Friday 12 April 2013

90 வயது பாட்டியை கூட விட்டு வைக்காத இந்தியன் ( கற்பழித்த கற்பழித்த காமக் கொடூரன் )



பஞ்சாப் மாநிலம், மண்ட் மோட்லா கிராமத்தை சேர்ந்த 90 வயது மூதாட்டி, சரியாக பேச முடியாத நிலையில் உள்ளார்.

அவருக்கு ஞாபக மறதியும் ஏற்பட்டுள்ளது. எனினும், வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் கோயில்களுக்கு சென்று பூஜை செய்வதை மட்டும் அவர் மறக்கவில்லை.

நேற்று முன் தினம் கோயிலுக்கு சென்ற அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் ரகுபீர் சிங் தாயாரை தேடி கோயிலுக்கு சென்றார்.

வழியில் உள்ள காட்டுப் பகுதியில் ஹலேர் ஜனார்த்தன் என்ற மிருகம் 90 வயது மூதாட்டியான தனது தாயாரை கற்பழித்துக் கொண்டிருப்பதை பார்த்த ரகுபீர் சிங் அவனை விரட்டிச் சென்றார்.

காட்டிற்குள் ஓடிய ஹலேர் ஜனார்த்தன் தப்பி தலைமறைவானான்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger