Sunday 22 January 2012

பெப்ரவரி-4 பிரான்சில் ஒன்று கூடுவ���ம்!



எமது இனம் சுதந்திரமாக வாழ செய்த தியாகங்கள் 21ஆம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலைக்கு பிறகு தமிழர்களின் உரிமையென்று ஏதோ கொடுத்து விட்டு சர்வதேசத்தை சிறி லங்கா அரசு திருப்தி படுத்த போகிறது.

இந்த நேரத்தில் நியாயத்தை நாம் தட்டி கேட்கவேண்டும்.சிறி லங்காவில் நடைபெறும் அரசியல் நாடகத்தை பார்த்துகொண்டு நாம் இருக்க முடியாது.சிறி லங்கா சுதந்திர தினத்தன்று நாம் சர்வதேசத்திடமும் தமிழர்களின் சுதந்திரத்தை வலியுறுத்துவோம் நாம் தமிழர்கள் பெப்ரவரி 4 ஆம் திகதி பிரான்சில் சிறி லங்கா தூதரகம் முன் ஒன்று கூடுவோம் வாருங்கள்எமது தாய் மண்ணில் நடைபெறும் கொடுமைகளை நாம் பார்த்து கொண்டு இருக்கப்போகிறோமா? வாருங்கள் படையாய் இனியும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.




http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger