Friday 16 September 2011

ஆழி பெரிது



43. அம்பேத்கர் வெளிப்படுத்தும் வேத சமுதாயம் வேத சமுதாயத்தின் தன்மை குறித்த ஒரு விரிவான சித்திரத்தை பாபா சாகேப் அம்பேத்கர் முன் வைக்கிறார். இதன் முக்கியத்துவம் கருதி அம்பேத்கரின் விரிவான விவரணம் முழுமையாக முன் வைக்கப்படுகிறது: மிகவும் தனித்தன்மை கொண்டதாக இந்த (வேத) பாரம்பரியம் ஏன் இருந்திருக்கக் கூடாது என ஐயப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. இந்த பாரம்பரியத்தின் படி வர்ணம் என்பது மனு மற்றும் சப்த ரிஷிகள் எனும் அமைப்பினரால் ஒரு மனிதருக்கு அளிக்கப்படும் ஒன்றாகும். [...]

http://tamil-paarvai.blogspot.com



  • http://tamil-paarvai.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger