Sunday 22 January 2012

யேர்மனி வுப்பெற��றால் நகரில் நடைபெற்ற கேணல் கிட்ட��� நினைவு வணக்கநி��ழ்வு (படங்கள் இண��ப்பு)



கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவெய்திய போராளிகளின் 19ம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு 21.01.2012 இன்று யேர்மனி வுப்பெற்றால் நகரில் நடைபெற்றது.

நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் கிருபா அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து, கேணல் கிட்டுவின் திருவுருவப்படத்திற்கு வுப்பெற்றால் நகரப் பரப்புரைச் செயற்பாட்டாளர் பீட்டர் அவர்கள் மலர்மாலை அணிவித்தார். அதன்பின் அணிவகுத்து வந்த உறவுகள் மலர்வணக்கத்துடன் கூடிய சுடர்வணக்கம் செலுத்தியதும், இளஞ்சூரியன் இசைக்குழுவினரின் இசைவணக்கம் நடைபெற்றது.

தொடர்ந்து கவிவணக்கம் மற்றும் நடனநிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வின் இறுதியில் யேர்மனி ஈழத்தமிழர் மக்களவையின் கொள்கை முன்னெடுப்புச்செயலாளர் திரு.சங்கர் அவர்கள் , ஈழத்தமிழர் மக்களவையின் அவசியம் பற்றியும், அதன் செயற்பாடுகள் பற்றியும் விளக்கமளித்தார். இறுதியாக, தமிழீழ உறவுகளின் உறுதிமொழியுடன் 21.00 மணியளவில் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.







http://tamil-cininews.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger