Thursday 30 May 2013

9 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் - 10 வகுப்பு தேர்வு

10 வகுப்பு தேர்வு முடிவு: 498 மதிப்பெண்கள் பெற்று 9 மாணவிகள் முதலிடம் 10th result out first mark 498

 தமிழகத்தில் பத்தரை லட்சம் மாணவர்கள் எழுதிய 10-வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் தமிழில் 99 மதிப்பெண்கள் பெற்ற ஈரோட்டைச் சேர்ந்த அனுஷா என்ற மாணவி 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார். இவர்தவிர மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளனர்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

பொன்சங்கரி (ஈரோடு), தீபதி (மேலூர்), காயத்ரி (திருச்சி), மெர்சியா செரீன் (திருச்சி), சாருமதி (திருப்பத்தூர்), சோனியா (நெல்லை), யுவதுர்கா (சிதம்பரம்), வினுஷா (வேலூர்).

497 மதிப்பெண்கள் பெற்று 52 மாணவர்கள் 2-வது இடத்தை பிடித்தனர். 136 மாணவர்கள் 496 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தை பிடித்தனர்.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 89 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger