
மேலும், ஜே.வி.பி கிளர்ச்சிக்குழுவின் இரண்டு தமிழ் உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் ஆகியோர் கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி முதல் காணாமல் போனமை தொடர்பில் கருத்துரைத்த ஹத்துருசிங்க, அவர்களை கண்டுபிடிக்க பொலிஸாருக்கு படையினரும் உதவிவருவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாண கட்டளை தளபதி ஹத்துருசிங்கவே வடக்கில் இடம்பெறுகின்ற ஆட்கடத்தல்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்றும் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் மாதம் ஒன்றுக்கு 30ஆயிரம் ரூபாவை கப்பமாக பெற்றுவந்ததாகவும் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியிருந்தார்.
http://tamil-cininews.blogspot.com
http://tamil-actress-photo.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?