Saturday 3 December 2011

ஒரு பெரியவர்,ஒரு குளம்,குளிக்கும�� சில பெண்கள்!

- 0 comments


ஒரு பெரியவருக்கு ஒரு பண்ணை சொந்தமாக இருந்தது.


அங்கு ஒரு அழகிய குளம் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு நீச்சல் குளம் 

போல் நல்ல வடிவத்தில்  இருந்தது.


பெரியவர் அக்குளத்தின் கரையில் சில பழ மரங்கள் நட்டு அவை 

வளர்ந்து   கனி கொடுக்கத்  தொடங்கின.


ஒரு நாள் அவர் ஒரு கூடையை எடுத்துக் கொண்டு பழங்கள் 

பறிப்பதற்காக குளக்கரைக்குச் சென்றார். குளத்தை நெருங்கும்போதே  
 
சிரித்து  விளையாடும்   சில பெண்குரல்கள் கேட்டன.அருகில் சென்ற 

போது சில பெண்கள் குளத்தில்  ஆடையின்றிக்  குளித்துக் கொண்டிருப்  
பதைக் கண்டார்.அவர் வருவதைக் கண்ட பெண்கள் குளத்தின்
 
ஆழமான  பகுதிக்குச் சென்று நின்று கொண்டனர்.


அவர்களில் ஒருத்தி  சத்தமாய்ச் சொன்னாள்"பெரியவரே! நீங்கள் 

இங்கிருந்து   போகும் வரை நாங்கள் வெளியே வர மாட்டோம்!"


பெரியவர் சொன்னார்"நீங்கள் ஆடையின்றிக் குளிப்பதையோ, அப்படியே  
நீங்கள் கரையேறி வருவதையோ பார்ப்பதற்கு நான் வரவில்ல"


பின் தன் கூடையைக் காட்டிச் சொன்னார்"குளத்தில் இருக்கும் 

முதலைக்கு உணவளிக்கத்தான் நான் வந்தேன்!!"


பின்னர் என்ன நடந்தது எனச் சொல்லவா வேண்டும்!


புத்திசாலிப் பெரியவர்!





http://dinasarinews.blogspot.com



  • http://sex-story-indian.blogspot.com


  • [Continue reading...]

    பாரு பாரு ,நல்லாப் பாரு!லேப்டாப்ப���ப் படத்தைப் பார��!

    - 0 comments



    .அது என்ன லேப்டாப்பா?முதுகுப்புறம் பார்த்தால் தெரிந்த நபர் மாதிரி இருக்கிறது.
    முகத்தைப் பார்த்தால் உறுதி செய்து கொள்ளலாம்!!

                                               ஒபாமாவும் ஃபேர் அண்ட் லவ்லியும்!

                                                        இப்படியும் நடக்கலாமோ!

                                               ரயிலிலும் பஸ்ஸிலும் மட்டும்தானா?
                                              

                                                           குழி பறிச்சுட்டாங்க!

                                                யார் இது?சிங்கமா?விருமாண்டியா?


                                                            மீண்டும் ஒரு லேப்டாப்!


    http://dinasarinews.blogspot.com



  • http://sex-story-indian.blogspot.com


  • [Continue reading...]

    மயக்கம் என்ன - ஒய�� திஸ் கொலவெறி? (நமீதா விமர்சனம்)

    - 0 comments




    2003 ஆம் வருடம். நான் இன்ஜீனியரிங் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்.

    ஹாஸ்டல் டிவியில், சன் டிவி டாப் டென்னில் காதல் கொண்டேன் படத்தின் ஒரு கிளிப்பிங் ஓடிக் கொண்டிருந்தது. தனுஸ் டஸ்ட்டரால்(Duster) அடித்த சாக்பீஸ் முகத்துடன் கணித பார்முலாவை சால்வ் செய்ததை கண்டு எல்லோரும் வாயை அடைத்து போகும் காட்சி என்னை பிரமிக்க வைத்தது.

    அடுத்த நாள் மதியம் முதன் முறையாக காலேஜ் கட் அடித்துவிட்டு தனியாக அந்த படத்திற்கு போனேன். நச்சென்ற திரைக்கதை. மிரட்டலான நடிப்பு, கட்டிபோடும் இசை.

    இன்று வரை என் முதல் பேவரைட் தமிழ் படம் 'காதல் கொண்டேன்'. தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் செல்வராகவன் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு பிறகு அந்த படத்தின் அளவுகோலை செல்வராகவனின் எந்த படமும் எட்டவில்லை. 

    அதில் இரண்டு மூன்று பாடல்களை 'யுவன்' அவர்கள் ஹாலிவுட்டில் இருந்து சுட்டது வேறு விஷயம். இவரது முதல் ஆல்பம் ஆனா "Blast" கூட ஒரு பாட்டின் ஆரம்ப பிட் இசை "My Wife is a Gangster 1" படத்தின் பின்னணி இசையில் இருந்து சுடப்பட்டிருக்கும். Youtube -இல் சென்று "yuvan sankar raja copycat" என்று அடித்து Search செய்து பாருங்கள். இன்னும் நிறைய தெரியும். He is my favourite though.


    "என் கேவலமான ரசனை" பற்றி கெட்ட வார்த்தைகளில் கமெண்ட்களை(Comment) வாங்கி கொண்டு இந்த விமர்சனத்தை எழுத விழைவது என் ஆதங்கத்தை வெளிப்படுத்த மட்டுமே.

    ஆனால் செல்வராகவனின் மேலுள்ள நம்பிக்கையை முற்றிலும் போகவைத்தது "மயக்கம் என்ன". 

    The worst film ever made by selvaragavan என்று சொல்லலாம். இவரது படத்தில் வரைமுறையை உடைத்து காண்பிப்பதன் மூலம் மட்டுமே தன்னை அடையாள படுத்திக் கொள்கிறார். வரைமுறையை உடைப்பது பிரச்சினை இல்லை. ஆனால் அழகாய் உடைக்க வேண்டும். காதல் கொண்டேனில் அது சரியாக கையாளப் பட்டிருக்கும்.

    ஆனால் இங்கு திரைக்கதை, சரியான காஸ்டிங்(Catsting) இது இரண்டுமே மிஸ்ஸிங். ஓட்டையில் திரைக்கதை.

    அப்பர் மிடில் கிளாஸ் நண்பர்களின் வாழ்கையை பிரதிபலிக்க விரும்பினால் அதற்கான காஸ்டிங் சரியாக இருக்க வேண்டும். குறிப்பாக தனுசும், தனுசின் நண்பனும் சுத்தமாக அந்த ரோலுக்கு ஒத்து வரவில்லை. சரி அதை நடிப்பிலாவது சரிகட்ட முயற்சிக்கலாம். ஆனால் அதுவும் ஒத்து வரவில்லை. பின் எப்படி நம்புவது?

    "Please pretend that Dhanush and his friend are upper middle class"
    என்று ஒரு Slide -ஆவது போட்டிருக்கலாம்.

    தன் நண்பர்களிடம் தன் Dating Friend -யை அறிமுக படுத்தும் காட்சியில் தனுஸ் பேசும் வசனங்கள் அடிமட்ட ரசிகனுக்கு சிரிப்பை வரவழைக்க கூடியது போல் எழுதப் பட்டுள்ளது.

    அது போல தான் குருவாய் நினைக்கும் மாதேஷ் என்ற Wild Life போட்டோகிராபரிடம் தன்னை அறிமுக படுத்த விழையும் போது "The way of speaking and the way of behaving" எப்படி இருக்க வேண்டும்? துளியாவது Gentle ஆக இருக்க வேண்டாமா?

    அந்த காட்சியில் தனுஸ் பேசுவது 

    "சார், சார் பிச்சை போடுங்க சார்" என்று கெஞ்சி கேட்பது போல் உள்ளது.

    அதிலும் அந்த நாயை போல செய்வதெல்லாம் utter crap.

    முதல் பாதி முழுவதும் தனுசின் நண்பன் மோசமாக இருப்பதால் மட்டுமே அவனின் நண்பி தனுசிடம் காதல் கொள்வது போல இருப்பதற்கு திரைக்கதை, காஸ்டிங் மற்றும் வசனம் எல்லாம் துணை புரிகின்றன.

    தனுசின் நண்பன் நாயகியை பிடித்து நடனம் ஆடும் காட்சியை பார்க்கையில், லைட் பாய்யை பிடித்து காஸ்டிங் பண்ணியது போல இருந்தது.

    சாதாரண தினக் கூலி வேலை செய்யும் ஒருவன் கூட தன் காதலியை இப்படி தானாக வழிய போய் விட்டுகொடுக்க மாட்டான்.

    படத்தில் நிறைய சிரிப்பை மூட்டுவது போல காட்சிகள் இருந்தாலும் கடைசியில் தனுஸ் குடுமி வைத்துக் கொண்டு வரும் காட்சி தான் உண்மையாகவே சத்தம் போட்டு சிரிக்க வைக்கின்றது. இது கிட்ட தட்ட விஜய் போக்கிரியில் போலிஸ் டிரஸ் போட்டு கொண்டு வருவதற்கு நிகரான காமெடி.

    படத்தில் சில நல்ல விஷயங்கள் இருக்கிறது. அதற்காக படத்தை பார்க்கும் கொடுமை அதிகம்.

    எந்த ஒரு படமும் Genre விலிருந்து முற்றிலும் விலகி காணப்பட்டால் அது spoof வகையாகவே மாறிவிடும். அதற்கு சமீபத்திய உதாரணம் "ஏழாம் அறிவு"

    நமீதா டச்: மயக்கம் என்ன, It's definitely a Spoof


    Spoof movie பார்க்கும் மனநிலையில் சென்றால் நிச்சயம் என்ஜாய் செய்யலாம்.

    ரொம்பநாளாக நான் தனுசின் "ஒய் திஸ் கொலவெறி" பாட்டில் மயக்கமாகி கிடந்தேன். இந்த படம் வந்து லேசாய் தட்டி மயக்கத்தில் இருந்து எழுப்பிவிட்டது.

    இதே போல கீழே உள்ள வீடியோவும் உங்களை "ஒய் திஸ் கொலவெறி" மயக்கத்தில் இருந்து விடுவிக்கும்.






    http://girls-tamil-actress.blogspot.com



  • http://tamil-friend.blogspot.com


  • [Continue reading...]

    கடாபியின் மகனிட��் நன்கொடை பெற்ற ��ண்டன் கல்லூரி

    - 0 comments


    லிபியாவின் முன்னாள் ஜனாதிபதியான கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி இலண்டனில் உள்ள பொருளாதார கல்லூரி ஒன்றிற்கு 300,000 பவுண்ட் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

    சைப் அல் இஸ்லாம் இந்த கல்லூரியில் கடந்த 2003ம் ஆண்டு முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் 2008ம் ஆண்டு முனைவர் பட்டமும்(Ph.D) பெற்றார்.

    இவருக்கு முனைவர் பட்டம் வழங்கி ஆறுவாரம் கழித்து முதல் தவணைத் தொகை வந்து சேர்ந்த காரணத்தினால் இவர் முறைப்படி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறவில்லை, பணம் கொடுத்து பட்டத்தை விலைக்கு வாங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது எழுந்தது.

    சைப் அல் இஸ்லாமிடம் லண்டன் கல்லூரி நன்கொடை என்ற பெயரில் வாங்கிய லஞ்சப் பணம் குறித்து அறிக்கை வெளியிட்ட முன்னாள் நீதிபதி ஹேரி உலப் கூறுகையில், இக்கல்லூரி தனக்கு இருந்த நற்பெயரையும், நன்மதிப்பையும் இந்த நன்கொடை கெடுத்து விட்டது.

    இனி இந்த கல்லூரி முதுகலை படிப்புக்கு மாணவர்களைத் தெரிவு செய்யும் போது ஒரு குழுவின் கண்காணிப்பில் தான் செயல்பட வேண்டும் என்றார்.


    http://actressmasaala.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com


  • [Continue reading...]

    அமெரிக்கப் படைய��னர் தாக்கினால் திருப்பித் தாக்க ���ாக். ராணுவத்திற��கு தளபதி கயானி உ��்தரவு

    - 0 comments


    அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்கினால், பதிலடி கொடுக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

    இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் நேரடிப் போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது.

    நேட்டோ படையினர் சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவ நிலை மீது தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ நிலைகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தாக்கினால் திருப்பித் தாக்குமாறு கயானி உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நிலை கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்தினரை எதிராளிகள் தாக்கினால், திருப்பித் தாக்கலாம். எதிரி யாராக இருந்தாலும் சரி, என்ன செய்ய வேண்டும் என்று மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை. உங்களிடம் உள்ள அனைத்துப் பலத்தையும் பிரயோகித்து பதிலடி கொடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது.

    நேட்டோ படையினரே தாக்கினாலும் கூட தயங்காமல் பதிலடி கொடுங்கள். இதில் எந்தவித தயக்கமும் தேவையில்லை. இதற்காக யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. எந்த மட்டத்திலும் அனுமதிக்காக காத்திருக்கத் தேவையில்லை. கையில் இருக்கும் ஆயுத பலத்தை பயன்படுத்தி முழுமையான பதிலடியைக் கொடுங்கள் என்றார் கயானி.


    http://actressmasaala.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com


  • [Continue reading...]

    பெயர் ஒன்றாய் இர���ந்ததால் தலித் ம��ணவன் கொலை

    - 0 comments


    உயர் சாதிக்காரப் பையன் ஒருவனின் பெயரும் இவன் பெயரும் ஒன்றாய் இருந்தது என்ற காரணத்துக்காக வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த பையன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான் என அம்மாநில பொலிசார் கூறுகின்றனர்.

    பஸ்தீ மாவட்டத்தில் ராதாப்பூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தக் கிராமத்தில் வாழும் ராம் சுமர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு நீரஜ் குமார் தீரஜ் குமார் என்று இரு மகன்கள். இதே ஊரில் வாழும் ஜவஹர் சவுத்ரி என்ற உயர் சாதிக்காரருடைய மகன்களும் இதே பெயர்களைக் கொண்டவர்கள்.

    பிள்ளைகளுக்கு ஒரே பெயர் அமைந்துபோனது இவ்விரு குடும்பங்களுக்கும் இடையில் நெடுநாளாக பிரச்சினைகளை தோற்றுவித்து வந்துள்ளது என பொலிசார் கூறுகின்றனர்.

    உங்களுடைய மகன்களின் பெயர்களை மாற்றிவிடுங்கள் இல்லாவிட்டால் பிரச்சினைக்குள்ளாவீர்கள் என ஜவஹர் சவுத்ரி ராம் சுமரை எச்சரித்து வந்ததாக சப் – இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

    நவம்பர் 22ஆம் தேதி இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, நண்பன் வீட்டில் போய் தொலைக்காட்சி பார்ப்பதாகச் சொல்லிவிட்டு சென்ற 14 வயதே ஆன நீரஜ் குமார் அன்றிரவு வீடு திரும்பவில்லை

    அடுத்த நாள் ஒரு வயலிலிருந்து அவன் சடலாமாக மீட்கப்பட்டான்.

    கழுத்து நெரிக்கப்பட்டதால் நீரஜ் உயிரிழந்துள்ளான் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

    சவுத்ரி குடும்பத்தின் நண்பர்கள் இருவர் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

    நீரஜ் குமாரின் கொலையில் தங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ஜவஹர் சவுத்ரி கூறுகிறார்.

    தங்கள் குடும்பத்துக்கு எதிராக பொலிசார் இந்தக் குற்றச்சாட்டை ஜோடித்துள்ளனர் என்று அவர் தெரிவிக்கிறார்.

    ஜவஹர் சவுத்ரியின் இரு மகன்களும் தற்போது எங்கிருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.


    http://actressmasaala.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com


  • [Continue reading...]

    ஜேர்மன் அமெரிக்�� விமான தளங்களை த��க்க ஈரான் திட்டம்

    - 0 comments


    ஜேர்மனியில் உள்ள அமெரிக்க விமானத் தளங்களை தாக்குவதற்கு ஈரான் மறைமுகத் திட்டம் போட்டிருக்கிறது என்ற சந்தேகத்தை ஜேர்மன் அரச சட்டத்தரணி காறல் ரஞ்ச் இன்று வெளியிட்டார்.

    ஜேர்மனிய பிரஜை ஒருவருக்கும், ஜேர்மனில் உள்ள ஈரானிய தூதரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தமை அம்பலமானதைத் தொடர்ந்து அவருடைய கருத்து வெளியாகியுள்ளது. மேற்கண்ட சந்தேக நபருடைய வீட்டில் ஜேர்மனிய போலீசார் நடாத்திய தேடுதல் சந்தேகத்தை மேலும் உறுதியாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதலை முடுக்கிவிட்டால் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடாத்த ஈரான் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டார். கடந்த செவ்வாயன்று பெருந்தொகையான ஈரான் ஆர்பாட்டக்காரர் தெகிரானில் உள்ள பிரிட்டன் தூதரகத்திற்குள் நுழைந்து தாக்குதலை நடாத்தியது தெரிந்ததே. இதைத் தொடர்ந்து ஜேர்மனி, கொலன்ட், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தத்தமது நாடுகளின் ஈரானிய தூதுவர்களை நாளை அழைத்து விசாரிக்க இருக்கின்றன.

    மேலும் நேற்று ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் ஈரானுக்கு எதிராக மேலும் மோசமான தடைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து தற்போது ஜேர்மனியில் இருக்கும் அமெரிக்க முகாமான பவ்லாஸ் மிகுந்த கண்காணிப்பில் இருப்பதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. அNதுவேளை இந்த விவகாரம் அமெரிக்காவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

    அமெரிக்கா தாக்குதல் நடாத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் படைத்தளபதி அறிவித்துள்ள நிலையில் ஈரானின் திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் – ஈரான் இரண்டு நாடுகளும் மேலை நாடுகளின் புதிய வியூகத்தின் காரணமாக பாரிய எதிரிகளாக மாறியுள்ளன. ஆப்கான் பிரச்சனை, பாஸ்தீன பிரச்சனை ஆகிய இரண்டினதும் ஆணி வேர் புரையோடியிருக்கும் புள்ளிகளை மேலை நாடுகள் நெருங்க ஆரம்பித்துவிட்டதை நிகழ்வுகள் காட்டுகின்றன. மேலை நாடுகளின் நிகழ்ச்சி நிரல் முன்னெப்போதையும் விட இப்போது அசுர வேகமாக இயங்குவது கவனிக்கத்தக்கது.


    http://actressmasaala.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com


  • [Continue reading...]

    வாக்குமூலம் குற��ம்படம் - சிங்கள இ���வாதத்தின் இருள் முகம் (காணொளி இண��ப்பு)

    - 0 comments



    ஈழத் திரைத்துறை கலைஞர்களால் "வாக்குமூலம்" எனும் குறும்படம் கார்த்திகை 27 2011 இல் வெளியிடப்பட்டது. இக் குறும்படமானது தமிழ் நாட்டில் இருந்து வெளிவருகின்ற "ஆனந்தவிகடன்" வார இதழில் வெளிவந்த ஒரு போராளியின் கடிதத்தை அடிப்படையாக கொண்டது.

    நெஞ்சை உலுப்பும் காட்சிகளைக் கொண்ட இத் திரைப்படத்தை 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பார்க்கவேண்டாம். எமது விடிவிற்காய்ப் போராடி இறுதியில் கைதாகி தற்போது கடும் சித்திரவதைகளை அனுபவித்து வரும் எம் தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் கதை இது.




    http://actressmasaala.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com


  • [Continue reading...]

    மனைவியின் தலையு��ன் காவல்நிலையம் போன கணவன்! (படங்க��் இணைப்பு) பலவீன��ான இருதயம் உள்ளவர்கள் பார்க்க வே���்டாம்!!

    - 0 comments


    சேலம் மாவட்டம் எடப்பாடி நகரை ஒட்டியுள்ள ஒரு சிறிய கிராமம் சின்ன மணலி. இங்குள்ள பன்னியாண்டி தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 41). ராஜாவின் மனைவி பெயர் சரோஜா (வயது 38).

    ராஜா சைக்கிளில் சென்று எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் சோப்பு டப்பா, சீப்பு. கண்ணாடி போன்ற சிறிய இரக பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வந்தார். கணவனின் தொழிலுக்கு உதவியாக மனைவி சரோஜாவும், எடப்பாடி நகரிலும், பேருந்தில் சென்று விற்பனை செய்யக்கூடிய ஊர்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுசென்று வியாபரம் செய்து வந்தார். இந்த பிளாஸ்டிக் பொருட்ட்களை ஈரோட்டில் உள்ள ஒரு கடையில் மொத்தமாக கொள்முதல் செய்து வந்துள்ளனர்.

    இந்த தம்பதிகளுக்கு கோபால் (வயது 21), மல்லிகா (19), மகேஸ்வரி (17) என்ற இரண்டு பெண்களும் உள்ளனர். ஈரோட்டில் உள்ள கடைக்கு சரக்கு வாங்கப்போன போது அந்தகடைகாரருக்கும் ராஜாவின் மனைவி சரோஜாவுக்கும், கூடாநட்பு தொடகியுள்ளது.

    எடப்பாடியில், வாரச்சந்தை நடக்கும் புதன் கிழமையன்று பன்றிக்கறி கடை போடுவதால் அந்த நாளில் ராஜாவால், ஈரோட்டுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் வாங்க செல்லமுடியாது என்பதால், ஈரோட்டுக்கு சென்றுவரத் துவங்கினார் சரோஜா.

    ராஜா இல்லாமல் சரோஜா மட்டும் அடிக்கடி ஈரோட்டுக்கு சென்று வர ஆரம்பித்தார். சில சமயம் அடுத்தநாள் காலையில் வீட்டுக்கு வந்துள்ளார். ஏன் லேட்டானது என்று கேட்டு சத்தம்போட்டுள்ளார் ராஜா. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை சரோஜா. சரோஜாவின் நடவடிக்கையை கண்டித்தார் ராஜா.

    கணவன் மனைவிக்குள் சிக்கல் உறுவானது. ஒரு கட்டத்தில் ஈரோட்டில் உள்ள அந்த கடையின் உரிமையாளர் எடப்பாடிக்கு வரத்தொடங்கினார். கணவன் வியாபாரத்துக்கு போன நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். என்னம்மா அந்த ஆளு இங்கயே வாரான்... உனக்கும் அவனுக்கும் தப்பான தொடர்புன்னு வெளியில பேசராங்க.... ஒரு பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சாச்சு, கல்யாண வயசுல இன்னொரு பொண்ணு இருக்குது, பாத்து நடந்துக்கம்மா என்று மனைவியை கடித்தார் ராஜா.

    எனக்கும் அவருக்கும் தொடர்பு இருக்குது ஊருல பேசறது உண்மை தான். அவர் இல்லாட்டி நான் செத்துருவேன். சும்மா இல்லை என்னுடைய சாவுக்கு நீதான் காரணம் என்று எழுதிவைத்துவிட்டு தான் சாவேன் என்று மிரட்டியுள்ளார்.

    இதனால், ராஜாவின் குடும்பத்தில் தினமும் சண்டை நடக்க துவங்கியுள்ளது, கணவனின் கட்டுபாட்டை இழந்தார் சரோஜா, சரோஜாவுக்கு நினைத்த நேரமெல்லாம் ஈரோட்டில் இருந்து செபோனில் அழைப்பு வந்து கொண்டே இருந்தது.

    அழைப்பு வந்தால் மணிக்கணக்கில் சரோஜாவும், அந்த கடை முதலாளியும் பேசி மகிழ்துள்ளனர். அதே நேரத்தில் ராஜா மன உளைச்சலில் வேலைக்கும் போகாமல் வீட்டிலும் இருக்க முடியாமல் துடித்துக்கொண்டு இருந்துள்ளார்.

    பொறுமையிழந்து சில சமயம் மானைவியை அடித்து உதைத்துள்ளார், இதனால் கணவன் மீது வெறுப்பு கொண்ட சரோஜா கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து வைத்துள்ளார். சாப்பாட்டில் கெட்ட வாசம் அடித்ததால் சந்தேகப்பட்ட ராஜா சாப்பாட்டை எடுத்து கீழே கொட்டிவிட்டார். ஒரு கட்டத்தில், என்னை அவருடன் போகக்கூடாது என்று சொன்னால் நான் உன்னை தீர்த்து கட்டிவிடுவேன் என்று கணவனை மிரட்டியுள்ளார் சரோஜா.

    கணவன் மனைவி இருவருக்கும் 01.12.2011 (நேற்று) அன்று மதியம் சண்டை துவங்கியுள்ளது, வீட்டில் பன்றி அறுக்க பயன்படுத்தும் கத்தியை எடுத்து சரோஜாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, மனைவியின் தலையில் இருக்கும் முடியை அப்படியே கொத்தாக பிடித்து தூக்கி தோலில் போட்டபடி வீட்டிலிருந்து எடப்பாடி காவல் நிலையத்துக்கு வந்துள்ளார் ராஜா.

    மனைவிய கீழே தள்ளி நெஞ்சின் மீது காலை வைத்துக்கொண்டு கழுத்தை அறுத்த போது, சரோஜாவின் கழுத்தில் இருந்து பீறிட்டு வெளியில் வந்த ரத்தம் ராஜாவின் முகம் தலைமுடி எல்லாம் தெரித்துள்ளது, அதனால் ராஜாவின் சட்டை முழுவதும் ரத்தத்தால் நனைந்து போயிருந்தது.

    காவல்நிலையத்துக்கு போகும் வழியில், பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் ராஜாவின் கோலத்தை பார்த்து, என்னவோ...? எதோ தெரியவில்லை என்று பேசிக்கொண்டிருந்ததை பார்த்த ராஜா, இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொலி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன் என்று அணைவரிடமும் மனைவியிண் தலையை காட்டியபடியே காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார் ராஜா.

    ஜலகண்டாபுரம் செல்லும் சாலையில் உள்ள காவல் நிலையத்துக்கு போகும் வழியில் இருந்த மக்களிடம் கள்ளக்காதல் செய்யாதீர்கள்... என்று பெண்களிடமும், உம் பொண்டாட்டிய விட்டுட்டு அடுத்தவன் குடும்பத்தை கெடுக்காதீங்க.... என்று ஆண்களிடமும் பிரச்சாரம் செய்தபடியே நடந்து போய் காவல் நிலையத்தில் மனைவியின் தலையை வைத்து விட்டு சரணடைந்துள்ளார்.

    எதுக்கப்பா இப்படி கொலை செய்துட்டு ஜெயிலுக்கு போகணும், பேசாம அவள விட்டுட்டு போகவேண்டியதுதானே...? என்று கேட்ட ஆய்வாளர் செல்வராஜிடம்,

    "அய்யா நான் இரண்டு வருசமா தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமா செத்துக்கிட்டு இருந்தேனுங்க.... சொந்தக்காரங்க, உள்ளூர் ஜனங்க, பக்கத்துல இருக்கறவங்க... பெத்த புள்ளைங்க மொகத்துல முழிக்க கூட முடியாம தலைகுனிஞ்சு இருந்தேனுங்க... ஆனா இப்ப எனக்கு மனசு சந்தோசமா இருக்குதுங்க... இப்ப யார பார்க்கவும் பயம் இல்ல, கேவலமா இல்ல, நல்லா தூங்கி ரெண்டு வருசமாச்சு.... இனிமேதான் நான் நிம்மதியா தூங்க முடியும் என்று சொல்லியுள்ளார் ராஜா.

    மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு மனிதன் மானமுள்ளவன் என்பதுதான் என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லியுள்ளார்.

    மனிதன் மட்டுமே மானம் என்கின்ற உணர்வுகளால் தூண்டப்படுகிறான். அதற்க்கு ஒரு சாட்சிதான் எடப்பாடி ராஜாவும்...








    http://actressmasaala.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com


  • [Continue reading...]

    தலைவர் எங்கே எங்���ே என்று என்னைத் ���ேடாதே. எதிரி எங்���ே எதிரி எங்கே என���று அவனைத்தேடு...

    - 0 comments


    2000ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தை சித்தரிக்கும் "பாலை" திரைப்படம் வெளியீடு!

    இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

    இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

    தேசிய விருது பெற்ற "போஸ்ட் மேன்" குறும்படத்தின் ஒளிப்பதிவாளரான திரு அபிநந்தன் இராமனுஜம் இப்படத்தின் ஒளிப்பதிவாளர். இவர் எல்.ஜி.பிரசாத் திரைப்பள்ளியின் மாணவர். படத்தொகுப்பாளர் திரு. ரிச்சர்ட் சென்னை திரைப்படப் பள்ளியின் முன்னாள் மாணவராவார். இவர் தொகுத்த பல படங்கள் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன.

    தஞ்சை, புதுக்கோட்டை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பழங்குடித் தமிழர்களான இருளர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் பலர் இத்திரைப்படத்தில் முதல் முறையாக திரையில் அவர்களாகவே தோன்றுகின்றனர். படத்தின் கதாநாயகன் சுனில் மற்றும் கதாநாயகி ஷம்மு ஆகியோர் தம் பாத்திரத்தை சிறப்புறச் செய்திருகின்றனர். இவ்விருவரைத் தவிர்த்து, படத்தில் நடிக்கும் அனைவரும் திரையுலகம் சாராத நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரு. நாகை தி.இரவி படத்தை தயாரித்துள்ளார்.

    கடந்த மாதம் முக்கியப் பிரமுகர்களுக்காக திரையிடப்பட்ட படத்தின் விசேட காட்சியைக் கண்ட தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களான திரு. தங்கர் பச்சான், திரு. வெற்றிமாறன் ஆகியோர் படத்தை வெகுவாகப் பாராட்டினர். தமிழறிஞர் மா.பொ.சி.யின் பெயர்த்தி திருமதி. பரமேஸ்வரி, எழுத்தாளர் யுவபாரதி, பத்திரிக்கையாளர் பாரதி தம்பி உள்ளிட்ட திரளான தமிழ் உணர்வாளர்களும், எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு திரைப்படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டினர்.

    இயக்குநர் பாலு மகேந்திரா படக்குழுவினரை நேரில் தம் இல்லத்திற்கு அழைத்து அவர்களது முயற்சியை பாராட்டினார். தமது 45 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் இப்படியொரு திரைப்படத்தை இயக்கவில்லையே என்றும், இப்படம் உலக வரலாற்றுத் திரைப்படங்களின் வரிசையில் முக்கியப் படமாக அமையும் என்றும் அவர் படக்குழுவினரிடம் தெரிவித்தார்.

    சென்னை சாந்தி திரையங்கு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் நவம்பர் 25 அன்று இத்திரைப்படம் ntspahdJ.. தமிழ் மக்களின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் இத்திரைப்படம் குறித்து, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது.










    http://actressmasaala.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger