Wednesday, April 02, 2025

Tuesday, 30 July 2013

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான விடைகள்- இணையதளத்தில் வெளியீடு

- 0 comments
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர் , உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) பணி இடங்களை நிரப்ப கடந்த 21-ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட...
[Continue reading...]

ஐ.பி.எல். சூதாட்டம் விசாரணை குழு சட்ட விரோதமானது

- 0 comments
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது சூதாட்ட குற்றச்சாட்டு கூறப்பட்டது.இதுகுறித்து முன்னாள் நீதிபதிகள் ஜெயராம் சவுதா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய விசாரணை குழுவை கிரிக்கெட் வாரியம் நியமித்தது.இந்த விசாரணை அறிக்கையில் குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் மீதான சூதாட்ட புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.இந்த...
[Continue reading...]

Monday, 29 July 2013

தெலுங்கானா அறிவிப்பு இன்று மாலை துணை ராணுவம் ஆந்திரா விரைந்தது

- 0 comments
ஆந்திரா மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு டெல்லியில் கூடுகிறது. அதில் தெலுங்கானாவுக்கு ஒப்புதல் பெறப்படும். இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஆந்திர முதல்–...
[Continue reading...]

இடிந்தகரை மக்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற சீமான் உண்ணாவிரதம்

- 0 comments
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–  கூடங்குளம் அணு உலையை இயக்குவதற்கு முன்னர், அணு உலைகளுக்கு எதிராக அங்கு போராடிவரும் மக்கள் மீது தொடர்ந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று...
[Continue reading...]

சென்னை யில் வேலை செய்யும் பெண்களின் நிலமை ? - கற்பழித்த கொல்லப்பட்ட பெண்

- 0 comments
தயவுசெய்து இதனை பகிருங்கள் உண்மை சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும்! ! ! ! ....குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள்... சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற்றும் ஜெயசந்திரன் குழுமங்களில் வெளியூர்களை சேர்ந்த பெண்கள் பெருமளவில் தங்கி...
[Continue reading...]

2015 ஆம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் அட்டவணை

- 0 comments
11-வது உலக கோப்பை ஒருநாள் போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அனுமதியுடன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து நடத்துகிறது. இந்த போட்டி 2015- ம் ஆண்டில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறுகிறது. 14 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியின் லீக் மற்றும் நாக்-அவுட் ஆட்டங்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சரிசமமான எண்ணிக்கையில் நடைபெறும். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் இடம்...
[Continue reading...]

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 96 உயர்வு ரூ.21 ஆயிரத்தை தாண்டியது gold rate again increased 21 thousands

- 0 comments
சில மாதங்களாக ஜெட் வேகத்தில் விர்ரென உயர்ந்த தங்கம் விலை ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்தை தொட்டது. பின்னர் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் காரணமாக கடந்த ஜூன் மாதம் 28–ந்தேதி ஒரு பவுன் ரூ. 19 ஆயிரத்து 168 ஆக குறைந்தது. பிறகு...
[Continue reading...]

Sunday, 28 July 2013

வேலை செய்யும் இடங்களில்பெண்களுக்கு செக்ஸ்தொல்லை கொடுக்கும் ஆண்கள்

- 0 comments
வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுப்பதை தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான விதிமுறைகளைக் கொண்ட வரைவு மசோதாவை, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை தயாரித்து வருகிறது. அதில்,...
[Continue reading...]

Saturday, 27 July 2013

16 வயது இளம்பெண் விபச்சாரத்தில்

- 0 comments
16 வயது இளம்பெண்ணை விபசாரத்தில் தள்ளிய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேசம் மாநிலம், வாரனாசியை சேர்ந்த 16 வயது இளம்பெண் உடல்நலக் குறைவுக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அப்போது பிக்கானரில் வசிக்கும் டோலி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு அவளது வீட்டுக்கு சென்றார். அப்பகுதியை சேர்ந்த விபசார தரகர் ராம்ரத்தன் என்பவனுக்கு அந்த இளம்பெண்ணை ரூ.20 ஆயிரத்துக்கு பேரம் பேசி...
[Continue reading...]

ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர்

- 0 comments
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரெயிலில் சென்ற இளம்பெண்ணை ஒரு ஆசாமி மானபங்கம் செய்துள்ளான். செல்போனை பிடுங்கியதுடன், அவரை கற்பழிக்க முயன்றதாகவும் தெரிகிறது. உதவிக்கு ஆள் இல்லாததால் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த பெண், பேலூர் என்ற இடத்தில் ரெயில் சென்றபோது கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்து மயங்கி கிடந்த அந்த பெண்ணை உள்ளூர் மக்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனைக்கு சென்று...
[Continue reading...]

Friday, 26 July 2013

டாக்டரின் மர்ம உறுப்பை மனைவிக்கு பார்சல் அனுப்பிய பெண்

- 0 comments
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள ரணியா பகுதியில் கடந்த 21-ம் தேதி டாக்டர் சத்தீஷ் சந்திரா (42), என்பவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். ரணியா பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் அவர் இறந்து கிடந்தார். அவரது மர்ம உறுப்பையும் கொலயாளி துண்டித்திருந்ததால் இந்த கொலையின் பின்னணி பற்றி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இறந்து கிடந்த டாக்டரின் மனைவிக்கு ஒரு பார்சல் ‘கொரியர்’...
[Continue reading...]

பிளாஸ்டிக் கழிவு குப்பைக்கு தங்க நாணயம் வாங்கப் போகிறீர்களா ?

- 0 comments
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது கவுன்சிலர் தன்ராஜ் (அ.தி.மு.க.) எழுந்து சென்னை மாநகராட்சியே துப்புரவு பணியையும், சுகாதார பணியையும் மேற்கொள்ளுமா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்து மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:- சென்னை...
[Continue reading...]

என்ன கொடுமை சார் இது ? எய்ட்ஸ் நோயால் பெற்றோர் மரணம்: அனாதையான 4 சிறுவர்களை சுடுகாட்டில் குடிவைத்த கிராம மக்கள்

- 0 comments
எய்ட்ஸ் நோயால் பெற்றோர் மரணம்: அனாதையான 4 சிறுவர்களை சுடுகாட்டில் குடிவைத்த கிராம மக்கள் உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தம்பதியர் இறந்துவிட்டனர். இதனால் அவர்களின்...
[Continue reading...]

Thursday, 25 July 2013

பீகாரில் 2 நாட்களில் 3 பெண்கள் கற்பழிப்பு 2 days 3 women torture in bihar

- 0 comments
டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் கற்பழிப்பு சம்பவங்கள் பெருகி விட்டன. பீகாரில் இந்த வாரம் 2 நாட்களில் 2 பெண்களும், ஒரு சிறுமியும் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. முதலாவது சம்பவம் திங்கட்கிழமை இரவு நடந்தது....
[Continue reading...]

கம்ப்யூட்டர் விற்பனை 8 சதவீதம் வளர்ச்சி காணும்

- 0 comments
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை, 121.10 லட்சமாக அதிகரிக்கும். இது, கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 8சதவீதம் அதிகம் என, தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு (எம்.ஏ.ஐ.டி.,) தெரிவித்துள்ளது. கம்ப்யூட்டர்சந்தையில்,...
[Continue reading...]

Wednesday, 24 July 2013

டி.வி. பெண் தொகுப்பாளர் மானபங்கம்

- 0 comments
மும்பையைச் சேர்ந்த தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் தனது தந்தை மற்றும் இரண்டு நண்பர்களுடன் கொல்கத்தா வந்திருந்தார். நேற்று முன்தினம் அவர்கள் உணவு வாங்குவதற்காக ஹவுரா ரெயில் நிலையம் அருகே காரை நிறுத்தினர். அப்போது அங்கு வந்த ஒரு...
[Continue reading...]

வேலை வாங்கி தருவதாக இளம்பெண்கள் விபச்சாரம்

- 0 comments
பெங்களூரில் வேலை வாங்கி தருவதாக கூறி வெளிமாநில இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரொக்க பணம், செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தார்கள். பெங்களூர் கெங்கேரி உபநகர் விஸ்வேசுவரய்யா லே-அவுட்டில்...
[Continue reading...]

நடிகை மஞ்சுளா உடல் தகனம்: நடிகர் நடிகைகள் அஞ்சலி Actress Manjula body cremated

- 0 comments
நடிகை மஞ்சுளா சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் சிவகுமார்,...
[Continue reading...]

Tuesday, 23 July 2013

9 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்த தோழியின் தந்தை

- 0 comments
அரியானா மாநிலம், குர்கான் 31வது செக்டர் பகுதியில் வசிக்கும் 9 வயது மாணவி தனது பள்ளித் தோழியை சந்திக்க கடந்த திங்கட்கிழமை அவளது வீடு தேடி சென்றாள். வீட்டில் அந்த மாணவியின் தந்தை மட்டும் தனியே இருந்தார். உன் தோழி கடைக்கு போய் இருக்கிறாள்....
[Continue reading...]

முத்துநகரில் ஒரு முத்துக்குமார்

- 0 comments
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திங்கள்(22-07-2013) காலை 7.30 மணிக்கு வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர், ஒரே ஒரு சிறுவன் மட்டும் தனியே நின்று கொண்டிருந்தான். இதனைப் பார்த்த ரயில்வே போலீஸ் ஏட்டுகள் அசோக்குமார், சித்திரையப்பன் ஆகியோர் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். இதில் அந்த சிறுவன் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தான். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ஜாண் பீட்டர் மேத்யூவிடம் சிறுவன்...
[Continue reading...]

திருமணம் 4 முறை தடை ஏற்பட்டதால் தூக்கில் தொங்கிய வாலிபர்

- 0 comments
4 முறை நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனதால் மனம் உடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லிவாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லி கஜூரி காஸ் பகுதியை சேர்ந்தவர் அதீக் அகமது (22). வாலிபத்தின் வசந்த காலத்தில் நிற்கும் மகனுக்கு விரைவாக திருமணம் செய்து வைக்க விரும்பிய பெற்றோர் பெண் தேட தொடங்கினர். கடந்த ஓராண்டு காலத்தில் 3 முறை பெண் பார்க்கும் படலங்கள் நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்தும், 3 தடவையும் கடைசி நேரத்தில்...
[Continue reading...]

நடிகை மஞ்சுளா திடீர் மரணம் Cini actress Manjula death

- 0 comments
நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார். அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து நேற்று இரவு கீழே விழுந்தார். அப்போது கட்டில் கால் அவருடைய வயிற்றில் குத்தியதில்...
[Continue reading...]

Monday, 22 July 2013

தமிழகத்தில் பா.ஜனதா–இந்து அமைப்பை சேர்ந்த தலைவர்களுக்கு பலத்த பாதுகாப்பு

- 0 comments
சேலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். யாரிடம் இருந்தும், எந்த வித அச்சுறுத்தலையும் இது வரை எதிர்கொள்ளாத அவர் மிக, மிக திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பது...
[Continue reading...]

கங்கா தேவி சொகுசு ஓட்டலில் கள்ளக்காதலுடன் கைது

- 0 comments
திருவான்மியூர் லட்சுமி புரத்தை சேர்ந்தவர் சரவணன். தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கங்கா தேவி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை. கங்கா தேவி சரவணனுக்கு முறைப் பெண் ஆவார். சரவணன்...
[Continue reading...]

Sunday, 21 July 2013

செத்தவன் பின்னால் அலையும் பத்திரிகையாளர்கள் இப்பொழுது சித்திரவதைப் பட்டு கொண்டு இருக்கும் திருநெல்வேலி சகோதரனைகாப்பற்றுவார்களா?

- 0 comments
ஹோட்டல் சரவண பவனில் நாலு வருடமாக வேலை செய்து வருபவன் ஜகதீஷ்.நேற்று இரவு தான் வேலை செய்யும் சென்னை,கே.கே.நகர் கிளையில் எட்டு மணிக்கு பசி எடுக்க ரெண்டு தோசையை தின்று விட்டான். கேமராவில் பார்த்த நிர்வாகம் அவனை தட்டி கே.கே.நகர் ஸ்டேஷனில் ஒப்படைத்து விட்டது. நேற்றுளிருந்து இன்று வரை பையன் அங்குதான் வைக்கப் பட்டுள்ளான். 'செம அடி'என்கிறார் ஒருவர். எப்.ஐ.ஆர் போட்டார்களா என்று தெரியவில்லை. செத்தவன் பின்னால் அலையும் பத்திரிகையாளர்கள் இப்பொழுது...
[Continue reading...]

14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22வயது பெண்

- 0 comments
14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22 வயது பெண்ணுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது. இங்கிலாந்தின் டார்லிங்டன் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் தனது சித்தியின் கிரெடிட் கார்ட் மூலம் கஞ்சா வாங்கியதும், விடுதியில்...
[Continue reading...]

சத்தீஸ்கர் மாநில முதல்வர் 1 கோடி லஞ்சம் வாங்கிய சி.டி ஆதாரம்

- 0 comments
சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல் மந்திரி ரமண் சிங் ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கிய சி.டி. ஆதாரத்தை அம்மாநில காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 2006-ம் ஆண்டு பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த இந்திரா பிரியதர்ஷினி மகளிர் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்து உத்தரவிட்டது. போலியான நிரந்தர வைப்பு நிதி பத்திரம், பணவிடை சீட்டு ஆகியவற்றை தயாரித்தும், தகுதியற்ற நபர்களுக்கு போலி ஆவணங்களின் மீது...
[Continue reading...]

Saturday, 20 July 2013

பட்டதாரி ஆசிரியர்கள் போட்டி தேர்வு

- 0 comments
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2881 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை–1 பதவிகளுக்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து...
[Continue reading...]

விமான பைலட் அறைக்குள் நடிகை நித்யாமேனன்

- 0 comments
தமிழில் சித்தார்த்துடன் ‘180’ என்ற படத்தில் நடித்தவர் நித்யாமேனன். தற்போது சேரன் இயக்கத்தில் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்திலும் நடிகை ஸ்ரீப்ரியா இயக்கும் ‘மாலினி 22, பாளையங்கோட்டை’ படத்திலும் நடித்து வருகிறார். நித்யாமேனன்...
[Continue reading...]

Friday, 19 July 2013

கட்டிலில் தூக்கி வந்த பெண்ணுக்கு நடு ஆற்றில் இரட்டை குழந்தை பிறந்தது

- 0 comments
ஆந்திராவில் கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆதிலாபாத் மாவட்டத்தில் ஆதிவாசிகள் நிறைந்த லக்னாபூர் கிராமத்தில் சாலை வசதி கிடையாது....
[Continue reading...]

ஆம்னி பஸ்சில் பெண் டாக்டரிடம் செக்ஸ் தொல்லை

- 0 comments
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலைச் சேர்ந்த பெண் டாக்டர் சுஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தஞ்சையில் பணியாற்றி வருகிறார். திருமணமாகாத இவர் தஞ்சையிலேயே வீடு எடுத்து பெற்றோருடன் தங்கி உள்ளார். டாக்டர் சுஜா ஆவடியில் கேந்திர வித்யாலயாவில்...
[Continue reading...]

நள்ளிரவில் என் மகளை பலாத்காரம் செய்

- 0 comments
நள்ளிரவில் என் மகளை பலாத்காரம் செய் ..ஒரு தாயின் கொடூர செயல் ! திருமணத்துக்கு மறுத்த 8ம் வகுப்பு மாணவியை நள்ளிரவில் வீடு புகுந்து பலாத்காரம் செய்த டெய்லர் போலீசில் சிக்கினார். பணம் வாங்கிக் கொண்டு, கதவை பூட்டி காவல் காத்த கொடூர...
[Continue reading...]

Thursday, 18 July 2013

காவியக் கவிஞர் வாலி எம்ஜிஆரின் ஆஸ்தான கவிஞர்

- 0 comments
தமிழ் சினிமாவின் இணையற்ற கவிஞர்களில் ஒருவரும், சாகை வரம் பெற்ற பல தேமதுர தமிழ்ப் பாடல்களைப் படைத்தவருமான கவிஞர் வாலி இன்று மாலை 5 மணிக்கு மரணமடைந்தார். வயது 82. வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் 1931-ம் ஆண்டு பிறந்தவர். ஆரம்பத்தில்...
[Continue reading...]

நாகர்கோவில் செல்போன் கோபுரத்தில் ஏறி ஊழியர் தற்கொலை மிரட்டல்

- 0 comments
நாகர்கோவில் வடசேரி, காமராஜர் புரத்தில் டெலிபோன் ஊழியர்களுக்கான பி.எஸ்.என்.எல். குடியிருப்பு உள்ளது. சுமார் 200–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். குடியிருப்பின் மையப்பகுதியில் 150 அடி உயர செல்போன்...
[Continue reading...]

Wednesday, 17 July 2013

ஏற்காடு எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்

- 0 comments
சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வாக இருந்து வந்தவர் பெருமாள் (வயது63). நேற்று இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு சேலத்தில் உள்ள தனது மூத்த மகன் ராஜேஷ் கண்ணா வீட்டுக்கு சென்று பேரக்குழந்தைகளை...
[Continue reading...]

சென்னை கல்லூரி மாணவி லண்டனில் மர்மமான முறையில் கொலை

- 0 comments
சென்னையை சேர்ந்த மாணவி லண்டனில் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை, தந்தை அனுமதி பெறாமல் லண்டன் போலீசார் பிரேத பரிசோதனை நடத்தி முடித்து விட்டனர். மேலும் சரியான தகவல் தெரிவிக்க மறுப்பதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். சென்னை அண்ணாநகர் மேற்கு பாலாஜி நகரை சேர்ந்தவர் தாம்சன் (வயது 48). இவர், தற்போது முகப்பேர் கிழக்கு ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாயிஸ். இவர்,...
[Continue reading...]

மிஸ்டுகாலில் தொடங்கி மரணத்தில் முடிந்த இளவரசனின் காதல் கதை

- 0 comments
சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை அடுத்த நத்தம் காலனியை சேர்ந்தவர் இளவரசன் இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இளவரசனின் செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. தொடர்ச்சியாக 4, 5 நாட்கள்...
[Continue reading...]

‘பாக் மில்கா பாக்‘ அமெரிக்காவில் வசூல் மழை

- 0 comments
இந்தியாவின் பிரபல தடகள வீரர் மில்கா சிங். 1935-ம் ஆண்டு பஞ்சாபில் பிறந்த இவர், இந்தியாவுக்காக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், டோக்கியோ, மெல்பர்ன், ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டார். காமன்வெல்த் விளையாட்டுகளில்...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger