Friday 27 January 2012

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணி 272 ரன்களில் ஆல்-அ��ுட்

- 0 comments


அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 272 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு மேலும்படிக்க


http://kathaludan.blogspot.com



  • http://tamil-photo.blogspot.com

  • [Continue reading...]

    தங்கம் விலை கிடு கிடு உயர்வு

    - 0 comments


    தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு 712 ரூபாய் உயர்ந்து ஒரு பவுன் ரூ.21,280-க்கு விற்பனையானது.

    திருமண சீசன், பண்டிகை காலங்கள் போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வந்தது. இது மட்டுமல்லாமல் அமெரிக்க மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://tamil-photo.blogspot.com

  • [Continue reading...]

    தமிழக அமைச்சர்க��் இருவர் நீக்கம் - ஜெ. அதிரடி

    - 0 comments


    தமிழக அமைச்சரவையில் 6-வது முறையாக மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கூர் சுப்பிரமணியம் அமைச்சரவையில் மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://tamil-photo.blogspot.com

  • [Continue reading...]

    சசிகலா உறவினர் ர���வணன் கைது?

    - 0 comments




    சசிகலா நடராஜனின் உறவினர் ராவணன் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் ஈரோடு போலீசாரால் சென்னையில் கைது செய்யப்பட்டதாக நேற்று இரவு பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    கோவை, ராமநாதபுரத்தில் வசிப்பவர் ராவணன். அ.தி.மு.க.,வின் முக்கிய அதிகார மையமாக மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://tamil-photo.blogspot.com

  • [Continue reading...]

    ஊட்டியில் பல ஆயி���ம் பேர் முன் சாக���ம் செய்த போலீஸ்��ாரர் பரிதாப சாவு

    - 0 comments


    ஊட்டியில் நடந்த குடியரசு தின விழாவில், பல ஆயிரம் மக்கள் முன்னிலையில் வீர சாகசம் புரிந்த போலீஸ்காரர், திடீரென நிலை தடுமாறி தலைகுப்புற விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவத்தை நேரில் கண்ட மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://tamil-photo.blogspot.com

  • [Continue reading...]

    திவாகரன் மீது 6 ப��ரிவுகளில் வழக்க���: கைது செய்ய போலீசார் தீவிர தேடு���ல் வேட்டை

    - 0 comments


    வீடு இடிப்பு, கொலை மிரட்டல் தொடர்பாக, சசிகலா தம்பி திவாகரன் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://tamil-photo.blogspot.com

  • [Continue reading...]

    நடிகை சங்கவிக்க�� திருமணம்: அமெரி��்க டாக்டரை மணக்கிறார்!

    - 0 comments


    நடிகை சங்கவிக்கு திருமணம் முடிவாகிவிட்டது. அமெரிக்காவை சேர்ந்த டாக்டரை திருமணம் செய்ய இருக்கிறார்.  அமராவதி படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சங்கவி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://tamil-photo.blogspot.com

  • [Continue reading...]

    Thursday 26 January 2012

    பட்ஜெட் விமானப் ���யணம்!

    - 0 comments
    [Continue reading...]

    எதிர் வீட்டுப் பெண்ணும் நானும்!

    - 0 comments
    [Continue reading...]

    பட்டாம்பூச்சி க��றிப்புகள் 6 : ‘ஆயிரம் பக்கங்களில் ���ிரபாகரன்!’

    - 0 comments


    பழ. நெடுமாறன் எழுதிய ஆயிரம் பக்கங்களுக்கு மேல் நீளும் பிரபாகரன் : தமிழர் எழுச்சியின் வடிவம் என்னும் நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் வெளியிடப்படவுள்ளது.  புத்தகக் கண்காட்சி கடை எண் 156, 157 தமிழ் மண் பதிப்பகத்தில் முன்பணம் செலுத்தலாம். நூல் விலை, 800. சலுகை விலை 600. பிரபாகரனுடனான 30 ஆண்டு கால நட்புறவை விரிவாக விவரித்து இந்நூலை நெடுமாறன் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. ‘தமிழீழத்துக்கு 4 முறை நேரில் சென்று விரிவாகப் பயணம் செய்து சேகரித்து அபூர்வத் [...]


    http://blackinspire.blogspot.com



  • http://blackinspire.blogspot.com

  • [Continue reading...]

    எம்.ஜி.ஆர் : ஆயிரத���தில் ஒருவர்

    - 0 comments


    'ஏப்ரல் பதினாலு பூஜை வச்சுக்கலாம்' என்றார் எம்.ஜி.ஆர். சுற்றி நின்ற அத்தனைபேருக்குமே ஆச்சரியம். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அதை எம்.ஜி.ஆரும் பார்த்தார். 'நான்தான் ஹீரோ; சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. நீங்கதான் வசனமும் எழுதறீங்க' என்று சொன்னபோது கவிஞர் வாலி கருங்கல் சிலைபோல நின்றுகொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான உளவுத்துறை அதிகாரி மோகன்தாஸுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது. என்ன ஆயிற்று இவருக்கு? தமிழ்நாட்டின் முதலமைச்சர். எத்தனை பெரிய பொறுப்புகள் நிறைந்த பதவி. சட்டம். ஒழுங்கு. மக்கள். பிரச்னை. திட்டங்கள். கோப்புகள். [...]


    http://blackinspire.blogspot.com



  • http://blackinspire.blogspot.com

  • [Continue reading...]

    தினமலரும் இடிந்��கரையும் – விலைபேசப்படும் மக்கள் ���ோராட்டம்

    - 0 comments


    நேற்று, 17.01.2012 அன்று ஒரு செய்தியை தினமலர் வெளியிட்டுள்ளது. “அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டு பணம் வந்தது அம்பலம்“ என்கிறது அந்தச் செய்தி. ஃபேஸ்புக்கில் இந்த செய்தி நண்பர்களால் பகிரப்பட்டிருப்பதை கண்டபோது வழக்கமான அவதூறு என்று கடந்துபோக முடியவில்லை. இந்திய அரசின் சார்பில் இந்தப் போராட்டத்தை கவனித்துவரும் அமைச்சர் நாராயணசாமி இந்த நாளிதழுக்கு (மட்டும்?) அளித்த பேட்டியில் போராட்ட ஒருங்கிணைப்பளர்களில் ஒருவரான புஷ்பராயன் என்பவர் ஈடுபட்டுள்ள ஒரு சமூகத் தொண்டாற்றும் நிறுவனத்திற்கு ஆதரவளிக்கும் இன்னொரு சமூகத் தொண்டு நிறுவனம் வெளிநாட்டிலிருந்து இதுவரை 54ஆயிரம் கோடி பெற்றிருக்கிறது என்று [...]


    http://blackinspire.blogspot.com



  • http://blackinspire.blogspot.com

  • [Continue reading...]

    நண்பனாக இல்லாத ந���்பன்

    - 0 comments


    இன்றைய கல்வி அமைப்பு வெற்றுக் கெடுபிடிகள் நிறைந்ததாக இருக்கிறது. அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது மட்டுமே இலக்காக இருக்கிறது. புரிந்து படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; உயர் கல்வி மையங்கள் புதிதாக எதையும் கண்டுபிடிக்க ஊக்குவிப்பதில்லை. புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பிப்பதையே திறமை என்று சொல்கிறார்கள்; பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்பதில்லை. இவையெல்லாம் மிகவும் தவறு என்ற செய்தியை மிகவும் வேடிக்கையான [...]


    http://blackinspire.blogspot.com



  • http://blackinspire.blogspot.com

  • [Continue reading...]

    பகூர் கொலை வழக்க���

    - 0 comments


    சமீபத்தில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் டோங் லீ என்ற வில்லன், தெருநாய்க்கு ஒரு ஊசியை போட்டு, அதன் மூலம் தொற்று வியாதியை பரப்பி பல உயிர்களைப் பலி வாங்குவான். இந்தத் தொற்று வியாதியின் சிகிச்சைக்கான மருந்து சீனர்களிடம் இருக்கும். இந்தியாவில் இறந்து கொண்டிருப்பவர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், அதற்கு சீனாவின் உதவி தேவை. சீனா உதவி செய்யவேண்டும் என்றால், இந்தியா சீனாவுக்கு அடிமையாக இருக்க வேண்டும். இது போன்று நுண்ணுயிரிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி, ஒருவர் தனக்கு [...]


    http://blackinspire.blogspot.com



  • http://blackinspire.blogspot.com

  • [Continue reading...]

    வந்தது எமர்ஜென்��ி!

    - 0 comments


    க – 32 ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஊழல் ஒழிப்பு இயக்கத்தைத் தொடரவேண்டும்! அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான தென்னகம் இதழில் பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர். இன்னொரு பக்கம் தமிழகத்துக்கு வரும் ஜெ.பிக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது இந்திரா காங்கிரஸ் கட்சி. அதற்கு ஒத்தாசையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்துகொண்டது. முதல் விஷயம், ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் காரியம். இரண்டாவது விஷயம், சட்டம் – ஒழுங்குப் பிரச்னை. இரண்டையும் சமாளிக்கும் வகையில் [...]


    http://blackinspire.blogspot.com



  • http://blackinspire.blogspot.com

  • [Continue reading...]

    ஒப்பனை கலைந்த வா���்க்கை – பாலாமணி��ம்மாள்

    - 0 comments


    19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்கள் பெண்வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்த நிலை மாறி பெண்கள் மேடையேறி நடிக்க வந்தனர். பி. ஜானகி அம்மாள், பி. இரத்தினாம்பாள், வேதவல்லித் தாயார், விஜயலட்சுமி கண்ணாமணி, பி. இராஜத்தம்மாள் போன்றோர் வரிசையில் செல்வி. பாலாமணி அம்மாள் குறிப்பிடத்தக்கவர். அந்தக் காலக்கட்டத்தில் புகழ்வாய்ந்து இருந்த மொத்த நாடக சபைகள் அறுபத்து ஒன்பது. அவற்றில் ஆறுசபைகளைப் பெண்களே ஏற்று நடத்தி வந்தனர். அவற்றுள் ஒன்று செல்வி. பாலாமணி அம்மாளும் அவருடைய சகோதரி ராஜாம்பாளும் இணைந்து நடத்திய [...]


    http://blackinspire.blogspot.com



  • http://blackinspire.blogspot.com

  • [Continue reading...]

    Wednesday 25 January 2012

    குடியரசு தினம்: தலைவர்கள் வாழ்த்��ு

    - 0 comments


    குடியரசு தினம் தலைவர்கள் வாழ்த்துஇந்தியாவின் 63-வது குடியரசு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

    எத்தனையோ நாடுகள் பெற்ற சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் இழந்து தவிக்கின்றன. இடைக்காலத்தில் நெருக்கடிநி��ை என்ற பெயரால் ஜனநாயகத்தைப் மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com

  • [Continue reading...]

    திண்டிவனத்தில் ��ேராசிரியர் மீது தாக்குதல் டாக்ட��் ராமதாஸ் மீது வ��க்கு

    - 0 comments


    திண்டிவனத்தில் பேராசிரியர் மீது தாக்குதல் டாக்டர் ராமதாஸ் மீது வழக்குகல்லூரி பேராசிரியரை தாக்கிய வழக்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட 3 பேரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அ�ுகே உள்ள சேந்தனூர் மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com

  • [Continue reading...]

    "அமீர் மீது நடவடிக்கை" டைரக்டர் சேரன் பேட்டி

    - 0 comments


    அமீர் மீது நடவடிக்கை டைரக்டர் சேரன் பேட்டி"பெப்சி இல்லாமல், படம் எடுக்க முடியாது என்று பேசிய டைரக்டர் அமீர் மீது நடவடிக்கை எடுப்போம்" என்று டைரக்டர் சேரன் கூறினார்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் நேற்று மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com

  • [Continue reading...]

    பூமியை தாக்கியத�� சூரிய புயல்

    - 0 comments


    பூமியை தாக்கியது சூரிய புயல்கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல், இன்று பூமியைத் தாக்கியது. இதனால் அமெரிக்காவில் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

    சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com

  • [Continue reading...]

    மாதவன் நாயர் உள்���ட 4 பேர் அரசுப் ப��ிகளில் நீடிக்கத��� தடை

    - 0 comments


    மாதவன் நாயர் உள்பட 4 பேர் அரசுப் பணிகளில் நீடிக்கத் தடைரூ.2 லட்சம் கோடி எஸ்.பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் புகாரில், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் உள்பட 4 விண்வெளி விஞ்ஞானிகள் மீது மத்திய அரசு அதிரடி மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com

  • [Continue reading...]

    முற்றுகிறது திர��ப்பட தொழிலாளர் பிரச்சனை

    - 0 comments


    முற்றுகிறது திரைப்பட தொழிலாளர் பிரச்சனைவெளியாட்களை வைத்து தயாரிப்பாளர்கள் ஷூட்டிங் நடத்தினால் படப்பிடிப்புகள் முடங்கும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (FEFSI) எச்சரித்துள்ளது.

    தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கும் FEFSI தொழிலாளர்களுக்கும் இடையே புதிய சம்பளம் தொடர்பாக பிரச்னை எழுந��துள்ளது. மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com

  • [Continue reading...]

    பாண்டிங், கிளார்���் இரட்டைச் சதம் - ஆஸ்திரேலியா 604 /7 டிக்ளேர்

    - 0 comments


    பாண்டிங், கிளார்க் இரட்டைச் சதம் - ஆஸ்திரேலியா 604 7 டிக்ளேர்இந்தியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 604 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    அந்த அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் 1 மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com

  • [Continue reading...]

    செவிடர் தேசத்தி��் ஒரு ஊமையனும்!

    - 0 comments
    [Continue reading...]

    சில சிந்தனைகள்!

    - 0 comments
    [Continue reading...]

    Monday 23 January 2012

    நாஞ்சில்மனோவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்....!!!

    - 0 comments


    மேனேஜ்மென்ட் மாற்றம் காரணமாக பதிமூன்று நாட்கள் பிளாக் வர முடியவில்லை. இன்னும் புதிய மேனேஜ்மென்ட் ஹேன்ட் ஓவர் எடுக்க வரவில்லை காரணம் பஹ்ரைனில் தொடராக நடந்து வரும் கலவரம்...!!!!



    என்னை தேடி மெயிலிலும் சாட்டிங்கிலும் போனிலும் நலம் விசாரித்த நண்பர்கள், தோழிகள், அண்ணன்கள், என் தங்கைமார் யாவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் நன்றிகள் [[ஆஹா கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தோமே வந்துட்டானா மறுபடியும் கொலை வெறியோட]]

    பொங்கலுக்கு நான் யாருக்குமே வாழ்த்து சொல்ல முடிய இயலாமல் போனபடியால், உங்கள் யாவருக்கும் பொன்னான பொங்கல் நல்வாழ்த்துக்கள்....!!!

    அடிக்கடி எனக்கு போன் செய்து நலம் விசாரித்த விக்கிக்கும், ஆபிசருக்கும், தங்கச்சிங்க கல்பனா, ரேவா இன்னும் பெயர் சொல்லமுடியாத நண்பர்கள் நண்பிகளுக்கும் மிக்க நன்றி நன்றி....!!!

    இன்று முதல் நாஞ்சில்மனோவின் அதிரடி புதிரடி ஆட்டம் ஆரம்பம்......[[எவம்லே அங்கே குனிஞ்சி கல்லேடுக்குறது....!!!]]


    புதிய லேப்டாப் வாங்க முயற்ச்சி செய்தேன் பத்து நாட்கள் முன்பு, என் நலம் விரும்பும் நண்பர்களின் [[வேலையில் பிரச்சினை இருப்பதால்]] வேண்டுகோளுக்கு இணங்க வாங்கவில்லை, ஆனால் லேப்டாப் வாங்க வைத்திருந்த பணம் ஒரே நாள் செலவில் காற்றில் கரைந்து விட்டது...!!!

    அண்ணே நமக்கு செக்கன்ஹேன்ட் லேப்டாப் வாங்குவோம் அண்ணே என்று "கலியுகம்"தினேஷ் தம்பி சொன்னான், ஆனால் அப்படி வாங்குவதை விட புதுசே நல்லது என தோன்றியதால் யாருக்கும் சொல்லாமல், கம்பியூட்டர் இஞ்சினியர், தம்பி இணையம் புத்தூர் வில்லியம்சை கூட்டிட்டு போயி வாங்கிட்டு வந்துட்டேன்.

    என்ன கம்பியூட்டர் படம் போட்டு, பதிவு போட்டு உங்களை கலவர படுத்த விரும்பவில்லை [[ஹி ஹி]] ஏன்னா எங்க அண்ணனுங்க சிபி என்ற மூதேவியும், விக்கி என்ற பக்கியும் ஹோட்டல்ல ஹால் புக் பண்ணி அழுது நாரடிச்சிருவேன்னு சொன்னதால பதிவு எழுத [[கொல்ல]] மாட்டேன்.


    அடுத்து நம்ம சிபி அண்ணனின் ஆயிரமாவது பதிவுக்கு சுட சுட கமெண்ட்ஸ் போடமுடியாம போனதுக்கு எனக்கு மிகவும் மனதுக்கு வேதனையாக இருந்தது, மெயில் ஒப்பன் பண்ணியதும் அவனை தொடர்பு கொண்டு அந்த லிங்கை வாங்கி கமெண்ட்ஸ் போட்டபின்தான் மனசு லேசாகியது. அந்த பதிவு அம்புட்டு நெகிழ்ச்சியாக இருந்தது....!!! அண்ணே டேய் அண்ணே வாழ்த்துக்கள்டா....!!!

    இனி அருவாள் உங்கள் பதிவுகளில் நாள்தோறும் தகதகக்கும் நன்றி.....



    http://tamil-vaanam.blogspot.com



  • http://sex-story-indian.blogspot.com

  • [Continue reading...]

    சாணக்கியர் பேசு��ிறார்!

    - 0 comments
    [Continue reading...]

    உலகச் சுற்றுப் ப���ணம்!

    - 0 comments
    [Continue reading...]

    வெட்டு ஒண்ணு!துண���டு ரெண்டு!!---மாயத���தோற்றம்!

    - 0 comments
    [Continue reading...]

    சொர்க்கத்துக்குப் போன ஜோடி!

    - 0 comments
    [Continue reading...]

    குழந்தை பீர் தெர���யுமா?!

    - 0 comments
    [Continue reading...]

    ஹாலிடே!ஜாலிடே!!-ம��ரா பாரத் மஹான்!

    - 0 comments
    [Continue reading...]

    செவிடர் தேசத்தி��் ஒரு குருடன் !

    - 0 comments
    [Continue reading...]

    Sunday 22 January 2012

    வேட்டை விமர்சனம��

    - 0 comments




    பயந்தாங்கோலி அண்ணன். அடி வாங்கவும் அடி கொடுக்கவும் அசராத வீரமான தம்பி. அவர்களுடைய போலீஸ் தந்தை இறந்தவுடன் அந்த வேலை அண்ணனுக்கு கிடைக்கிறது. அண்ணனுக்கு பதிலாய் தம்பி குற்றவாளிகளை அடித்து துவைத்து காயப் போட்டு கிளிப் மாட்டி அண்ணனுடைய போலிஸ் வேலையை ரகசியமாய் செய்து அவருக்கு பெயர் வாங்கி கொடுத்து, கடைசியில் அண்ணனுக்கு வீரத்தையும் எப்படி வரவழைக்கிறார் என்பதை காமெடியாய் சொல்லியிருக்கிறார்கள்.

    ஆபிசில் ஏதாவது வேலை இருந்தால் பொறுமையாய் முடித்து விட்டு படத்திற்கு அரைமணிநேரம் கழித்து தாமதமாகவே செல்லலாம்.

    படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் ஹீரோஸ் intro சாங். பின்னணியில் தாவணி அணிந்த பெண்கள். அடுத்த சில நிமிடங்களில் ஹீரோயின்ஸ் intro சாங். ரெண்டு பாட்டுமே அவ்வளவு மொக்கை. தமிழ் பெண்கள் தாவணியை பல நூற்றாண்டுக்கு முன்னரே கொலை செய்து புதைத்து விட்டனர். ஆனால் செத்து போன தாவணி, லிங்குசாமி படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் தாவணி (மம்மி) ரிட்டர்ன்ஸ் ஆகிறது. தாவணிக்கும் இயக்குனருக்கும் பல ஜென்ம பந்தம் இருக்கலாம். உயிருக்கு உயிராய் நேசித்த காதலி இறந்ததை ஏற்க முடியாமல் அவள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாய் எண்ணி தனியாய் அவளுடன் பேசி கொண்டிருக்கும் 7G ரவி கிருஷ்ணா போல, தாவணியின் மறைவை லிங்குசாமியால் ஏற்று கொள்ளவே முடியாதிருக்கலாம். Come to real world லிங்கு.

    ஆர்யா, பாஸ் என்கிற பாஸ்கரனில் அரியர் வைத்துக் கொண்டு வெட்டியாய் சுற்றிகொண்டிருக்கும் அதே வேலையை இந்த படத்திலும் தக்க வைத்துக் கொள்கிறார். எக்ஸ்ட்ராவாக சண்டை போடுகிறார். விஜய் மாதிரி பஞ்ச டயலாக் பேசி பயம் காட்டுகிறார். ஆர்யாவை சிங்கம் சிங்கம் என்று அடிக்கடி சொல்லுகிறார்கள். ஆனால் மீசை தாடி இல்லாமல் சூப்பர் சேவ் செய்து படம் முழுதும் அலைகிறார். தமிழ் சினிமாவில் ஒரே ஒருத்தர் தான் தன்னை சிங்கம் என்று சொல்லிக்கொள்ள முடியும்.
    அவர் யார்? டி.ஆர்.
    முகத்தில் எவ்வளவு முடி!!!

    மாதவனும் ஓகே.

    சமீரா ரெட்டி காஞ்சு போன ரொட்டி மாதிரி இருக்காங்க. அவருடைய act நமக்கு ஏனோ "யக்கா" என்பவர்களை ஞாபக படுத்துகிறது. தங்கச்சி அமலா பால் சமீராவை அடிக்கடி அக்கா அக்கா என்று அழைத்து கொண்டே இருப்பது அதற்கு வலு சேர்க்கிறது. அமலா பால் மேக் அப் முகத்தை விட பெரிய கண்கள் தான் திகிலூட்டுகிறது. வேறு ஹீரோயின்களை போட்டிருக்கலாம்.

    படத்தை எடுத்த பெருமிதத்தில் லிங்குசாமி ஒரு சீனில் தன் தலையை வேறு காட்டுகிறார். நம்ம

    இசை, இந்த படத்துக்கு இது போதும்ன்னு யுவன் எண்ணியிருக்கலாம்.

    குறைகள் நிறைய இருந்தாலும் சகித்துக் கொண்டு ஒரு முறை அசால்ட்டாய் இந்த படத்தை பார்க்கலாம். லிங்கு சாமியின் படத்தில் லாஜிக்கை தேடினால் முட்டாள் தனம். பாட்டுக்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்னொரு முறை பார்க்க முடியும்.

    பிரபல பதிவர்களின் விமர்சனத்தை கண்டுக்காதிங்க. ஆனந்த விகடன், குமுதம் விமர்சனம் போல அதையெல்லாம் அலட்சியமாய் கடந்து செல்லலாம். தமிழ் படங்களை ஓட்டி ஓவராய் சீன் போடும் என்னாலேயே இந்த படத்தை ஜாலியாய் பார்க்க முடிந்தது.



    http://girls-tamil-actress.blogspot.com



  • http://mobilesexpicture.blogspot.com

  • [Continue reading...]

    இலங்கையில் சுயா��ீனமான சர்வதேச விசாரணை அவசியம்!- ஹ��வர்ட் பெர்மன்

    - 0 comments


    இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் குறித்து ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை அவசியமென அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் சட்டசபை உறுப்பினர் ஹோவர்ட் பெர்மன் தெரிவித்துள்ளார்.

    மனித உரிமைகளை மீறுவோர் மீது பொறுப்புக்கூற வைக்கவேண்டும் கடப்பாடு சிறிலங்கா அரசுக்கு இருக்கின்றதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    செனட்சபையின் வெளிநாட்டு விவகாரச் செயற்குழுவில் இடம்பெறும் உயர்நிலை குடியரசுக் கட்சியின் சட்டசபை உறுப்பினராக விளங்குகின்ற ஹோவர்ட் பெர்மன் அவர்கள் சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தனது கூற்றை வெளியிட்டுள்ளார்.

    'நான் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டதனை வரவேற்கும் அதேவேளை, அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அதிகரப்பரவலாக்கம், மொழிக்கொள்கை, ஆளுமைச் சட்டம், பேச்சுச் சுதந்திரம் போன்றவற்றை உடனடியாக அமுல் செய்யுமாறு சிறிலங்கா அரசை வற்புறுத்துகிறேன்.

    அதே வேளை, ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட இலங்கை அரசுக்கும் எல். டி.டி. ஈ. க்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படாததனையிட்டு கவலை கொண்டுள்ளேன்.

    கடந்த முப்பது வருட கொந்தளிப்பின் போது நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ள போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்கு தனிப்பட்ட சுயாதீன பன்னாட்டு பொறிமுறை ஒன்றை அனுமதிக்க வேண்டுமென்று சிறிலங்கா அரசைக் கேட்டுக் கொள்கிறேன்'

    இவ்வாறு ஹோவர்ட் பெர்மன் கூற்று அமைந்துள்ளது.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    பெப்ரவரி-4 பிரான்சில் ஒன்று கூடுவ���ம்!

    - 0 comments


    எமது இனம் சுதந்திரமாக வாழ செய்த தியாகங்கள் 21ஆம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலைக்கு பிறகு தமிழர்களின் உரிமையென்று ஏதோ கொடுத்து விட்டு சர்வதேசத்தை சிறி லங்கா அரசு திருப்தி படுத்த போகிறது.

    இந்த நேரத்தில் நியாயத்தை நாம் தட்டி கேட்கவேண்டும்.சிறி லங்காவில் நடைபெறும் அரசியல் நாடகத்தை பார்த்துகொண்டு நாம் இருக்க முடியாது.சிறி லங்கா சுதந்திர தினத்தன்று நாம் சர்வதேசத்திடமும் தமிழர்களின் சுதந்திரத்தை வலியுறுத்துவோம் நாம் தமிழர்கள் பெப்ரவரி 4 ஆம் திகதி பிரான்சில் சிறி லங்கா தூதரகம் முன் ஒன்று கூடுவோம் வாருங்கள்எமது தாய் மண்ணில் நடைபெறும் கொடுமைகளை நாம் பார்த்து கொண்டு இருக்கப்போகிறோமா? வாருங்கள் படையாய் இனியும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.




    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    பொன்சேகாவின் கு��்றச்சாட்டை யாழ்.கட்டளைத் தளபதி ம���ுப்பு

    - 0 comments


    வடக்கில் இடம்பெறுகின்ற ஆட்கடத்தல்களின் பின்னால் இலங்கையின் படையினர் செயற்படுவதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தமைக்கு, யாழ்.கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க மறுப்பு தெரிவித்துள்ளதுடன் குறித்த கருத்துக்கு கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.

    மேலும், ஜே.வி.பி கிளர்ச்சிக்குழுவின் இரண்டு தமிழ் உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் ஆகியோர் கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி முதல் காணாமல் போனமை தொடர்பில் கருத்துரைத்த ஹத்துருசிங்க, அவர்களை கண்டுபிடிக்க பொலிஸாருக்கு படையினரும் உதவிவருவதாக தெரிவித்துள்ளார்.

    இதேவேளை, யாழ்ப்பாண கட்டளை தளபதி ஹத்துருசிங்கவே வடக்கில் இடம்பெறுகின்ற ஆட்கடத்தல்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்றும் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் மாதம் ஒன்றுக்கு 30ஆயிரம் ரூபாவை கப்பமாக பெற்றுவந்ததாகவும் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியிருந்தார்.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    யாழில் மாணவி தற்���ொலை - தந்தை காயங்களுக்கு உள்ளான ந���லையில் வைத்தியசாலையில்

    - 0 comments


    யாழ்.கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கலையொளி கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    தற்கொலை செய்த மாணவியை அவரது தந்தை உடனடியாகக் கோப்பாய் வைத்தியாசாலையில் அனுமதித்த போதிலும், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    எனினும், இன்று அதிகாலை இரண்டு மணியளவில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

    பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவியே நேற்று இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் ஆவார்.

    இதேவேளை, இந்த மாணவியைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற தந்தை வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    இத்தற்கொலைச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக���கியுள்ளது தமிழ் கூட்டமைப்பு - தே��ராஜ்

    - 0 comments


    அரசியல் தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கல் குறித்து தொடர்ச்சியாக இப்பத்தியில் வலியுறுத்தி வருகிறோம். தமிழ் மக்களைப் பொறுத்து அவர்களுடைய இருப்பு, பாதுகாப்பு, சுய கௌரவம் உரிமை குறித்த அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வே முக்கியமானதாக கருதுகின்றனர்.

    தமிழ் மக்களின் இந்த உள்ளக்கிடக்கை மீண்டும் ஒருமுறை தகர்ந்து விடக்கூடாது என்ற எதிர்பார்ப்பிலேயே தொடர்ச்சியாக இப்பத்தியில் அரசியல் தீர்வு குறித்து பேசப்படுகின்றது.

    அதேவேளையில் கடந்த அறுபது வருட கால அரசியல் பயணத்தில் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷை குறித்த எண்ணப்பாட்டிலிருந்து இம்மியளவும் விலகியதாகவோ அல்லது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனோ இருக்கவில்லை.

    போருக்குள் சிக்கி சின்னா பின்னமாகி உறவுகளையும், உடைமைகளையும் இழந்து அநாதையாக நின்ற பொழுதும் கூட தமது அரசியல் அபிலாஷை குறித்த எண்ணப்பாட்டை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் நிரூபித்துள்ளனர்.

    தமிழ் மக்களின் இந்த உள்ளக் கிடக்கையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவதற்காகவே இந்தப் பத்தியில் பதிவுகளாக வந்து கொண்டிருக்கின்றன.

    இதற்குமப்பால் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்தும் நிறையவே பேச வேண்டியுள்ளது.

    அரசியல் தீர்வுக்கப்பால் வாழ்வாதார மேம்பாடு அபிவிருத்தி பற்றி பேசுபவர்கள் கூட பேச்சுக்களாலேயே வசந்தத்தை தூவி விட்டுச் செல்கின்றனர்.

    தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் ஒருமுறை பேசும்பொழுது, "அகப்பை அவன் கையில்'' என்று குறிப்பிட்டார்.

    அதாவது அகப்பை எமது கைக்கு வந்தாலே எமக்குத் தேவையானதை எம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது அவரது கருத்தாக அவ்வேளையில் ஒலித்தது

    இன்றும் அக்கூற்று யதார்த்தமாகவே உள்ளது என்பது இன்றைய சம்பவங்களும் சாட்சியாக எம்முன் உள்ளன.

    இதனை கருத்தில் கொண்டுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும்பொழுது தீர்வுப் பொதியுடன் செல்ல வேண்டும். தீர்வுப் பொதியினை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ் மக்களின் சார்பில் தொடர்ச்சியாக இப்பத்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அது உரிய முறையில் சம்பந்தப்பட்டவர்களால் செவி சாய்க்கப்படாததன் விளைவையே இன்று தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

    அரசாங்கத் தரப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் கடந்த ஒரு வருடமாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் இறுதியில் பூஜ்யமாக முடிவடைந்துள்ளன.

    கடந்த வாரம் வீரகேசரி வார வெளியீட்டுக்கு கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. அவர்கள், "ஒரு வருடமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தீர்வு குறித்து ஒரு அங்குலம் கூட நகரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    உண்மையில் இந்த ஒரு நிலை உருவாகும் என்பது ஏற்கனவே இப் பத்தியில் மிகத் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

    கூட்டமைப்பு பேச்சுவார்த்தை குறித்து வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொண்டிருந்தால் அரசாங்கத் தரப்பின் நிலைப்பாட்டை எப்பொழுதோ தோலுரித்துக் காட்டியிருக்கலாம்.

    அது மாத்திரமல்ல, கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தும் அரசு தூதுக் குழு சாமான்யமானதல்ல என்பது குறித்தும் இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

    ஒரு வருட பேச்சுவார்த்தையின்பின் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் சதந்திரக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை என அரசாங்கத் தரப்பு கூறியதுடன், நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கூட்டமைப்பினர் பங்குபற்றுவதன் மூலமே இன விவகாரத்துக்கான தீர்வைக் காண முடியும் என அறிவித்துவிட்டது.

    இந்த அறிவிப்பை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அவர்களின் மூலம் பிரகடனப்படுத்தியுள்ளது.

    அத்துடன் 13 பிளஸ்ஸை ஜனாதிபதி தருவதாக உடன்பட்டிருப்பதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தனது பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் கூட்டமைப்பினரை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அரசாங்கம் தனது நிலைப்பாட்டை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மூலமாக மிக இலாவகமாக காய்களை நகர்த்தி நிறைவேற்றிக் கொண்டுள்ளது.

    மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையும்'' காட்டும் இலங்கையின் இராஜதந்திரம் மிக வெற்றிகரமாக இன்னொருமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதன் மூலம் கூட்டமைப்பை ஒரு பொறிக்குள்ளும் சிக்க வைத்துள்ளது.

    கூட்டமைப்பைப் பொறுத்து ஜனாதிபதிக்கும் தமக்கும் இடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைக்கு சென்றதாக கூறுகின்றது.

    ஜனாதிபதியுடனான இணக்கப்பாட்டின்படி பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகள் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நிறைவேற்றப்படும என்ற ஜனாதிபதியின் உறுதிமொழியுட னேயே பேச்சுவார்த்தைக்குச் சென்றதாகவும், ஆனால் கடந்த ஒருவருடமாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடோ அல்லது தீர்வோ காணப்படாத நிலையில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு போவதில் அர்த்தமில்லை என்றும் தற்பொழுது கூட்டமைப்பு வியாக்கியானம் செய்து கொண்டிருக்கின்றது.

    ஏற்கனவே இப்பத்தியில் கூட்டமைப்பு "பேச்சுவார்த்தைப் பொறிக்குள்'' சிக்கக்கூடாதென்று எழுதியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

    உண்மையில் கூட்டமைப்பை அரசாங்கத் தரப்பு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்க வைத்துவிட்டது என்பதையே இன்றைய அரசியல் நிகழ்வுகள் உணர்த்தி நிற்கின்றன என்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இன்றைய இந்த அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் அரசாங்க தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வல்லமையையோ அல்லது நிபுணத்துவத்தையோ தமிழர் தரப்பு பெற்றிருக்கவில்லை என்பதையும் தமிழர் தரப்பு உணர்ந்தாக வேண்டும்.

    கடந்த ஒரு வருடகால பேச்சுவார்த்தையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட தமிழர் தரப்பால் காப்பாற்றிக் கொள்ள முடியாது போய்விட்டது.

    ஜனாதிபதி கூறுகின்ற 13 ஆம் 13 பிளஸும் என்பது 13 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற காணி, பொலிஸ் அதிகாரமற்ற திருத்தத்துடனான 13 பிளஸ்ஸாகவே தீர்மானிக்கப்பட்டு விட்டது.

    அரச தரப்பின் அந்த திருத்தத்துடனான தீர்வாகவே நடைமுறைக்கு வருமா என்பது கேள்விக்குரியதாகும். வட்டுக்கோட்டை பிரகடனத்தில் இருந்து மாவட்ட அபிவிருத்தி சபைக்கு சென்றதை விட மோசமான நிலைக்கு தமிழினம் இன்று தள்ளப்பட்டு விட்டது.

    அரசாங்கத்தைப் பொறுத்து எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர்கள் முடிவடையும்வரை தீர்வு குறித்த நகர்வை இழுத்துச் செல்லும் நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இன்றைய நிலையில் பேச்சுவார்த்தையை குழப்பியதாகவோ அல்லது முறித்துக் கொண்டதாகவோ யார் யார் மீது பழிபோடுவது அல்லது பொறுப்பு சுமத்துவது என்பதில் தான் அரசாங்கத் தரப்புக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பனிப்போராக இருக்கின்றது.

    கூட்டமைப்பு தன் மீது அந்தப் பழி வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றது.

    அரசாங்கம் இதை விட மேலான கவனத்துடன் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    இந்திய - இலங்கை ந��ன்கள் ஒரு புள்ளியில் சந்திக்கும�� கிருஸ்ணாவின் வருகை!- இதயச்சந்திரன்

    - 0 comments


    பேரினவாதத்தின் மரபு வழிச் சிந்தனை முறைமையில் மாற்றம் ஏற்படுவது போல் தெரியவில்லை. எப்பாடுபட்டாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் இழுத்து இன்னும் இரண்டு வருடங்களுக்கு பேச்சுவார்த்தை நாடகத்தை நீடிப்பதையே அரசு விரும்புகிறது.

    கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கூட்டமைப்பு நிராகரித்தவுடன் நாடாளுமன்றத் தெரிவுக் குழு குறித்தான அரசின் கடும்போக்கு தீவிரமடைந்து செல்வதை அவதானிக்கலாம்.

    மத்திய மாகாண சபைகளுக்கான உறவுப் பாலமாக "செனட் சபை' அமையுமென்கிறார் அரசின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

    இரண்டாவது சபையொன்று அமைக்கப்பட வேண்டுமென நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்த பரிந்துரையையே செனட் சபை என்கிறார் அமைச்சர்.

    அதேவேளை, இந்திய வெளிநாட்டமைச்சர் கிருஸ்ணாவின் விஜயத்தோடு அரசின் நிலைப்பாடு இறுக்கமடைவதைக் காணலாம்.

    இலங்கை இந்திய உறவு ஆழமானது. அகலமானதென நீட்டி முழக்கும் இலங்கை வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இந்தியா தம்பக்கம் இருப்பதாக சர்வதேசத்திற்குப் புரிய வைக்க முயற்சிக்கிறார் போலிருக்கிறது.

    கிருஸ்ணனின் இந்த தூது, பாண்டவர்களுக்கு ஐந்து ஊர், ஐந்து வீடுகள் பெற்றுத் தருவதற்காக மேற்கொள்ளப்படவில்லை.

    மாறாக 5 பில்லியன் டொலர்களை எட்டியுள்ள இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்க மார்ச் மாதம் உருவாக்க உத்தேசித்துள்ள "சீபா' ஒப்பந்தத்தை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதற்கான விஜயமாகவே பார்க்க வேண்டும்.

    இலங்கை இந்தியாவிற்குமிடையிலான இருதரப்பு உறவானது வரலாற்று ரீதியாகவும் பூகோள ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாயந்ததெனக் கூறும் எஸ்.எம். கிருஸ்ணா, பொருளாதார ஒத்துழைப்பிற்கான பரந்துபட்ட கட்டமைப்பொன்று அவசியமென்கிறார்.

    மேலும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பயனுள்ள பரிந்துரைகள் இருப்பதாகவும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு நல்லதொரு நகர்வென்றும் கூறுகின்றார்.

    அதேவேளை, அலரி மாளிகையில் தைப்பொங்கலைக் கொண்டாடிய அமைச்சர் கிருஸ்ணா, வட பகுதிக்கும் சென்றுள்ளார்.

    கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை ஒன்றிற்கான உபகரணங்கள் கையளிப்பு, பாடசாலை மீள் திறப்பு, இடம்பெயர்ந்தோருக்கு சைக்கிள்கள் அன்பளிப்பு, நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வழங்குதல் போன்ற நீண்ட நிகழ்ச்சி நிரலோடு அவர் தனது தமிழருடனான உறவினை மேம்படுத்தியுள்ளார்.

    இவை யாவும் தமிழ் மக்கள் மீதான இந்தியாவின் உறவினை வெளிப்படுத்தும் வழமையான சடங்குகளே.

    ஆனாலும் இலங்கை அரசோடு இந்தியா மேற்கொண்ட ஐந்து புரிந்துணர்வு (MOD) ஒப்பந்தங்களை நோக்கினால் அவை சீனாவுடனான ஒப்பந்தங்களை விட மிகச்சிறியளவு பெறுமதிமிக்கதாக இருந்தாலும் சைக்கிள்களை வழங்குவதைவிட பெரிதாகவே தென்படுகிறது.

    350 மீற்றர் உயரமான தொலைத்தொடர்புக் கோபுரம், அனல் மின் நிலையம், எண்ணெய் சேமிப்பு குதம், இரண்டாவது சர்வதேச விமான நிலையம், கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, வட பகுதி வீதிப் புனரமைப்பு மற்றும் கொழும்புத் துறைமுகத்தில் பண்டங்களைக் கையாளும் வசதிகள் போன்ற சீனாவின் உதவிகளோடு ஒப்பிடுகையில், தம்புள்ளையில் 633 மில்லியன் டொலர் செலவில் இந்தியா மேற்கொள்ளவிருக்கும் நீர் விநியோகத் திட்டம், கையளவு என்றே கூற வேண்டும்.

    இந்தியாவோடு ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொலைத்தொடர்பு, விவசாயம், வட பகுதி ரயில் சேவைக்கான பாதை அமைத்தல் என்பன உள்ளடங்குகின்றன. ஆனாலும் ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படும் 13 டீசல் இயந்திரங்களை சீனா வழங்கப் போகிறது.

    ஏற்கெனவே "சீபா' ஒப்பந்தத்திலுள்ள பல முதலீட்டுக்கான துறைகள், பாரியளவில் சீனாவிடம் சென்றடைந்து விட்டமை குறிப்பிடத்தக்கது.

    அதாவது 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பல சரத்துகளை 18 ஆவது சட்டம் விழுங்கியது போன்று, முழுமையான இருதரப்பு பொருளாதார உடன்பாடானது (CEPA), அரைகுறையான இருதரப்பு பொருளாதார உடன்பாடு என்கிற நிலைக்குத் தாழ்ந்து விட்டதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இருப்பினும் தனது இறுதி முயற்சியை இந்தியா கைவிடவில்லை. இருப்பதையாவது பெற்றுக் கொள்ள வேண்டுமென கங்கணம் கட்டிச் செயற்படுகிறது.

    இந்நிலையில், தமிழர் தரப்பின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசின் மீது அழுத்தங்களை இந்தியா மேற்கொள்ளுமா என்கிற கேள்வி எழுகிறது.

    அத்தோடு யாழ். மாவட்ட பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் விடுக்கும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்கிற வேண்டுகோளை, இந்தியா பரிசீலிக்குமா எனத் தெரியவில்லை.

    இந்தியாவின் பிராந்திய மற்றும் பூகோள நலன்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டால் இன முரண்பாட்டுத் தளத்தில் மூன்றாம் தரப்பாக அது வருமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    அதேவேளை, மாகாண சபைக்கு, காணி, காவற்துறை அதிகாரம் வேண்டுமெனக் கேட்டால் தேசிய பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாக அமையும் என்கிறது அரசு.

    இந்த இலட்சணத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வு வழங்குவேன் என இந்திய அமைச்சரிடம் வாக்குறுதி வழங்கியுள்ளார் ஜனாதிபதி.

    அதனை வரவேற்ற கூட்டமைப்பு எம்.பி. ஒருவர், இந்தியாவிடம் அரசு உறுதியளித்துள்ளதால் 13 ஆவதிலுள்ள காணி, காவல்துறை பற்றிப் பேசாமல் 13+ பற்றி அரசுடன் பேசுவோமென வியாக்கியானமளிக்கிறார்.

    ஆகவே, உள்ளக சுய நிர்ணய உரிமை, சமஷ்டி என்பன மாகாண சபையோடு சமரசம் செய்துவிடும் போல் தெரிகிறது.

    சிற்றூழியர் ஒருவரைக் கூட நியமிக்கும் அதிகாரமற்ற கிழக்கு மாகாண சபை போன்ற தொரு கட்டமைப்பை வடக்கிலும் உருவாக்கவே அரசு முனைவதைக் காணலாம்.

    தீர்வு காண வேண்டுமென்கிற அக்கறை இலங்கை அரசுக்குமில்லை. அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டுமென்கிற எண்ணம் இந்தியாவிற்குமில்லை.

    அத்தோடு கூட்டமைப்பினன் அமெரிக்க மற்றும் தென்னாபிரிக்கப் பயணங்கள், இலங்கை அரசிற்கு மேலும் பல நெருக்கடிகளை உருவாக்கியுள்ளதென்கிற விடயத்தை அவதானிக்கும்போது இந்தியாவிற்கும் அது சிக்கலை ஏற்படுத்துமென்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    இலங்கை அரசைப் பொறுத்தவரை, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தமது கழுகுப் பார்வையை திருப்பப் போகிறோமென அண்மையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறிய விடயம் இந்திய அரசோடு அதிகம் இணைந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை அதற்கு ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

    இருப்பினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிக்கும் கூட்டமைப்பானது, சுயாதீன போர்க்குற்ற விசாரணை தேவையென அழுத்திக் கூறுவதும், பேச்சு மூலம் அரசு எம்மை ஏமாற்றினால் சாத்வீக வழியில் மக்களை அணி திரட்டி போராடப் போவதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் அறைகூவல் விடுப்பதும் அரசின் கோபத்தை கிளறிவிட்டதென ஊகிக்க இடமுண்டு.

    பேச்சுவார்த்தை மேசையில் காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்காமல் அரசு தவிர்த்த விடயத்தில் நாடாளுமன்றத் தெரிவுக் குழு விவகாரத்தோடு போர்க்குற்ற விசாரணை குறித்தான கருத்துக்களும் வெளிநாட்டு விஜயங்களும் அடங்கும்.

    அதேவேளை, வடக்கிலிருந்து படை முகாம்களை அகற்றமாட்டோமெனக் கூறும் அரசு அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப் பகிர்வு என்கிற எத்தகைய சொல்லாடல்களும் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து பேசப்பட்டால் அதனை விடுதலைப் புலிகளின் கோரிக்கையாகப் பார்கக்கும் போக்கினை கடைப்பிடிக்கின்றது.

    ஆகவே தனது பிராந்திய நலனைக் கைவிட்டு ஒடுக்குமுறைக்குள்ளாகும் தமிழ் பேசும் தரப்பிற்காகப் பேச அல்லது அவர்களின் உரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தை ஆதரிக்க இந்தியா முன்வருமா?

    புலிகளின் தூரப் பார்வையற்ற தன்மையால் தான் இந்தியா எம்மிடமிருந்து விலகி இலங்கை அரசோடு கைகோர்த்து நிற்கிறது என்று எவராவது கற்பிதம் கொண்டால் இந்திய நலன் குறித்த புரிதல் குறைபாடாகவே அப் பார்வை இருக்கும்.

    இரு தினங்களுக்கு முன்பாக தமிழ் நெட் இணையத்திற்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரும் புதிய மக்கள் இராணுவத்தை (NPA) கட்டியமைத்தவருமான பேராசியர் ஜோசே மயா சென் (Jose Maria sison) வழங்கிய நேர்காணலில் ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

    அதில் தமிழ் தேசமானது தமது இறைமையை வென்றெடுப்பதற்காகத் தொடர்ச்சியாகப் போராட வேண்டும் என்பதே அந்தப் போராட்ட அனுபவமிக்க மனிதனின் கோரிக்கையாக இருந்தது.

    ஆகவே, சைக்கிளும் வீடும் தந்து தூதரகத்தையும் வங்கியையும் திறந்து தமிழர் பிரச்சினையைத் தீர்க்கலாமென இந்தியா எத்தகைய நகர்வுகளை மேற்கொண்டாலும் அல்லது நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்குள் செல்ல வேண்டுமென கூட்டமைப்பை நிர்ப்பந்தித்தாலும் இறுதியில் இந்தியாவை பகைக்கக் கூடாது. ஆனால், நம்பக் கூடாது என்கிற முடிவிற்கே தமிழ் மக்கள் செல்வார்கள்.


    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    யேர்மனி வுப்பெற��றால் நகரில் நடைபெற்ற கேணல் கிட்ட��� நினைவு வணக்கநி��ழ்வு (படங்கள் இண��ப்பு)

    - 0 comments


    கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவெய்திய போராளிகளின் 19ம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு 21.01.2012 இன்று யேர்மனி வுப்பெற்றால் நகரில் நடைபெற்றது.

    நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் கிருபா அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து, கேணல் கிட்டுவின் திருவுருவப்படத்திற்கு வுப்பெற்றால் நகரப் பரப்புரைச் செயற்பாட்டாளர் பீட்டர் அவர்கள் மலர்மாலை அணிவித்தார். அதன்பின் அணிவகுத்து வந்த உறவுகள் மலர்வணக்கத்துடன் கூடிய சுடர்வணக்கம் செலுத்தியதும், இளஞ்சூரியன் இசைக்குழுவினரின் இசைவணக்கம் நடைபெற்றது.

    தொடர்ந்து கவிவணக்கம் மற்றும் நடனநிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வின் இறுதியில் யேர்மனி ஈழத்தமிழர் மக்களவையின் கொள்கை முன்னெடுப்புச்செயலாளர் திரு.சங்கர் அவர்கள் , ஈழத்தமிழர் மக்களவையின் அவசியம் பற்றியும், அதன் செயற்பாடுகள் பற்றியும் விளக்கமளித்தார். இறுதியாக, தமிழீழ உறவுகளின் உறுதிமொழியுடன் 21.00 மணியளவில் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.







    http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger