Tuesday 16 July 2013

கற்பழிப்பு நகரம் டெல்லி யில் 12 வயது பெண் அத்தை மகனாலும் அண்ணனாலும் கற்பழிப்பு

வடக்கு டெல்லியில் வசிக்கும் 12
வயது சிறுமியை அவரது அத்தை மகனான 25
வயது வாலிபர் கடந்த வாரம்
கற்பழித்துவிட்டார். இதுதொடர்பாக, அந்த
சிறுமியின் பெற்றோர் அளித்த
புகாரையடுத்து அந்த வாலிபரை போலீசார்
கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி,
மனவேதனை, உடல் வேதனையில்
இருந்து இன்னும் மீளாத அந்த
சிறுமி நேற்று முன்தினம்
இரவு குடும்பத்தாருடன் வீட்டில் தூங்கிக்
கொண்டிருந்தார். அப்போது, உடன் பிறந்த
அண்ணனான 14 வயது சிறுவன் அந்த
சிறுமியின் வாயை துணியால்
பொத்தி கற்பழித்துவிட்டு பயத்தில்
வீட்டை விட்டே ஓடிவிட்டான்.
தலைமறைவாக இருக்கும் அந்த
சிறுவனை போலீசார் தீவிரமாக
தேடி வருகிறார்கள்.
பட்ட காலிலேயே படும் என்பது அந்த
சிறுமியை பொருத்தவரை சரியாகதான்
உள்ளது என்று அக்கம்பக்கத்தினர்
கவலையுடன் கூறினர்

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger