Sunday 9 October 2011

போலி கடன் அட்டை மோசடி வழக்கில் 13 இந்தியர்கள்


நியூயார்க்: அமெரிக்காவில், போலி கடன் அட்டைகள் (கிரெடிட் கார்டு) மூலம், 13 மில்லியன் டாலர் மோசடி செய்த 111 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 13 பேர் இந்திய வம்சாவளியினர். அமெரிக்காவில், அடையாள அட்டை மற்றும் கடன் அட்டைகளின் விவரங்களைத் திருடி, அவற்றின் அடிப்படையில் போலி அட்டைகள் மூலம் கடந்த 16 மாதங்களில் மொத்தம் 13 மில்லியன் டாலர் (ஐந்து கோடியே 85 லட்ச ரூபாய்) அளவிற்கு பண மோசடி செய்த கும்பல்களைச் சேர்ந்த சிலரை, நியூயார்க் போலீசார் கைது செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger