்குள்ள அடிக்கடி சண்டை ஏற்படுவதை சரி செய்வதற்காக மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் போகலாம்ன்னு முடிவு செஞ்சாங்க.மனநல மருத்துவர் முன் சென்று இருவரும் அமர்ந்தார்கள். டாக்டர், 'உங்க பிரச்சனை என்ன, சொல்லுங்க' என்றார்.புருஷன் அமைதியாக என்ன சொல்லலாம், எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கும்போதே பொண்டாட்டி பட படவென்று பட்டாசு போல பொரிந்து தள்ளினாள்.கிட்ட தட்ட இருபது நிமிஷங்கள் கல்யாணம் ஆனா நாள்ல இருந்து அன்று வரை ஏற்பட்ட எல்லா சண்டையையும் மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்.டாக்டர் புருஷனை பார்க்க, புருஷன், 'இது தான் சார் பிராப்ளம், இப்போ புரிஞ்சுதா சார்' என்று சொன்னான்.டாக்டர் கூலாக, 'ஆள் ரைட் சரி செஞ்சிடலாம்,' என்று சீட்டை விட்டு எழுந்து பொண்டாட்டி பின்னால் வந்து நின்று அவள் கழுத்தில் கை போட்டு தலையை முன்பக்கமாக கொண்டு வந்து அவள்உதட்டில் முத்தம் கொடுத்தார்.அப்படியே கையை கீழே கொண்டு போய் ஜாக்கெட்டோடு மார்புகளை அமுக்கி அவள் கழுத்தை தன் நுனி மூக்கால் வருடினார்.புருஷன் நடப்பது கனவா, நிஜமா என்று கண் மூடாமல் பார்த்து கொண்டிருந்தான்.பொண்டாட்டி வாய் திறக்காமல் திக் பிரமை பிடித்தது போல அமர்ந்து இருந்தாள்.அவள் மார்புகளை அமுக்கி கொண்டேடாக்டர் புருஷனிடம், 'இப்போ பாருங்க உங்க மனைவி எவ்ளோ அமைதியா இருக்காங்க.. வாரத்துல இரண்டு நாளாச்சும் அவங்களுக்கு இது மாதிரியான அரவணைப்பு தேவைபடுது. அதனால உங்க வேலையை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு இரண்டு நாள் அவங்களுக்காக ஒதுக்குங்க, போதும். எல்லாம் சரியாகிடும்' என்றார்.அதற்க்கு புருஷன், 'சரி டாக்டர். அவளுக்காக ரெண்டு நாள் ஒதுக்கிடறேன்.. செவ்வாய்கிழமையும் வெள்ளிகிழமையும் இங்கே கூட்டிகிட்டு வந்தா போதுமா டாக்டர்?' என்று கேட்டான்.

மகளிர் மாநாட்டில், தலைவி பேசியது:நம்மிடையே ’பிளவு’ இருக்கும் வரைதான் ஆண்கள் நமக்கு ’மேல்’ இருப்பார்கள்.

முளை பெருத்த பெண்ணொருத்தி:- 'புரோட்டா மாஸ்டர கல்யாணம் பண்ணினது தப்பா போச்சிடி'இன்னொரு பெண்:- 'ஏனடி'முளை பெருத்த பெண்:- 'பிரட்டறான், உருட்டறான் , பிசையறான். ஆனா சால்னா ஊத்த மாட்டேன்கிராண்டி..'

ஹனிமூன் சென்ற ஜோடிகள் இருவரும் கேரளா ஏரிக்கு நடுவே ரூம் எடுத்து தங்கி இருந்தார்கள்.புருஷனுக்கு மீன் பிடிப்பது என்றால் கொள்ளை பிரியம். அதனால் போட் ஒன்றை வாடைக்கு பிடிச்சி வைத்து கொண்டு மீன் பிடி கொம்பு வைத்து இரவு வேளைகளில் மீன் பிடிக்க செல்வான்.அன்றும் மீன் பிடிக்க போய் இரவு லேட்டாக வந்து படுத்தான். அதிகாலையில் கண் விழித்த புது மனைவி தூக்கம் வராமல் போரடித்ததால் மீன் பிடி கொம்போடு போட் எடுத்து கொண்டு ஏரியில் பயணம் செய்ய ஆரம்பித்தாள்.அதிகாலை பனி மூட்டத்தில் ஏரியின் அழகை ரசித்தபடியே ரொம்ப தூரம் போட்டில் வந்த போது ஒரு செக்கியுரிட்டி அவள் போட்டை தடுத்து நிறுத்தினான்.செக்கியுரிட்டி:- இந்த ஏரியாவுல மீன் பிடிக்க கூடாது என்று போர்டு இருக்கே பாக்கலையா, இங்கே மீன் பிடித்த குற்றத்திற்காக உன் மேல கேஸ் போடணுமே..பொண்ணு:- ஐயோ..நான் மீன் பிடிக்கலைங்க... எனக்கு மீன் பிடிக்க எல்லாம் தெரியாது. நான் சும்மா இந்த ஏறிய வேடிக்கை பாத்துக்கிட்டே இங்கே வந்துட்டேன்.. சாரி.செக்கியுரிட்டி:- என்னாம்மா கதை சொல்லிட்டு இருக்கே, மீன் பிடிக்கிற சாமானெல்லாம் வச்சிருக்க, மீன் பிடிக்கலைன்னு சொன்னா நான் நம்பிடுவேனா, உன் மேல கேஸ் போடாம விடமாட்டேன்.பொண்ணு:- என் மேல நீங்க மீன் பிடிச்சேன்னு கேஸ் எழுதினா நான் உங்க மேல ரேப் பண்ணிட்டீங்க என்று கேஸ் கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்..செக்கியுரிட்டி:- என்னம்மா இது,நான் உன்னை தொடாம தானே பேசிட்டு இருக்கேன். நான் உன்னை ரேப் பண்ணவே இல்லையே..பொண்ணு:- ரேப் பண்ணுறதுக்கு தேவையான சாமானெல்லாம் உங்க கிட்ட கூட தான் இருக்கு.. நான் கேஸ் கொடுக்க முடியாதா..

ஒருநாள் காலை புருஷன் ஆபிஸ் கிளம்பி கொண்டிருந்தபோது பொண்டாட்டி வந்து, 'என்னாங்க.. இன்னைக்கு ஆட்டுக்கறி வாங்கி குழம்பு வச்சிட்டு, பிரட்டல் செய்யலாம்ன்னு இருக்கேன், கறி வாங்க ஐநூறு ரூபாய் கொடுங்க' என்று கேட்டாள்.புருஷன், 'என்னமோ உங்க அம்மா வீட்டுல கொடுத்து விட்ட மாதிரிஐநூறு ரூபாய் கேக்குற.. காசோட அருமை தெரியுதா உனக்கு..' என்று திட்டினான்.அதற்க்கு பொண்டாட்டி, 'அதுக்காக பட்டினி கிடக்க சொல்றீங்களா... வாரத்துல ஒரு நாள் ஆட்டுக்கறி சாப்பிடகூடாதா? அதுக்கு கூடவா வக்கில்லை?' என்று ஏளனமாக பேசினாள்.புருஷன், 'சரி என் ரூமுக்கு வா, தரேன்' என்று அவளை தன்னுடைய அறைக்கு கூட்டிட்டு போனான்.பர்ஸில் இருந்து ஐநூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்து அறையில் இருந்த நிலைக்கண்ணாடியில் ரூபாயை காண்பித்தான்.'இதோ பாரு, ஐநூறு ரூபாய் கண்ணாடியில தெரியுது இல்ல... அது உன்னோடது.. கையில இருக்கிற ஐநூறு ரூபாய் என்னோடது.. சரியா' என்று சொல்லி அவளை வெறுப்பேத்தினான்.மத்தியானம் ஆபிசில் இருந்து வீட்டுக்கு சாப்பிட வந்தபோது டைனிங் டேபிளில் ஆட்டுக்கறி குழம்பு, வறுவல், பிரட்டல், சூப் என்று அடுக்கி வைக்கப்பட்டிருக்க புருஷன் குழம்பி போனான்.பொண்டாட்டியிடம், 'ஆட்டுக்கறி வாங்க காசு ஏதுடி?' என்று கேட்டான்.அதுக்கு பொண்டாட்டி, 'எல்லாம் உங்க டெக்னிக் தாங்க, வாங்க உங்க ரூமுக்கு போகலாம்' என்று புருஷனை அழைத்து கொண்டு அவன் அறைக்கு சென்றாள்.குழம்பியபடியே புருஷன் அவள் பின்னால் சென்றான்.நிலைக்கண்ணாடி முன் நின்ற பொண்டாட்டி தன் சேலை பாவாடையை இடுப்பி வரை தூக்கி தன் புண்டையை கண்ணாடியில் காண்பித்து, 'இதோ பாருங்க, கண்ணாடியில தெரியுது இல்ல.. அதுஉங்களோடது.. இது இனிமே கறி கடை பாய்யோடது' என்று சொல்ல புருஷன் மயங்கி விழுந்தான்.

ஒரு பெண் ஆண் டாக்டரிடம் சென்று தன் உடலை பரிசோதனை செய்தாள்.அந்த ஆண் டாக்டர் அவள் பின்பக்கம் சென்று நடு முதுகில் தன் கை வைத்து மெல்ல தட்டி, 'எழுபத்தி ஆறு சொல்லுங்க' என்றார்.அவளும், 'எழுபத்தி ஆறு' என்று சொன்னாள்.முன்பக்கம் வந்து அவள் தொண்டையின் இருபக்கமும் விரல்களால் மெதுவாக அமுக்கி, 'எழுபத்தி ஆறு என்று சத்தமாக சொல்லுங்க' என்றார்.அந்த பெண்ணும் சத்தம் போட்டு, 'எழுபத்தி ஆறு' என்று சொன்னாள்.டாக்டர் அந்த பெண்ணின் மார்பின் மேல் கை வைத்து இதயத்தை நன்றாக அழுத்தியவாறு, 'இப்போ எழுபத்தி ஆறு சொல்லுங்க'என்றார்.அந்த பெண், 'ஒண்ணு.. ரெண்டு... மூணு.. நாலு.. அஞ்சு........................'என்று எண்ண ஆரம்பித்தாள்.

ஒருநாள் பத்து வயசு பையன் நைட்ல தூக்கம் வராம எழுந்து உக்காந்தான். அப்போ அவன் அம்மாகாரி அப்பா வயித்து மேல ஏறி ஏறி உக்காந்து குதிச்சிட்டு இருந்தா.செக்ஸ் பத்தி எதுவும் தெரியாததுனால அம்மா என்ன செய்யிறாங்கன்னு அவனுக்கு புரியல.மறுநாள் காலையில அம்மாகாரிகிட்ட, 'அம்மா நேத்து நைட்டு அப்பா வயித்து மேல உக்காந்து ஏம்மா குதிச்சிட்டு இருந்த?' என்று கேட்டான்.பையன்கிட்ட செக்ஸ் பத்தி எப்படி சொல்லுறதுன்னு தயங்கிட்டு அம்மாகாரி, 'அது வந்து, உங்க அப்பாவுக்கு தொப்பை பெருசாகி போச்சா, தினமும் இப்படி அவரு வயித்து மேல உக்காந்து குதிச்சா தொப்பைகுறையுமாம். அதான் குதிச்சேன்' என்றாள்.உடனே பையன், 'அதுக்கு சான்சே இல்லைம்மா.. நீ ஆபிஸ்ல இருந்து வரதுக்குள்ள பக்கத்துக்கு வீட்டு ஆண்டி வந்து அப்பா குஞ்சியில வாயை வச்சி ஊதி அப்பா வயித்தை பலூன் மாதிரி பெருசாக்கிடுறாங்க' என்று சொல்ல அம்மாகாரி பத்திரகாளி ஆனாள்.

[Continue reading...]

Monday 27 May 2013

பேஸ்புக் நட்பால் விபரீதம்

- 0 comments
பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசிக்கும் சிறுவன் முஸ்தபா (13). 24 மணி நேரமும் இணையதளத்தில் மூழ்கியிருந்த முஸ்தபா, பேஸ் புக் மூலம் முகம் தெரியாத புதிய நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தான்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இவனுக்கு பேஸ் புக்கில் அறிமுகமான சிலர் முஸ்தபாவை சந்திக்க விரும்புவதாக கூறினர்.

கடந்த வெள்ளிக்கிழமை புதிய தோழமையை எதிர்பார்த்து சென்ற முஸ்தபாவை அவர்கள் கடத்திச் சென்று பலூசிஸ்தான் மாகாணத்தில் ஓர் ரகசிய இடத்தில் அடைத்து வைத்தனர்.

முஸ்தபாவின் தந்தை கராச்சி சுங்கத்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரை செல்போனில் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், முஸ்தபாவை விடுவிக்க வேண்டும் என்றால் எங்களுக்கு ரூ.5 கோடி தர வேண்டும். தவறினால் அவனை கொன்று விடுவோம் என கூறி மிரட்டினர்.

இச்சம்பவம் பற்றி கராச்சி போலீசாரிடம் அவர் புகார் அளித்தார்.

அவருக்கு தொடர்ந்து வந்த செல்போன் அழைப்புகளை ரகசியமாக கண்காணித்த போலீசார் செல்போன் சிக்னலின்படி, கடத்தல்காரர்களின் ரகசிய இருப்பிடத்தை கண்டுபிடித்தனர்.

இன்று அதிகாலை அந்த வீட்டை முற்றுகையிட்டு கடத்தல்காரர்கள் 4 பேரை சுட்டுக்கொன்று சிறுவன் முஸ்தபாவை போலீசார் மீட்டனர்.

மீட்கப்பட்ட மகனின் அருகில் அமர்ந்தபடி பெண்களுக்கு கோரிக்கை விடுத்த முஸ்தபாவின் தாயார், பேஸ் புக் போன்ற இணைய தளங்களில் தங்கள் பிள்ளைகள் இணையாதபடி அவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

இல்லையென்றால், என் மகனுக்கு ஏற்பட்டது போன்ற சூழ்நிலையோ அல்லது அதைவிட மோசமான கதியோ உங்கள் பிள்ளைகளுக்கும் ஏற்படலாம் என்று கூறினார்.
[Continue reading...]

Monday 20 May 2013

பெரம்பலூர் அருகே டாக்டருடன் கள்ளத்தொடர்பு

- 0 comments


பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 40), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (34).

இவருக்கும் சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த ஓமியோபதி டாக்டர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி சின்னச்சாமிக்கு தெரியவந்தது. உடனே அவர் மனைவியை கண்டித்து வந்தார். ஆனாலும் ஜெயலட்சுமி டாக்டருடனான கள்ளத் தொடர்பு கைவிடவில்லை.

இந்தநிலையில் ஜெயலட்சுமிக்கு குழந்தை பிறந்தது. இந்த குழந்தை கள்ளத்தொடர்பால் பிறந்தது என்று சின்னச்சாமி நினைத்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.


வழக்கம்போல் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சின்னச்சாமி மனைவி ஜெயலட்சுமியை ஆசைக்கு இணங்குமாறு அழைத்துள்ளார். அதற்கு ஜெயலட்சுமி மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சின்னச்சாமி ஜெயலட்சுமி தலையில் அரிவாளால் வெட்டினார். படுகாயம் அடைந்த ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். மனைவி இறந்ததை உறுதி செய்த சின்னச்சாமி தற்கொலை செய்யும் எண்ணத்தில் தன்னைத்தானே வெட்டிக்கொண்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அரும்பாவூர் போலீசார் அங்கு வந்து ஜெயலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுபற்றி விசாரணை நடத்தியதில் சின்னச்சாமி மனைவியை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[Continue reading...]

Saturday 18 May 2013

பரமக்குடி சிறுமி பாலியல் பலாத்காரம்

- 0 comments

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பங்களா ரோட்டை சேர்ந்தவர் பானு (வயது7)

(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவரது வீட்டில் மாடியில் கட்டுமான வேலை நடந்து வருகிறது. தர்மராஜாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (16), விக்கி என்ற எட்வர்டு கென்னடி (18) ஆகியோர் சித்தாள் வேலைபார்த்து வந்தனர்.வாலிபர்கள் 2 பேரும் சிறுமி பானுவை நைசாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டு கூறினாள்.அதனை தொடர்ந்து பரமக்குடி மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமுதவள்ளி வழக்குப்பதிவு செய்து 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜேஷ் கண்ணன், விக்கி என்ற எட்வர்டு கென்னடி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.பின்னர் பரமக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் ராஜேஸ் கண்ணன் மதுரை சிறையிலும், விக்கி என்ற எட்டுவர்டு கென்னடி வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

[Continue reading...]

Friday 10 May 2013

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி

- 0 comments


ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 32). தொழிலாளி. கடந்த 5-ந்தேதி இரவு வீட்டு முன்பு திண்ணையில் தூங்கியபோது கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். ராமுவின் இறுதிச் சடங்கு நடந்த போது அவரது மனைவி ரதியின் நடவடிக்கையில் போலீசார் சந்தேகம் அடைந்தனர். அவரிடம் நடத்திய விசாரனையில் அதே பகுதியை சேர்ந்த கள்ளக்காதலன் ராஜசேகரனுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து 2 பேரையும் கைது செய்தனர்.

ரதி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

கணவர் ராமுவுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் மது அருந்தி வந்து என்னிடம் தகராறில் ஈடுபட்டு இரவில் தூங்கி விடுவார். இதனால் செக்ஸ் ஆசை நிறைவேறாமல் தவித்து வந்தேன். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜசேகரன், என்னிடம் அன்பாக பேசி பழகினார். இதனால் கணவரை வெறுத்தேன்.

நாங்கள் 2 பேரும் வெளியிடங்களுக்கு சென்று உல்லாசமாக இருப்போம். கணவர் வெளியில் சென்ற நேரத்தில் வீட்டிலும் ஜாலியாக இந்தோம். சில நாட்களுக்கு முன்பு நாங்கள் படுக்கையில் ஒன்றாக இருந்ததை கணவர் ராமு பார்த்துவிட்டார். எங்கள் இருவரையும் கண்டித்து எச்சரித்தார். இதனால் ஒன்று சேர முடியாமல் தவித்தோம்.

கணவரை தீர்த்து கட்டி விட்டால் ஒன்றாக வாழலாம் என்று நினைத்தோம். ராஜசேகரனும் எனது 3 குழந்தைகளையும் காப்பாற்றுவதாக உறுதி அளித்தார். இதையடுத்து தினமும் வீட்டின் வெளியே திண்ணையில் தூங்கும் ராமுவை மின்தடை ஏற்படும் நேரத்தில் கொலை செய்ய திட்டமிட்டோம்.

சம்பவத்தன்று இரவு திட்டப்படி கத்தியுடன் வந்த ராஜசேகரன் கணவர் ராமுவை கொலை செய்ய முயன்றபோது 2 பேருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. கணவர் வீட்டு கதவை தட்டி என்னை உதவிக்கு அழைத்தார். நான் கதவை திறக்காமல் வீட்டின் ஜன்னல் வழியே சண்டையை பார்த்தேன்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அப்போது கணவர் ராமுவின் கழுத்தை அறுத்து விட்டு ராஜசேகரன் தப்பி ஓடி விட்டார். இதில் அவர் இறந்து விட்டார். மர்ம நபர்கள் கணவரின் கழுத்தை அறுத்து கொன்று விட்டதாக நாடகமாடி அழுதேன். ஆனால் என்னை விசாரித்து கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கொலை நடந்த நாளில் இருந்து ராஜசேகரன் தலைமறைவாக இருந்தார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் ராஜசேகரனும், கொலையுண்ட ராமுவின் மனைவி ரதியும் அடிக்கடி சந்தித்து பேசுவதும் தெரிய வந்தது. கணவனின் இறுதிச் சடங்கிலும் ரதியின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்டியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

ராஜசேகரன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ரதிக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். தந்தையை இழந்து, தாயும் சிறையில் உள்ளதால் அவர்களது எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
[Continue reading...]

Wednesday 8 May 2013

ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் சீரழியும் கலச்சாரம்

- 0 comments


உத்தரகாண்ட் மாநிலத்தில் போலீஸ் உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பெண் போலீஸ் ஒருவர் 2 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.


திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தன்னை வற்புறுத்தி பாலியல் உறவு கொண்ட பின்னர் கைவிட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் பர்மிந்திர சிங் தோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் முக்தா மெஹ்ரா (28) டேராடூனில் உள்ள போலீஸ் தலைமையகத்தின் முன்னால் கடந்த திங்கட்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இதனால், பதற்றமடைந்த போலீஸ் உயர் அதிகாரிகள் முக்தா மெஹ்ராவை தூக்கிச் சென்று வேறு இடத்தில் விடுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

தற்போது நாரி நிகேதன் பகுதியில் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வரும் அவர், என்னை கொன்று விடுவதாக பல்வேறு தரப்பில் இருந்து மிரட்டல் வருகிறது. எனக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வேன் என்று கூறியுள்ளார்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger